tag:blogger.com,1999:blog-5932602978324215297.post1812087335825728503..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6509693291337889062009-09-29T15:40:11.698+05:302009-09-29T15:40:11.698+05:30//அந்த டீக்கடை பையனிடம் லந்து அடித்தாரே அவரேதான்//...//அந்த டீக்கடை பையனிடம் லந்து அடித்தாரே அவரேதான்//<br /><br />ஹா ஹா ஹா:))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-8590442299663327662009-09-28T13:20:32.668+05:302009-09-28T13:20:32.668+05:30நன்றி கும்க்கி,(ஓவர் குசும்பய்யா உமக்கு ).
நன்றி ...நன்றி கும்க்கி,(ஓவர் குசும்பய்யா உமக்கு ).<br /><br />நன்றி மருள்நீக்கி.(தகவலுக்கு மிக்க நன்றிங்க).<br /><br />நன்றி மங்களூர் சிவா,( :) )<br /><br />நன்றி பித்தன்,(ஆமாங்க பிளாஸ்டிக் கப் அந்த டீக்கடையில் உபயோகித்தது தடை செய்யபட்டதே. காரணம் தலைசொறிதலும்,ஹி ஹி சமாளிப்பு சிரிப்பும் இன்ன பிற சாமாச்சாரங்களையும் பார்த்துக்கொண்டு நின்றதால்தான் அதை குறிப்பிட்டேன்).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-40661782530960804402009-09-28T09:15:18.706+05:302009-09-28T09:15:18.706+05:30கட்டுரை மிகவும் அருமை, ஆனா மேம்போக்கா எழுதற பதிவர்...கட்டுரை மிகவும் அருமை, ஆனா மேம்போக்கா எழுதற பதிவர்கள் யாருனு சொன்னா திருத்திக்குவாங்க இல்லை.(கும்மியடிக்கவும் சான்ஸ் இருக்கு). அப்புறம் பிளாஸ்டிக் கப் தடைனா எல்லா பிளாஸ்டிக் கப்பும் இல்லை. அது என்னவே அளவு சொல்லாறாங்க, அதுவரைக்கும் பயன்படுத்தலாம். நம்ம பாணில சொன்னா மிகவும் கனமான வெள்ளை பிளாஸ்டி கப் தடை. கொஞ்சம் ட்ரான்ஸ்பரண்டா இருக்க மெல்லிய கப்புக்கு தடை இல்லை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-24029800185731030122009-09-26T10:08:38.792+05:302009-09-26T10:08:38.792+05:30அருமையாச் சொன்னீங்க.அருமையாச் சொன்னீங்க.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-37293378542563653362009-09-25T21:31:54.290+05:302009-09-25T21:31:54.290+05:30"சால, உறு, தவ, நனி, கூர், கழி" இவையெல்லா..."சால, உறு, தவ, நனி, கூர், கழி" இவையெல்லாம் அதிகம்/மிகைப்பு ஆகிய பொருளைத் தரும்.மருள்நீக்கிhttps://www.blogger.com/profile/03489514229874107201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-31740779538920834282009-09-25T20:54:34.819+05:302009-09-25T20:54:34.819+05:30”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது”...
யோ...”அவன் கையில் கிங்ஸ் புகைந்து கொண்டிருந்தது”...<br /><br />யோசித்தேன்....அவன் கொஞ்ச முன்பு குடித்த நெப்போலியனை துப்பிக்கொண்டிருந்தான்...1<br /><br />ப்ளாக் டாக் சர சர வென தொண்டைக்குழிக்குள் இறங்கிக்கொண்டிருந்தது...2<br /><br />ரொம்ப தூரத்தில் ஜானி வாக்கருடன் வருவது தெரிந்தது...3<br /><br />இப்படி எழுதுனா பவரால்லிங்களா....நாடோடிகள்..?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-63862842249876091552009-09-25T20:50:22.867+05:302009-09-25T20:50:22.867+05:30இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இ...இந்த மாதிரி எழுதுபவர்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது....<br /><br />நம்மள பார்த்து யாரும் ஒரு சுட்டு கைக்குட்டை கூட நீட்ட முடியாது இந்த விடயத்தில்......Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-9006513078097346752009-09-25T20:49:09.888+05:302009-09-25T20:49:09.888+05:30நான் வேறு மாதிரி புரிந்துக்கொண்டேன்...நாடோடி இலக்க...நான் வேறு மாதிரி புரிந்துக்கொண்டேன்...நாடோடி இலக்கியன் பக்கம்தானே...உங்களுக்கென்ன வந்தது..?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-28321973707497840332009-09-25T20:48:10.593+05:302009-09-25T20:48:10.593+05:30ஆக ரெண்டு பேருமே பேர மாத்துற எண்ணம் இல்ல....ஆக ரெண்டு பேருமே பேர மாத்துற எண்ணம் இல்ல....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-36717445367330360462009-09-25T20:42:16.531+05:302009-09-25T20:42:16.531+05:30நன்றி வால்பையன்,(சொல்ல மாட்டேன் :) ).
