tag:blogger.com,1999:blog-5932602978324215297.post3666760433622132816..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: நான் ரசித்த களவாணி...நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-16443448418123259852010-09-19T13:58:35.197+05:302010-09-19T13:58:35.197+05:30மிக்க நன்றி ரவிச்சந்திரன்,
உங்களின் விமர்ச...மிக்க நன்றி <b>ரவிச்சந்திரன்,</b><br /><br />உங்களின் விமர்சனம் படித்தேன், கிட்டத்தட்ட ஒரே மாதிரி படத்தை ரசித்திருக்கிறோம்.<br /><br />வெட்டிக்காட்டிற்கு சமீபத்தில் சென்றேன்.என்னுடைய நண்பன் உங்க ஊர்தான்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-47836543667855229572010-09-16T09:11:34.768+05:302010-09-16T09:11:34.768+05:30தங்கள் அண்ணன் சொல்லி உங்கள் வலைப்பக்கம் பற்றி இப்ப...தங்கள் அண்ணன் சொல்லி உங்கள் வலைப்பக்கம் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். நல்ல விமர்சனம். மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்...<br /><br />நானும் தஞ்சாவூர் கிராமத்து ஆள்:) “களவாணி” படம் பற்றிய என் பார்வை:<br /><br />http://vssravi.blogspot.com/2010/08/blog-post.html<br /><br />அன்புடன்,<br />-ரவிச்சந்திரன்Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-10279341531367217392010-08-03T10:40:38.129+05:302010-08-03T10:40:38.129+05:30நன்றி ராஜநடராஜன்,( முதலில் இது ஒரு ஹீரோயிஸ ...நன்றி ராஜநடராஜன்,( முதலில் இது ஒரு ஹீரோயிஸ படம் கிடையாது. அதைத் தாண்டி படத்தில் ரசிக்க நிறைய இருப்பதாக நினைக்கிறேன். தஞ்சையின் ஒரத்தநாட்டுப் பகுதியின் கிராம வாழ்க்கையையும் தற்போதைய இளஞர்களின் செயல்பாடுகளையும் எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் அப்படியே பதிவு செய்ததற்காகவே இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.<br /><br />//ஒரு இளைஞன் எப்படியிருக்கக்கூடாதுங்கிறதுக்கான அத்தனை காரணங்களும் படத்தில் இருக்கின்றன//<br /><br />இது போன்ற இளைஞர்களுக்கு சப்போர்ட் செய்வதாக நினைக்க வேண்டாம் நண்பரே.ஆனால் <br />இதே போன்ற இளைஞர்கள் ஊருக்கு ஊர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.குடிப்பதும்,பொண்ணுங்களை சைட் அடிப்பதும் அந்த காரணங்களாக இருப்பதாக நினைத்தால் அது இரண்டும் இல்லாத இளைஞர்களை எத்தனை பேரை உங்களால் சொல்ல முடியும்.இன்றைய யதார்த்தம் இதுதான்.<br /><br /><br />ஆனாலும் மீடியாக்களில் இப்படியான இளைஞர்களின் செயல்களை யாதார்த்தம் என்ற பெயரில் கைதட்டி ஊக்குவிக்கும்போது பதின்மத்தில் இருப்பவர்களுக்கு அது தவறு என்பது தெரியாமல் அந்த ஹீரோக்களை ஃபாலோ செய்யக் கூடிய அபாயமும் இருப்பதையும் ஒத்துக்கொள்கிறேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69206886755398587652010-08-02T21:52:15.097+05:302010-08-02T21:52:15.097+05:30ஒரு இளைஞன் எப்படியிருக்கக்கூடாதுங்கிறதுக்கான அத்தன...