tag:blogger.com,1999:blog-5932602978324215297.post3043634896696776604..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: நானும் அவள்களும்.....2நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-19086760811067696282009-09-02T11:38:53.361+05:302009-09-02T11:38:53.361+05:30நன்றி சுட்டிப் பையன்,(ஏன் சென்னிமலைக்கு வராமலா போவ...நன்றி <b>சுட்டிப் பையன்,</b>(ஏன் சென்னிமலைக்கு வராமலா போவ :) )<br /><br />நன்றி <b>ஸ்ரீமதி,</b><br /><br />//கதைக்களம் உங்களுக்கு சிறிது அயர்ச்சிய தருதுன்னு நினைக்கிறேன்//<br /><br />அதே தான்.எப்படி முடிச்சாலும் எல்லோரையும் திருப்பதி படுத்த முடியாது,மூன்று முடிவுகள் யோசித்து வைத்திருந்தேன்.ஆனால் இந்த முடிவை கும்ம போறாங்கன்னு நினைக்கிறேன்.இயல்பா முடிக்க வேண்டும் என்று நினைத்தே இந்த முடிவு.பார்க்கலாம் ஃபேட்பேக் எப்படியிருக்குன்னு.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-649578062185004832009-09-02T10:19:36.318+05:302009-09-02T10:19:36.318+05:30//ஆரம்பித்துவிட்டோமேன்னு எழுதிட்டு இருக்கேன்,என்னா...//ஆரம்பித்துவிட்டோமேன்னு எழுதிட்டு இருக்கேன்,என்னாலயே முடியல//<br /><br />அப்படி சொல்லாதீங்க அண்ணா.. ரொம்ப அழகான வர்ணனைகள், வார்த்தைகள் உங்களுக்கு இயல்பாவே வருது.. அது தான் நீங்க எழுதற எந்த பதிவா இருந்தாலும் எல்லாரையும் ஊன்றி படிக்க வைக்குது.. அது கதைக்குன்னு வரும் போது நல்லாவே வொர்க்கவுட் ஆகுது... சோ நீங்க தாராளமா எழுதுங்க... ஆனா, நீங்க எடுத்துக்கிட்ட கதைக்களம் உங்களுக்கு சிறிது அயர்ச்சிய தருதுன்னு நினைக்கிறேன்.. இதுவே உங்களுக்கு ஒரு சவால் தான்.. முக்கோண காதல் கதை முடிவு எப்படியும் ஒருத்தருக்கு பாதகமாவோ அல்லது வாசகர்கள் எதிர்ப்பார்க்காததாகவோ இருக்கனுங்கறதால நீங்க கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கும் அவ்ளோ தான்.. :)) ஆல் தி பெஸ்ட் ஃபார் அடுத்த பார்ட்.. ;) ஆதி அண்ணா சொல்ல வந்ததும் இது தான்னு நினைக்கிறேன்.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-71424126033789371612009-09-02T06:27:46.318+05:302009-09-02T06:27:46.318+05:30யாருங்க அந்த "நவீன்" ? "பாரி"...யாருங்க அந்த "நவீன்" ? "பாரி" Aka "நவீன்" ?சுட்டிப் பையன்https://www.blogger.com/profile/06005526922845745523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-27022250912623386002009-09-01T16:10:20.436+05:302009-09-01T16:10:20.436+05:30நன்றி ஆதி,(கண்டிப்பா உங்க பின்னூட்டம் தான் இந்த கவ...நன்றி <b>ஆதி,</b>(கண்டிப்பா உங்க பின்னூட்டம் தான் இந்த கவனத்திற்குக் காரணம்,அடிக்கடி சுட்டிக் கொட்டுங்க).<br /><br />நன்றி <b>சூரியன்,</b>(முடிந்த வரையில் எழுதுகிறேன்).<br /><br />நன்றி <b>நாஞ்சில்நாதம்.</b>நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69358406085215357552009-09-01T13:41:14.116+05:302009-09-01T13:41:14.116+05:30சூப்பர். நல்லா எழுதுறீங்க.
// இந்த மனசு ருத்ர ...சூப்பர். நல்லா எழுதுறீங்க. <br /><br />// இந்த மனசு ருத்ர தாண்டவம் // <br /><br />//அடித்தக் காற்றில் பழுத்த இலைகளாய் உதிரத் தொடங்கியது//<br /><br />//பள்ளி நாட்களில் விலங்கினங்களில் பெயரைக் கொண்டு என்னை அழைத்தவளின் ஒவ்வொரு பதிலிலும் இப்போது “ங்க” சேர்ந்திருந்தது//<br /><br /><br />இந்த இடத்திலெல்லாம் ரசித்தேன் :)))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-42338847794418772562009-09-01T13:35:01.264+05:302009-09-01T13:35:01.264+05:30:)):))நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-73764666098729557812009-09-01T13:14:01.212+05:302009-09-01T13:14:01.212+05:30முத்ல் பகுதி கிக் .. இது சப் ஒண்ணும் இல்லியே ...