நன்றி கதிர்...நன்றி வால்பையன்,(சொல்ல மாட்டேன் :) ).<br /><br />நன்றி கதிர்,(குப்பைகளை எழுவதைத் தவிர்த்தா அட குப்பைகளைவிட மோசமானதுங்க அது,நாளைக்கே அவர்களின் இன்றைய சீரியஸ் பதிவுகள் குப்பைகளாகத் தெரியப்போவதுதான் நிதர்சனம், அப்புறம் அந்த விரல்குட்டை ரொம்ப ரசித்தேன் கதிர்).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-82403324294353265532009-09-25T20:33:22.632+05:302009-09-25T20:33:22.632+05:30நன்றி ரவிஷங்கர்,(ரைட்டு).
நன்றி தமிழ்ப்பறவை,(வேல்...நன்றி ரவிஷங்கர்,(ரைட்டு).<br /><br />நன்றி தமிழ்ப்பறவை,(வேல் ப்ரிண்ட்ஸ் சொல்லியிருக்கார் பாருங்க).<br /><br />நன்றி ஸ்ரீமதி.<br /><br />நன்றி சிவா,(யோவ் அது பிளாக் எழுதறவங்களௌக்குச் சொன்னேன், பிளாக் வச்சிருக்கவங்களுக்கு இல்லை :) ).<br /><br />நன்றி வேல் ப்ரிண்ட்ஸ்,(தகவலுக்கு மிக்க நன்றிங்க).<br /><br />நன்றி ரங்ஸ்,(வாசகனை தரம் பிரித்து கதை எழுத முடியாதுன்னு நினைக்கிறேன் நண்பா, நாம் எடுத்துக் கொள்கிற களத்திற்கேற்ற வார்த்தைகளை முடிந்தவரை இயல்பாய் தர வேண்டும் என்பதே அதில் சொல்ல வந்தேன்,ஆலன் சோலியை ஐ.டி போன்ற கார்பரேட் நிறுவனங்களில் கதை நடப்பதாய் இருந்தால் தாராளமாய் எழுதலாமே).<br /><br />நன்றி நாகா,(ஆமாம் நண்பா, வெளிப்படியான விமர்சனத்தை சில நெருங்கிய நண்பர்கள் கூட வரவேற்பதில்லை, ஆனால் நான் ஏற்றுக்கொள்வேன் நீங்க தாராளமாய் சுட்டிக்காட்டலாம் :) ).<br /><br />நன்றி பட்டிக்காட்டான்,(யாருங்க அது?).<br /><br />நன்றி க.பாலாஜி,(திருத்திவிட்டேன் நண்பா).<br /><br />நன்றி பாசகி,(எதற்கும் நீங்க வேல் ப்ரிண்ட்ஸின் பின்னூட்டத்தையும் சரிபார்த்துக்கோங்க).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-54698816488212012362009-09-25T19:50:45.124+05:302009-09-25T19:50:45.124+05:30நொறுக்குத் தீனி அருமாயா இல்லை
சுவையாக இருக்கிறது
...நொறுக்குத் தீனி அருமாயா இல்லை<br /><br />சுவையாக இருக்கிறது<br /><br />//விரல்குட்டைன்னு வேணா சொல்லிக்க.//<br />அவரு கேக்கலையா யாரோட விரல் குட்டைனு<br /><br />//அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்//<br /><br />உடன்படுகிறேன்...<br />ஆனாலும் கூட குப்பைகளை எழுதுவதைத் தவிர்த்து இந்த முயற்சி வரவேற்கத் தக்கது. காலம் அவர்களுக்கு ஆழ்ந்த புரிதல்களை கற்றுக்க்கொடுக்கும்<br /><br />//யாரந்த பி.ப ?//<br /><br />நானில்ல.. ஏன்னா... நான் பி.ப ஆகவே இல்லைஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-71480967923078714462009-09-25T19:38:50.224+05:302009-09-25T19:38:50.224+05:30ஆமா யாரந்த பிராபல பதிவர்!?ஆமா யாரந்த பிராபல பதிவர்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-78534226501172471192009-09-25T17:55:25.715+05:302009-09-25T17:55:25.715+05:30//அந்த கைக்குட்டை அநியாயத்திற்கு சின்னதா இருந்தது....