ஒரு இளைஞன் எப்படியிருக்கக்கூடாதுங்கிறதுக்கான அத்தனை காரணங்களும் படத்தில் இருக்கின்றன.அப்படியிருந்தும் அருமையென்றே விமர்சனமும்,பின்னூட்டங்களும் இருக்கின்றன.மனோபாவங்களே ஒரு சமுதாயத்தின் முகக் கண்ணாடி.இப்படியான ரசனைகளை வைத்துக் கொண்டு அங்கே நொள்ளை,இங்கே நொள்ளைன்னு பதிவுலகில் வந்து கூவ மட்டுமே செய்கிறோம்.எனது எதிர் விமர்சன வருத்தங்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69971651923158147892010-08-02T16:10:07.920+05:302010-08-02T16:10:07.920+05:30நன்றி தஞ்சாவூரான்,(எல்லாரும் சொல்றவோளா ,நாந்தான...நன்றி தஞ்சாவூரான்,(எல்லாரும் சொல்றவோளா ,நாந்தான் அன்னைக்கே சொன்னன்னா படம் நல்லாயிருக்குன்னு,இன்னுமா பாக்காம இருக்கிய.<br /><br />உங்கள் எழுத்தை வாசித்து எவ்வளோ நாளாச்சு, வண்டல் மண் சொற்களை விரைவில் எழுதுங்க. நம்ம ஊர் பக்கமே பேச்சு வழக்கில் நிறைய வேறுபாடுகள் ஊருக்கு ஊர் இருக்கிறது எ.கா, வந்துகினு போயிகினு ,வந்துகிண்டு போயிகிண்டு,வந்துகிட்டு போயிகிட்டு).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-14536774393824737572010-08-02T15:33:50.159+05:302010-08-02T15:33:50.159+05:30அருமையான படம்னுதான் எல்லாரும் சொல்றவோ. பாக்கணும். ...அருமையான படம்னுதான் எல்லாரும் சொல்றவோ. பாக்கணும். <br /><br />எனக்கும் ஒரத்தநாட்டுக்கும் தூரத்து சொந்தம் (என் முன்னோர்கள் இந்த ஊர்தான்!). எங்கள் ஊரில் (பரவாக்கோட்டையில்) எங்களை ஒரத்தநாட்டான் வீடுன்னுதான் சொல்லுவோ!!<br /><br />சீக்கிரம், நம்மூரு பக்கம் பேசப்படும் (தற்போது மறந்துவிட்ட) பேச்சு வழக்குகளை பதிவிடலாம்னு இருக்கேன்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-21490912658847938162010-07-20T09:53:19.416+05:302010-07-20T09:53:19.416+05:30நன்றி ஆதி,(இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் :) ).
...நன்றி ஆதி,(இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் :) ).<br /><br /><br />நன்றி இரும்புத்திரை.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-72865231663741561032010-07-19T20:30:03.440+05:302010-07-19T20:30:03.440+05:30என்னதானிருந்தாலும் ராமராஜன் படம் போலாகுமாஎன்னதானிருந்தாலும் ராமராஜன் படம் போலாகுமாஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-32806327419937341592010-07-19T20:04:57.747+05:302010-07-19T20:04:57.747+05:30இதுக்கு பின்னூட்டம் போட்டுட்டேனா.? :-)இதுக்கு பின்னூட்டம் போட்டுட்டேனா.? :-)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-20349436693710069042010-07-19T11:02:36.972+05:302010-07-19T11:02:36.972+05:30நன்றி ராஜபாண்டியன்.நன்றி ராஜபாண்டியன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-77069882823575365862010-07-16T14:31:51.674+05:302010-07-16T14:31:51.674+05:30யதார்த்தமான சினிமாவை அதைப்போலவே விமர்சனம் செய்தது ...