tag:blogger.com,1999:blog-5932602978324215297.post6884229338124321035..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: காணாமல் போன பின்னணி பாடகர்கள்:நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-46225966699169339172021-08-06T03:35:08.026+05:302021-08-06T03:35:08.026+05:30பூவே இளைய பூவே பாடியது மலேஷியா வாசுதேவன். கிருஷ்ணச...பூவே இளைய பூவே பாடியது மலேஷியா வாசுதேவன். கிருஷ்ணசந்தர் அல்லj.abdurrahmanhttps://www.blogger.com/profile/05165670228510761955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-37143530059961624172013-07-16T06:58:09.893+05:302013-07-16T06:58:09.893+05:30செல்வமே ஒரே முகம் ...................................செல்வமே ஒரே முகம் ..................................S P .சைலஜா - (அமரகாவியம்) <br />இந்த..செல்வமே...பாடல்.. கவியரசு-.கண்ணதாசன்...இயற்ற....மெல்லிசை..மன்னர்..MSV <br />இசையில் அன்று சிறுமி SP.ஷைலஜா மிக இனிமையாக பாடி முடிந்ததும்.....-கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை..மன்னர் MSV யும் .13 வயது... இசை இளவரசி SP.ஷைலஜாவை....பாராட்டியது குறிப்பிடத்தக்கது சிறு வயதானாலும் ஆர்பாட்டமில்லாமல் பாட்டினுல்லே சென்று மெல்லிய சோகத்துடன் இனிமையாக பாடிமுடிதிருப்பார். பாடலின் இறுதியில் சிறு அழுகை.அதுவும் ஓர் இனிமை பாடலை அந்த சிறு வயதிலும் SP.ஷைலஜா நன்றாக பாடியுள்ளார்.<br />திரை படத்தில்....... இறந்து போன தன் தாய் கற்று தந்த பாடலை பாடும் படி தந்தை சொல்லும் பொழுது 10 வயது சிறுமி பாடும் பாடலாக இடம் பெறுகிறது . 10 வயது சிறுமிக்காக அழகாக பின்னணி பாடிய 12 வயது சிறுமி சைலஜா பாராட்டப்படவேண்டியவர் <br />முதல் சரனத்தில் ... நான் பாடும் ராகம் .............என்று தாயின் நினைவலைகளை பாட்டினுள்ளே SP .ஷைலஜா நுழைந்து சோகமாக மென்மையான குரலில் பாடும் பொழுது எம்மை அறியாமல் அனுதாபம் ஏற்படுகிறது. பாடலின் கருத்தும் பாடலை உள்வாங்கி பாடும் பொழுது ஷைலஜாவை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பாடலின் இடையே சோகமும் பாடலின் முடிவில் ஷைலஜாவின் அழுகையும் இனிமையாக இருக்கும் .<br />இந்த பாடல் முன்னர் வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பான பாடல் . வானொலி அறிவிப்பாளர் விருப்பத்திலும் , இன்றைய நேயர் , தேர்ந்த இசை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலை SP .சைலஜா உள்வாங்கி உருகி பாடியிருப்பதாகவும் , மென்மையான குரலில் குழந்தை தனத்தையும் வெளிப்படுத்தி இனிமையாக பாடியுள்ளார் என்றும் கூறுவார்கள் . இந்தAnonymoushttps://www.blogger.com/profile/03818507647787377677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-48097323584046493322013-07-16T06:58:09.017+05:302013-07-16T06:58:09.017+05:30செல்வமே ஒரே முகம் ...................................செல்வமே ஒரே முகம் ..................................S P .சைலஜா - (அமரகாவியம்) <br />இந்த..செல்வமே...பாடல்.. கவியரசு-.கண்ணதாசன்...இயற்ற....மெல்லிசை..மன்னர்..MSV <br />இசையில் அன்று சிறுமி SP.ஷைலஜா மிக இனிமையாக பாடி முடிந்ததும்.....-கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை..மன்னர் MSV யும் .13 வயது... இசை இளவரசி SP.ஷைலஜாவை....பாராட்டியது குறிப்பிடத்தக்கது சிறு வயதானாலும் ஆர்பாட்டமில்லாமல் பாட்டினுல்லே சென்று மெல்லிய சோகத்துடன் இனிமையாக பாடிமுடிதிருப்பார். பாடலின் இறுதியில் சிறு அழுகை.அதுவும் ஓர் இனிமை பாடலை அந்த சிறு வயதிலும் SP.ஷைலஜா நன்றாக பாடியுள்ளார்.<br />திரை படத்தில்....... இறந்து போன தன் தாய் கற்று தந்த பாடலை பாடும் படி தந்தை சொல்லும் பொழுது 10 வயது சிறுமி பாடும் பாடலாக இடம் பெறுகிறது . 10 வயது சிறுமிக்காக அழகாக பின்னணி பாடிய 12 வயது சிறுமி சைலஜா பாராட்டப்படவேண்டியவர் <br />முதல் சரனத்தில் ... நான் பாடும் ராகம் .............என்று தாயின் நினைவலைகளை பாட்டினுள்ளே SP .