//அந்த கைக்குட்டை அநியாயத்திற்கு சின்னதா இருந்தது...//<br /><br />அதெல்லாம் சும்மா நினைவுக்காக கொடுக்கறது. பெருசா கொடுத்தா பயன்படுத்திட்டு தூக்கிபோட்டுட்டீங்கனா? :)<br /><br />உறுபசி என்னன்னு தெரிஞ்சா பகிர்ந்துக்கோங்க.<br /><br />__________<br /><br />http://groups.google.ge/group/Piravakam/msg/b1d1fe674c5968c5<br /><br />"ஓடு மீன் ஓட உறு மீன் வருமள்வும்<br />வாடியிருக்குமாம் கொக்கு<br /><br />என்பதில் உறு மீன் எனபது<br /><br />தகுந்த தரமான என்று பொருள் படுகிறது<br /><br />அது போல உறு பசி என்பது<br /><br />ஞாயமான பசி ,ஞாயமான ஆசை<br />என்று கொள்ளலாம்"பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-75248607341450734952009-09-25T16:26:44.122+05:302009-09-25T16:26:44.122+05:30//அருமாயா சொன்னீங்க’என்பது போன்ற டெம்பிளேட் பின்னூ...//அருமாயா சொன்னீங்க’என்பது போன்ற டெம்பிளேட் பின்னூட்டங்கள் இன்னும் பயமுறுத்தும் விஷயங்களா என் அளவில் தோன்றுகிறது.//<br /><br />அருமையா சொன்னீங்க....(நான் சொன்னது அந்த வார்த்தையில் உள்ள பிழயை)<br /><br />சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்ற சிந்தனை பயனுள்ளது...<br /><br />பிளாஸ்டிக் கப்பை பற்றிய விழிப்புணர்வு எல்லாருக்கும் இருந்தாலும் நீங்க மட்டுமில்ல நானும் எனது வேடிக்கையை மட்டும்தான் விதைக்கிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-678291408595297402009-09-25T15:54:26.970+05:302009-09-25T15:54:26.970+05:30விரல்குட்டை..
ரசித்தேன்..
//.. யாரந்த பி.ப ? ..//...விரல்குட்டை..<br />ரசித்தேன்..<br /><br />//.. யாரந்த பி.ப ? ..//<br /><br />எனக்கு தெரியும். ஆனா, சொல்ல மாட்டேன்..!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-49448913551975976212009-09-25T15:05:24.007+05:302009-09-25T15:05:24.007+05:30வேறு வழியில்லை நண்பரே "நாலு பேர் நம்மள படிக்க...வேறு வழியில்லை நண்பரே "நாலு பேர் நம்மள படிக்கணும்னா நாப்பது பேருக்கு ஆஹா அருமைன்னு பின்னூட்டம் போடறது தப்பேயில்லை" <br /><br />நம்ம முதுகை நாமளே சொறியரது கொஞ்சம் கஷ்டம், அதுனால நீங்க யாருக்காவது சொறிஞ்சு விட்டா, அவுங்க உங்களுக்கு சொறிஞ்சு விடுவாங்க.. <br /><br />இன்னொரு முக்கியமான விஷயம் - வெளிப்படையான விமர்சனத்தை தாங்கிக்கொள்ளும் பதிவர்கள் வெகு குறைவு. அதையும் மீறி தாங்க முடியாம "என்ன சார் எழுதியிருக்கீங்கன்னு" கேட்டா அவ்வளவுதான் நீங்க காலி. பதிவுலகம் வட சென்னை மாதிரி - பல தாதாக்களும் அவர்களின் அடிப்பொடிகளும் ஆட்சி செய்யும் இடம்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-78517131561765846132009-09-25T14:10:45.728+05:302009-09-25T14:10:45.728+05:30பேரைச்சொன்னாலே தீப்பொறி பறக்குமே அவரா?