யதார்த்தமான சினிமாவை அதைப்போலவே விமர்சனம் செய்தது பாராட்டுக்குரியது.wariAnonymoushttps://www.blogger.com/profile/16509577950819679596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-77961900512086412682010-07-16T11:54:49.770+05:302010-07-16T11:54:49.770+05:30நன்றி முரளி,(எப்போ வறீங்க ஒரத்தநாட்டிற்கு வ...நன்றி <b>முரளி</b>,(எப்போ வறீங்க ஒரத்தநாட்டிற்கு வரவேற்க ஆவலோடு இருக்கேன்.வாழ்த்துக்களுக்கும் நன்றி).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-32971458363412895432010-07-16T11:11:59.404+05:302010-07-16T11:11:59.404+05:30நண்பா, அழகான மணவாழ்விற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்த...நண்பா, அழகான மணவாழ்விற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-75188311101629305902010-07-16T11:10:33.783+05:302010-07-16T11:10:33.783+05:30படம் பார்த்ததே அந்த ஊருக்காகத்தான் நண்பா, என்ன இரு...படம் பார்த்ததே அந்த ஊருக்காகத்தான் நண்பா, என்ன இருந்தாலும் அப்பா பொறந்து வளர்ந்த ஊரு, நேர்லதான் போக முடியலை, இப்படியாச்சும் பாப்போம்ன்னு வெறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் போனேன். அருமையான படம். அடுத்த தலைமுறை இயக்குனர்களின் வரிசையில் இவரும் <br />சேர்த்தி.<br /><br />தாமதமான வாழ்த்துக்களுக்கும் திருமணத்திற்கு வர முடியாததற்க்கும் எனக்கு வருத்தம் உண்டு. ஆனால் அவசியம் ஒரத்த நாடு வருவேன், (வோம்).:-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66400518281916297832010-07-16T07:57:52.207+05:302010-07-16T07:57:52.207+05:30நன்றி கார்த்திகைப் பாண்டியன் ,(என் பார்வைக்கு ஓ...நன்றி <b>கார்த்திகைப் பாண்டியன் </b>,(என் பார்வைக்கு ஓரிரு காட்சிகளைத் தவிர படம் விறுவிறுப்பாகவே சென்றது நண்பா ஒரு வேளை இந்தப் படம் எங்க ஊரை கதைக்களமாக கொண்டிருந்ததால் கூட இருந்திருக்கலாம். வாழ்த்துகளுக்கும் ஒரு நன்றி).<br /><br /><br />நன்றி <b>தமிழ்ப்பறவை, </b> (அவ்விளையாட்டுக்களை நேரமிருக்கும்போது எழுதுகிறேன் நண்பா,இல்லாவிடில் உங்களுக்கு போனிலாவது சொல்லிவிடுகிறேன் :) ).<br /><br />நன்றி <b>சே.குமார் </b>,(தொடர் பதிவை இப்போதான் படிச்சேன் நன்றாக இருந்தது,அழைப்பை ஏற்றமைக்கு மிக்க நன்றி நண்பரே).<br /><br />நன்றி <b>குடுகுடுப்பை </b>.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-14391931170920943782010-07-16T00:45:40.869+05:302010-07-16T00:45:40.869+05:30அருமையான விமர்சனம் நண்பரே..!
அலசி ஆராய்ந்து நீண்ட ...அருமையான விமர்சனம் நண்பரே..!<br />அலசி ஆராய்ந்து நீண்ட பதிவில் அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.<br />உங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியாச்சு. எனது மனசு () வலையில் எழுதியாச்சு... பார்க்கவும்.<br /><br /><br />சொல்லவே இல்லை... திருமண வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-52173625870646582002010-07-16T00:43:07.364+05:302010-07-16T00:43:07.364+05:30நல்ல பகிர்வு நண்பரே...
