tag:blogger.com,1999:blog-5932602978324215297.post6823950054565700159..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: நானும் அவள்களும்.....நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-16392047362662249812009-09-01T15:13:01.172+05:302009-09-01T15:13:01.172+05:30நன்றி சூரியன்.(ஆமா தம்பி)நன்றி <b>சூரியன்.</b>(ஆமா தம்பி)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-68250377922983289902009-09-01T13:11:07.549+05:302009-09-01T13:11:07.549+05:30அடடா ஒரே நேரத்துல ரெண்டு சனி மூலையா ?அடடா ஒரே நேரத்துல ரெண்டு சனி மூலையா ?தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-8992807391783236032009-09-01T12:10:41.590+05:302009-09-01T12:10:41.590+05:30நன்றி நாஞ்சில்நாதம்,(படிச்சிட்டு போட்ட பின்னூட்டம்...நன்றி <b>நாஞ்சில்நாதம்,</b>(படிச்சிட்டு போட்ட பின்னூட்டம் மாதிரி தெரியலையே).<br /><br />நன்றி <b>ஆரூரன் விசுவநாதன்</b><br /><br />நன்றி <b>சிவா.</b><br /><br />நன்றி <b>துபாய் ராஜா</b><br /><br />நன்றி <b>சுரேஷ்</b>(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5392225148026295412009-09-01T01:28:43.638+05:302009-09-01T01:28:43.638+05:30பொக்கிஷம்<b>பொக்கிஷம் </b>SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66467632827678567832009-08-31T23:53:43.635+05:302009-08-31T23:53:43.635+05:30ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....
ஒரே சன்னில ரெண்டு மங்...ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....<br />ஒரே சன்னில ரெண்டு மங்கை...<br /><br />ம்ம்ம்.நடக்கட்டும் நாடகம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69993171538517504852009-08-31T22:10:22.384+05:302009-08-31T22:10:22.384+05:30///சகலமும் அவளானதில் லீடரானவள்.///
நல்ல சொல்லாடல்....///சகலமும் அவளானதில் லீடரானவள்.///<br />நல்ல சொல்லாடல்.<br /><br />///காதலிக்காக காத்திருப்பதை யாருங்க சுகமென்று சொன்னது, எனக்கு மரண அவஸ்தையாய் கரைந்தது அந்த நிமிடங்கள்.///<br /><br />எங்களுக்குலாம் சொகமாத்தான் இருந்துது.<br /><br />///ஆதிமூலகிருஷ்ணன்....///<br /><br />ஹா ஹா ஹாசிவக்குமரன்https://www.blogger.com/profile/11346779008580540321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-38885649432096674752009-08-31T21:05:00.531+05:302009-08-31T21:05:00.531+05:30கதை அற்புதம், தொடருங்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆ...கதை அற்புதம், தொடருங்கள்<br />வாழ்த்துக்கள்<br />அன்புடன்<br />ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-60986615627057249672009-08-31T18:19:00.315+05:302009-08-31T18:19:00.315+05:30////மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த போண்ணாவது ப...////மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த போண்ணாவது பாரிக்கு செட் ஆயிடுமான்னு ஆசையாப் படிச்சிட்டு வந்தா//// <br /><br />பாரியா? யார் அது?<br /><br />கத நல்லாயிருக்கு. ஹிண்ட் எல்லாம் கேட்டு அழப்பிடாது. கண்ண தொடச்சுக்கோங்க.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-56108331824040013272009-08-31T13:16:57.212+05:302009-08-31T13:16:57.212+05:30நன்றி அரவிந்த்(சுருக்கமா மெகா சீரியல் மாதிரி இருக்...நன்றி அரவிந்த்(சுருக்கமா மெகா சீரியல் மாதிரி இருக்குன்றீங்க புரியுது).<br /><br />நன்றி லோகு(நெசமாத் தானே சொல்றீங்க)<br /><br />நன்றி கதிர்,(இன்று இரண்டாம் பாகம் போஸ்ட் செய்கிறேன் உங்க பின்னூட்டத்தை பெரிதாக எதிர் பார்க்கிறேன்).<br /><br />நன்றி பட்டிக்காட்டான்,(வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடியே நாமே சொல்லிக்கிட்டா சேதாரம் கொஞ்சம் கம்மியா இருக்குமே அதான் அந்த லேபிள்).<br /><br />நன்றி கார்த்தி,(ஆசர்யமான வருகைடா மாப்ள).