...முத்ல் பகுதி கிக் .. இது சப் ஒண்ணும் இல்லியே ...<br /><br />அடுத்த பகுதி விக்குனு இருக்கனும் தல..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4790201612710036892009-09-01T12:14:42.244+05:302009-09-01T12:14:42.244+05:30நன்றி ஆதி,(இனி இப்படியான தொடர் வராது என உறுதி கூறு...நன்றி ஆதி,(இனி இப்படியான தொடர் வராது என உறுதி கூறுகிறேன்).//<br /><br />நோ இலக்கியன்.. முடிவைத்தெரிந்துகொள்ளும் ஆவலிலேயே அவ்வாறு எழுதினேன். ஸ்ரீமதி சொல்லியதைப்போல முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி இன்னும் கவனமுடன் செதுக்கப்பட்டிருந்தது. வாழ்த்துகள். தொடர் பிடிக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டாம். பாருங்கள் பெரிதாக இருந்ததால் எனது சமீபத்திய கதையையும் இரண்டாகத்தான் நானும் போஸ்ட் செய்துள்ளேன்.)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1638842513672374782009-09-01T11:59:31.733+05:302009-09-01T11:59:31.733+05:30நன்றி பாலாஜி.(மூன்றாவது பகுதில் முற்று பெற்றுவிடும...நன்றி <b>பாலாஜி.</b>(மூன்றாவது பகுதில் முற்று பெற்றுவிடும் இதுக்கே ஆதியின் கமெண்ட் பீதியை கிளப்புது).<br /><br />நன்றி <b>கதிர்,</b><br /><br />//முடிந்துவிடுமா //<br /><br />முடிக்க வேண்டும்,இல்லாவிடில் சிலர் நேரிலேயே வந்துவிடுவார்கள், அடிவாங்க என்னிடம் தெம்புலேது.<br /><br />//இயலாமையின் கோரதாண்டவம்<br />மற்றும் நித்யா இல்லாவிட்டால் மலர் கூட ஓகே தான் எனும் ஒரு குறுஞ்சமாதானம்//<br /><br />ரொம்பவும் ரசித்தேன்,ஏனெனில் சரியா எழுதவில்லையோன்னு நெனச்சேன் நீங்க சரியா உள்வாங்கியதில் மகிழ்ச்சி.<br /><br />நன்றி <b>ஜானி வாக்கர்.</b>(அடிக்கடி வாங்க)<br /><br />நன்றி <b>தமிழ்ப்பறவை,</b>(ஆமாங்க அத்தோடு முடிச்சிருக்கலாமோ).<br /><br />நன்றி <b>சிவா,</b>(கண்டிப்பா அப்படி தான் முடியும்).<br /><br />நன்றி <b>ஆதி,</b>(இனி இப்படியான தொடர் வராது என உறுதி கூறுகிறேன்).<br /><br />நன்றி <b>சுரேஷ்,</b>(இப்பவே அப்படி தானே இருக்கு).<br /><br />நன்றி <b>பட்டிக்காட்டான்,</b>(வந்திடுவோம்).<br /><br />நன்றி <b>கார்த்தி,</b>(சந்தோஷம்டா மாப்ள).<br /><br />நன்றி <b>ஸ்ரீமதி,</b>(முதல் பார்ட்டில் ஆதியின் கமெண்ட்டால் டரியலாகி இதைக் கொஞ்சம் சிரத்தையோடு எழுத வேண்டுமென எழுதினேன். ஆரம்பித்துவிட்டோமேன்னு எழுதிட்டு இருக்கேன்,என்னாலயே முடியல).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-37927152690544840832009-09-01T10:51:34.346+05:302009-09-01T10:51:34.346+05:30முதல் பகுதிய விட இந்த பகுதில சிரத்தை எடுத்து எழுதி...முதல் பகுதிய விட இந்த பகுதில சிரத்தை எடுத்து எழுதிருக்கறது தெரிஞ்சது... அது மொக்கையா எழுதனும்னே எழுதின மாதிரி இருந்தது.. இதுதான் ஒரு அழகான புனைவு மாதிரி இருக்கு.. :)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-58439325897027511792009-09-01T10:50:20.001+05:302009-09-01T10:50:20.001+05:30அடுத்த பகுதி இன்னைக்கு மாலைக்குள் வந்துடும் தானே அ...அடுத்த பகுதி இன்னைக்கு மாலைக்குள் வந்துடும் தானே அண்ணா?? சஸ்பென்ஸ் தாங்கல...Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-65640425765239467292009-09-01T10:15:23.924+05:302009-09-01T10:15:23.924+05:30மாப்ள கதை நல்லா போகுது டா .....