இந்தவாரம் பார்த்து விடுவேன்...நல்ல பகிர்வு நண்பரே...<br />இந்தவாரம் பார்த்து விடுவேன்...<br />//"மல்லியே மெல்ல வந்து கிள்ளி போ","மாடி மாடி ஒன்னு" போன்ற மெல்ல மெல்ல தொலைந்து கொண்டிருக்கும் வண்டல் மண் விளையாட்டுகளை திரைக்கதையின் ஓட்டத்தில் இயல்பாய் தொட்டுச் சென்றது ரசனை.//<br />இதப் பத்தி தெரியாத என்னைப் போன்றாவர்களுக்கு அறிமுகப் படுத்துங்கள்..thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-57761196110928938592010-07-15T23:11:07.716+05:302010-07-15T23:11:07.716+05:30நல்ல படம் நண்பா.. என்ன இன்னும் கொஞ்சம் விறுறுப்பைக...நல்ல படம் நண்பா.. என்ன இன்னும் கொஞ்சம் விறுறுப்பைக் கூட்டி இருக்கலாம்..<br /><br />அப்புறம் தாமதமா சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க.. திருமண நல்வாழ்த்துகள்..:-))<br /><br />வரமுடியாமல் போனமைக்கு வருத்தமும்..:-((கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-42904276563965831702010-07-15T21:47:20.446+05:302010-07-15T21:47:20.446+05:30நன்றி ரோஸ்விக்,
//அதனால் சில இடங்களில் குழம்புவத...நன்றி <b>ரோஸ்விக்,</b><br /><br />//அதனால் சில இடங்களில் குழம்புவது இயற்கையே//<br /><br />குழம்பலாம் ஆனால் அது மதுரையில் மட்டுமே பேசப்படுவது போன்று எழுதினால் எப்படி அதான்.<br /><br />நான் நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க நண்பா?<br /><br />நன்றி <b>அத்திரி,</b>(ஆமாம்,எங்கள் ஊரில் இன்னும் கூட பசுமையான அழகான லோகேஷன்கள் உண்டு.நிறைய இடங்கள் நான் சிறு வயதிலிருந்தே பழகிய லோகேஷன்கள்,அதைத் திரையில் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-38712788177213231642010-07-15T20:14:23.202+05:302010-07-15T20:14:23.202+05:30மிக மிக ரசித்து பார்த்த படம்.............. லொகேஷனு...மிக மிக ரசித்து பார்த்த படம்.............. லொகேஷனுக்காகவே இந்த படத்தை பல தடவை பார்க்கலாம்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-82357811442118914262010-07-15T20:05:23.626+05:302010-07-15T20:05:23.626+05:30ஒரே மாதிரியான வட்டாரச் சொற்கள் பல தஞ்சை மற்றும் மத...ஒரே மாதிரியான வட்டாரச் சொற்கள் பல தஞ்சை மற்றும் மதுரையில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் சில இடங்களில் குழம்புவது இயற்கையே.<br /><br />எப்படி இருக்கீங்க அண்ணே! :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-61999338146328516492010-07-15T17:53:18.092+05:302010-07-15T17:53:18.092+05:30நன்றி கருணாகரசு,(மிஸ் பண்ணாம பாருங்க).நன்றி கருணாகரசு,(மிஸ் பண்ணாம பாருங்க).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-75337844534570601012010-07-15T16:02:51.329+05:302010-07-15T16:02:51.329+05:30உங்க பார்வை என்னையும் படம் பார்க்க தூண்டியிருக்கிற...உங்க பார்வை என்னையும் படம் பார்க்க தூண்டியிருக்கிறது... ஒரு நல்ல படத்தை அறிமுக படுத்தியம்மைக்கு மிக்க நன்றிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-17858222294583573382010-07-15T15:46:26.570+05:302010-07-15T15:46:26.570+05:30நன்றி பிரபாகர்.(ரெண்டு தடவ பார்த்தாச்சா,நானு...நன்றி பிரபாகர்.(ரெண்டு தடவ பார்த்தாச்சா,நானும் இன்னொரு முறை பார்க்க நினைத்திருக்கிறேன்).<br /><br /><br />நன்றி வெயிலான்,(படம் பார்த்தாடச்சா,ஒரத்தநாட்டிற்கு எப்போ வறீங்க?).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-20619940141865622732010-07-15T15:03:57.462+05:302010-07-15T15:03:57.462+05:30படம் பார்க்கும் போதே உன்னைத் தான்யா நினைச்சிட்டிரு...படம் பார்க்கும் போதே உன்னைத் தான்யா நினைச்சிட்டிருந்தேன். <br /><br />விமர்சனமும் எழுதச் சொல்லணும்னு இருந்தேன்.<br /><br />நல்ல படம். அதிலும் கதாநாயகியின் அண்ணனாக வருபவர் வாழ்ந்திருக்கிறார்.<br /><br />ம்... ஒரத்தநாடும் இப்போ பேமஸ் ஆயிருச்சுப்போய்!Anonymousnoreply@blogger.com