<br /><br />நன்றி மங்களூர் சிவா,(ஓவர் பில்டப்பா இருக்கோ?ஆனாலும் ரொம்ப தான் யோசிச்சிருக்கீங்க).<br /><br />நன்றி சஞ்சய்(ஏ இ கொ வெ).<br /><br />நன்றி பாலாஜி,(இது மன்மதலீலை இல்லை).<br /><br />நன்றி ஆதி,(ஒன்னும் சொல்றதுக்கில்லை,ஆனாலும் அவரவர்களுக்கான அனுபவம் அவரவர்களுக்கானது தானே :) ).<br /><br />நன்றி தமிழ்பறவை,(நல்லாயில்லையா நண்பரே).<br /><br />நன்றி ஸ்ரீமதி,(இன்றே அடுத்த பகுதியும் வருகிறது படித்துவிட்டு சொல்லுங்க).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-381573825964153952009-08-31T10:09:26.700+05:302009-08-31T10:09:26.700+05:30அண்ணா என்ன இப்படி நிறுத்திட்டீங்க?? :((
படிக்க ரொ...அண்ணா என்ன இப்படி நிறுத்திட்டீங்க?? :((<br /><br />படிக்க ரொம்ப சுவாரஸ்யமா, வெகு அழகா இருந்தது.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-16434685309880179322009-08-30T22:18:26.823+05:302009-08-30T22:18:26.823+05:30ம்ம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...ம்ம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-17188250670801831422009-08-29T19:18:07.577+05:302009-08-29T19:18:07.577+05:30அந்த சமயத்தில் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்...அந்த சமயத்தில் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்சி நித்யாமேல் உள்ளது தான் காதல் என்பதாக எனக்குப் பட்டது.//<br /><br />ஏன் படாது? <br /><br />உங்களுக்கு ஒரு மலர்விழின்னா நமக்கு ஒரு தேன்மொழி, உங்களுக்கு ஒரு நித்யான்னா நமக்கு ஒரு சத்யா.. அடப்போருமய்யா.!<br /><br />அப்புறம் ஒரு அழகான (ஆயிரம்தடவை படித்த) சிறுகதை எழுதிவிட்டு அதென்ன லேபிள் 'மொக்கை'னு? தன்னடக்கமா? அதுசரி.!<br /><br />அப்புறம் என்ன கேட்டீங்க.. முடிவா? கடலைமுட்டாய் வாங்க குடுத்த 10 ரூவாய மருவாதியா கொடுத்துருன்னு கேட்டிருப்பான்னு நினைக்கிறேன். கூட சப்போர்ட்டுக்கு சொர்ணாக்கா மாதிரி மலர்விழியை அழைத்து வந்திருக்கலாம்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-48415744374008422142009-08-29T15:22:35.279+05:302009-08-29T15:22:35.279+05:30மலர்விழியதான் சின்ஸியரா லவ்பண்ணீங்கன்னு பார்த்தா.....மலர்விழியதான் சின்ஸியரா லவ்பண்ணீங்கன்னு பார்த்தா...இரண்டாவதா நித்யா...மறுபடியும் கோயில்ல இன்னொரு பிகரை introduce பண்ணுவீங்கன்னு ஆவலா இருந்தேன்...மறுபடியும் பழய டிராக்குக்கே வந்திட்டீங்களே...<br /><br />ரசனை மிகுந்த பதிவு....தொடரை தொடருங்கள்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66489557198170152352009-08-29T12:27:34.375+05:302009-08-29T12:27:34.375+05:30//டிஸ்கி:இதன் தொடர்ச்சியை எப்படி கொண்டு போவது என்ப...//டிஸ்கி:இதன் தொடர்ச்சியை எப்படி கொண்டு போவது என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது, யாராவது ஹிண்ட் கொடுத்தால் அங்கிருந்து தொடருகிறேன்.<br />//<br /><br />நேத்து உங்க அண்ணன் பேசும் போது கேட்டிருந்தா நல்லா குடுத்திருப்பாரே ஹிண்டு.. ;))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-69014164768713394382009-08-29T06:18:47.711+05:302009-08-29T06:18:47.711+05:30என்ன கபிலனை லவ் பண்றேன் நீங்கதான் எல்ப் பண்ணனும்னு...என்ன கபிலனை லவ் பண்றேன் நீங்கதான் எல்ப் பண்ணனும்னு சொல்லப்போறா அதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்பு??? பில்டப்பு???<br /><br />:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-36970566813083335492009-08-28T20:27:45.574+05:302009-08-28T20:27:45.574+05:30கதை நல்ல இருக்கு மச்சான்கதை நல்ல இருக்கு மச்சான்Karthikeyanhttps://www.blogger.com/profile/01156878030276094058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-12180747648906186492009-08-28T18:47:26.142+05:302009-08-28T18:47:26.142+05:30கலக்கிட்டிங்க..