பரபரப்பா போகுது ...மாப்ள கதை நல்லா போகுது டா .....<br />பரபரப்பா போகுது டா ...Karthikeyanhttps://www.blogger.com/profile/01156878030276094058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-57523972976970952012009-09-01T03:28:27.192+05:302009-09-01T03:28:27.192+05:30சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துடுங்க..சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துடுங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-77026347308183502492009-09-01T01:33:31.997+05:302009-09-01T01:33:31.997+05:30கொஞ்சூண்டு தெலுங்கு வாடை சேர்த்தா நல்லா இருக்கும்....கொஞ்சூண்டு தெலுங்கு வாடை சேர்த்தா நல்லா இருக்கும்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-18705327213709796522009-08-31T23:26:36.472+05:302009-08-31T23:26:36.472+05:30///ஆதிமூலகிருஷ்ணன் said...
அடப்பாவிகளா, இதுவும் தொ...///ஆதிமூலகிருஷ்ணன் said...<br />அடப்பாவிகளா, இதுவும் தொடருமா?<br />///<br /><br />(அடுத்தப் பகுதியில் நிறைவு பெறும்) <br />இத நெனச்சி சந்தோசப்படுங்க..சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-76008015795958355742009-08-31T23:23:14.090+05:302009-08-31T23:23:14.090+05:30அடப்பாவிகளா, இதுவும் தொடருமா?அடப்பாவிகளா, இதுவும் தொடருமா?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-47602431805444397232009-08-31T22:25:05.640+05:302009-08-31T22:25:05.640+05:30யாரோ ஒருத்தர் 'வட போச்சே'னு, சொல்ல போறாங்க...யாரோ ஒருத்தர் 'வட போச்சே'னு, சொல்ல போறாங்க. யார் அந்த நிலவு?<br />ஹி ஹி...நமக்கு ஒரு சான்ஸ் கெடக்காதான்னுதான்....சிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66819497761607837962009-08-31T21:19:04.842+05:302009-08-31T21:19:04.842+05:30நல்லா இருக்குது...
இது சிறுகதையெனில்,
//
என்ன சொல்...நல்லா இருக்குது...<br />இது சிறுகதையெனில்,<br />//<br />என்ன சொல்வதென்றே புரியாமல் ”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றேன்.//<br /> இங்கேயோ அல்லது இதற்கு முந்தைய வரியிலேயோ முடிந்தது போல் உணர்வு..<br />இருந்தும் மூன்றாவது பாகத்துக்காக வெயிட்டிங்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-36656938292323224752009-08-31T17:03:27.025+05:302009-08-31T17:03:27.025+05:30நல்லா இருந்தது 2 பகுதியும், சொந்த கதையோ புனைவோ Bu...நல்லா இருந்தது 2 பகுதியும், சொந்த கதையோ புனைவோ But தொய்வு இல்லாம பரபரப்பா போகுது இறுதி வரை. கடைசி பகுதிக்கு ஆவலுடன்....ஜானி வாக்கர்https://www.blogger.com/profile/13447120661426747221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-56355418472071441492009-08-31T16:34:02.409+05:302009-08-31T16:34:02.409+05:30இலக்கியன் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும்.
முதல் பகுதி...இலக்கியன் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும்.<br /><br />முதல் பகுதி மொக்கை என்று இருந்தது, ஆகவே அதை மொக்கை என்ற எண்ணத்துடனே படித்தேன்.<br /><br />இப்போது புரிகிறது, அது மொக்கை அல்ல, அதையும் தாண்டி சுய அனுபவத்தை சிறிதேனும் கொண்டிருக்கக்கூடிய புனைவு என்று.<br /><br />நித்யாவும், மலரும் இதயத்தை இட வலமாக இழுப்பதை உணர முடிகிறது<br /><br /><br />"ங்க" போட்டு அழைக்கும் மரியாதை<br /><br />மலர் உங்களைக் காதலிக்கிறாள் என்ற திடுக்<br /><br />//”எனக்கு கொஞ்சம் டைம் வேணும்”//<br /><br />இயலாமையின் கோரதாண்டவம்<br />மற்றும் நித்யா இல்லாவிட்டால் மலர் கூட ஓகே தான் எனும் ஒரு குறுஞ்சமாதானம்<br /><br />கொஞ்சம் சிக்கலான புனைவுதான்<br /><br />முடிவுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருக்குமே<br /><br />மூன்றாவதில் முடிந்துவிடுமா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-41136189799912757972009-08-31T15:57:28.540+05:302009-08-31T15:57:28.540+05:30//ப்ரபோஸ் பண்ணதாண்டி போறேன் அவளிடம் இல்லை உன்னிடம்...//ப்ரபோஸ் பண்ணதாண்டி போறேன் அவளிடம் இல்லை உன்னிடம் தான் என்று மலர்விழியைப் பற்றி சுத்தமாய் மறந்துபோய் நித்யாவால் நிரம்பியிருந்த இந்த மனசு ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.//<br /><br />என்னா வில்லத்தனம்...<br /><br />ஆனாலும் படிக்கும்போது ஒருவித படபடப்பு மற்றும் எதிர்பார்ப்பு போன்றவை இயல்பாகவே உண்டாகிறது...படிக்க படிக்க சுவாரசியம்...மூன்றாம் பதிவில் முற்று பெறாது என்றே எண்ணுகிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.com