பிராண்ட் ...பேரைச்சொன்னாலே தீப்பொறி பறக்குமே அவரா? <br /><br />பிராண்ட் நேம் எழுதுறது வாசகர்களை அன்னியப் படுத்துவதைத்தான் செய்கிறது..<br /><br />உங்க டார்கெட் ஆடியன்ஸ் யாரோ அதப் பொறுத்தது அது.. பெருவாரியான மக்களுக்கு லூயி ஃபிலிப்..ரீட் அண்ட் டேய்லர் எல்லாம் தெரியாது நண்பா.. <br />பத்தாம் நம்பர் பீடி...சுடர்மணி பனியன் அப்டின்னா.. எஸ்.. கண்டிப்பா பலனளிக்கும்..நான் சீரியஸா சொல்றேன்..Rangshttps://www.blogger.com/profile/15767139777311302264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-86014940983427599612009-09-25T13:57:07.871+05:302009-09-25T13:57:07.871+05:30//உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்...//உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்<br />சேரா தியல்வது நாடு. //<br /><br />பாரி,<br /><br />வெறும் பசின்னு சொல்லாம ஏன் உறுபசின்னு சொன்னார்? பசி என்பது போக்கிவிடக்கூடியது. உறுபசி என்பது வறட்சியால் வருவது. தீர்க்க முடியாதது..https://www.blogger.com/profile/17349033503638770127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66277995619375357902009-09-25T13:44:19.550+05:302009-09-25T13:44:19.550+05:30///வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடிய...///வாசிப்பனுவத்திலேயே எல்லாத்தையும் அனுகிவிட முடியாது///<br /><br />யாரு பெத்த புள்ளைக்கோ?(இந்த உள்குத்து)(நான் இல்லல்ல)சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-9086673061621629842009-09-25T13:41:15.349+05:302009-09-25T13:41:15.349+05:301. ஹி ஹி ஹி :))
2. ஹ்ம்ம்ம்ம்.... அருமையா சொன்னீங...1. ஹி ஹி ஹி :))<br /><br />2. ஹ்ம்ம்ம்ம்.... அருமையா சொன்னீங்க... ;))))))))))<br /><br />3. எனக்கும் தான்... :))<br /><br />4. :((<br /><br />5. தெரியல.... :(((Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-17845828459789744492009-09-25T13:31:10.457+05:302009-09-25T13:31:10.457+05:30விரல் குட்டை... ஹா..ஹா...
//ஆனால் அந்த விஷயத்தைப் ...விரல் குட்டை... ஹா..ஹா...<br />//ஆனால் அந்த விஷயத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல்கள் இல்லாமலேயே எழுதுகிறார்கள்//<br />இப்பிடி ஏகப்பட்ட பேர் கிளம்பியிருக்காய்ங்க...(பின்னூட்டுறவங்களையும் சேத்துத்தான்)<br />//யாரந்த பி.ப ?<br />//<br />பேரைச் சொன்னா சுவாரஸ்யமா இருக்கும்...<br />உறுபசி ந்னா காத்திருக்கும் பசியோ..? வினைத்தொகையோ...?(என் பேர்லயும் முன்பாதியைக் கட் பண்ண வேண்டி வருமோ...????? :-((( )thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-34382702324544700302009-09-25T13:17:59.722+05:302009-09-25T13:17:59.722+05:30அருமையா சொன்னீங்க.அருமையா சொன்னீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com