இந்த காவியத்திற்கு(!) ஏன் லேபிள் ...கலக்கிட்டிங்க..<br /><br />இந்த காவியத்திற்கு(!) ஏன் லேபிள் இப்படி வச்சிருக்கிங்க..<br />:-(Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-88188063989124925402009-08-28T17:52:11.872+05:302009-08-28T17:52:11.872+05:30பார்வையிலே லீடராக லீடு கொடுத்தது..
யூனிபார்ம் ஃபி...பார்வையிலே லீடராக லீடு கொடுத்தது..<br /><br />யூனிபார்ம் ஃபிகரை கலர் டிரஸ்ல பார்த்தது...<br /><br />ஆஹா.. அற்புதமான, மனதை பந்தாடும் தருணங்கள் நண்பா...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-26448882846389758292009-08-28T17:39:57.003+05:302009-08-28T17:39:57.003+05:30அடப்பாவிகளா...
மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த...அடப்பாவிகளா...<br /><br />மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த போண்ணாவது பாரிக்கு செட் ஆயிடுமான்னு ஆசையாப் படிச்சிட்டு வந்தா....<br /><br />அய்யோ... மண்ட வெடிச்சிரும்போல இருக்கே..<br /><br />ஒரு முடிவ சொல்லுங்கப்பு<br /><br />பாரி... முந்தாநாள் என்கிட்ட போன் பேசினப்பவே நினைச்சேன், உங்களுக்கு என்னமோ நடக்கப்போகுதுன்னு, அது சரியா நடந்திருச்சுப்பா....<br />(பின்னே எங்கூட பேசினா இப்படித்தானே கன்பியூஸ் ஆவிங்க)ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-34210077801700388152009-08-28T17:37:06.603+05:302009-08-28T17:37:06.603+05:30ரொம்ப நல்லா இருக்குங்க.. கதை நடை, வர்ணனை எல்லாம் ம...ரொம்ப நல்லா இருக்குங்க.. கதை நடை, வர்ணனை எல்லாம் மிக அபாரம்.. <br /><br />முடிவுக்காக காத்திருக்கிறேன்.. தொடருங்கள்..லோகுhttps://www.blogger.com/profile/00696127334770457877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-39139721941279025292009-08-28T17:23:47.496+05:302009-08-28T17:23:47.496+05:30கதை ரொம்ப நல்ல இருக்குகதை ரொம்ப நல்ல இருக்குஇரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-28464001981296491172009-08-28T17:23:02.806+05:302009-08-28T17:23:02.806+05:30ஒருவேளை நீங்க இந்த பதிவை படித்தால் ஐடியா கிடைக்கும...ஒருவேளை நீங்க <a href="http://irumbuthirai.blogspot.com/2009/08/blog-post_21.html" rel="nofollow">இந்த பதிவை</a> படித்தால் ஐடியா கிடைக்கும்இரும்புத்திரைhttps://www.blogger.com/profile/18204286856810673728noreply@blogger.com