ஷைலஜா நுழைந்து சோகமாக மென்மையான குரலில் பாடும் பொழுது எம்மை அறியாமல் அனுதாபம் ஏற்படுகிறது. பாடலின் கருத்தும் பாடலை உள்வாங்கி பாடும் பொழுது ஷைலஜாவை பாராட்டாமல் இருக்க முடியுமா ? பாடலின் இடையே சோகமும் பாடலின் முடிவில் ஷைலஜாவின் அழுகையும் இனிமையாக இருக்கும் .<br />இந்த பாடல் முன்னர் வானொலியில் அடிக்கடி ஒலிப்பரப்பான பாடல் . வானொலி அறிவிப்பாளர் விருப்பத்திலும் , இன்றைய நேயர் , தேர்ந்த இசை போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலை SP .சைலஜா உள்வாங்கி உருகி பாடியிருப்பதாகவும் , மென்மையான குரலில் குழந்தை தனத்தையும் வெளிப்படுத்தி இனிமையாக பாடியுள்ளார் என்றும் கூறுவார்கள் . இந்தAnonymoushttps://www.blogger.com/profile/03818507647787377677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-50889443965096869062013-07-16T06:55:42.343+05:302013-07-16T06:55:42.343+05:30எண்பதுகளின் ஆரம்பம் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தில் மென...எண்பதுகளின் ஆரம்பம் ஒரு சங்கீத சாம்ராஜ்யத்தில் மென்மையான பாடல்களின் பொற்காலம் என்றே சொல்லலாம்"சோலைக் குயிலே காலைக் கதிரே"..... ....என்ற பாடல் S.P.சைலஜா எனும் புதிய இளம் குயில் பாட வானொலி எங்கும் 1978 ம் வருடம் காற்றோடு கலந்தது .. ஆம் பொண்ணு ஊருக்கு புதுசு என்கிற படத்தில் (இல்லை சோலைக் குயில் .சைலஜா ஊருக்கு புதுசு) இளையராஜா இவரை தமிழில் அறிமுகம் செய்தார். இந்த "சோலைக் குயிலே..காலை..கதிரே............... ' பாடலை பாடும் பொழுது சைலஜா 12.வயது சிறுமிAnonymoushttps://www.blogger.com/profile/03818507647787377677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-50305896833865542312009-01-09T22:35:00.000+05:302009-01-09T22:35:00.000+05:30@புதுகை அப்துல்லா,இப்போது பாடகர்களின் எண்ணிக்கை அத...<B>@புதுகை அப்துல்லா,</B><BR/>இப்போது பாடகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் என்னதான் திறமையிருப்பினும் அதிகபட்சமாக 500பாடல்கள் பாடினாலே பெரிய விஷயம்தான்.<BR/>முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-25581679507459927852009-01-09T14:39:00.000+05:302009-01-09T14:39:00.000+05:30நல்ல அலசல். இன்றைய பிண்ணனிப் பாடகர்களைப் பொருத்த அ...நல்ல அலசல். இன்றைய பிண்ணனிப் பாடகர்களைப் பொருத்த அளவில் நீங்கள் பதிவில் குறிப்பிட்டு உள்ளவர்கள் பாடிய அளவிற்கு கூட பாடல்கள் எண்ணிக்கையில் கிடைக்காது என்பதே உண்மை.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-15367453482338541792008-12-04T08:22:00.000+05:302008-12-04T08:22:00.000+05:30@ஸ்ரீமதிவாங்க ஸ்ரீமதி,அருமையான பாடலை நினைவூட்டியதற...@ஸ்ரீமதி<BR/>வாங்க ஸ்ரீமதி,<BR/>அருமையான பாடலை நினைவூட்டியதற்கு நன்றி.இந்த பாடலில் அருண்மொழியுடன் சேர்ந்து பவதாரிணியும் கலக்கியிருப்பாங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66083404422541389912008-12-03T12:03:00.000+05:302008-12-03T12:03:00.000+05:30நல்ல பதிவு... :))) அருண்மொழி அவர்கள் பாடினதுல என் ...நல்ல பதிவு... :))) அருண்மொழி அவர்கள் பாடினதுல <B>என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்குற- படம் ராமன் அப்துல்லா</B> நல்ல பாடல்.. ரொம்ப பிரபலமான பாடலான்னு தெரியல.. ஆனா, எனக்கு ரொம்ப பிடிக்கும்.. :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-2929914905700229192008-12-01T18:04:00.000+05:302008-12-01T18:04:00.000+05:30எம்.ரிஷான் ஷெரீப் said... //மிக அருமையான பதிவு நாட...எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>//மிக அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.//<BR/><BR/>மிக்க நன்றி நண்பரே.<BR/><BR/>//இப்பதிவை குழுமங்களில் உங்கள் பெயருடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன்.//<BR/><BR/>தாரளமாக...நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-27390534615019690552008-11-29T14:16:00.000+05:302008-11-29T14:16:00.000+05:30மிக அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.இப்பதிவை குழும...மிக அருமையான பதிவு நாடோடி இலக்கியன்.<BR/>இப்பதிவை குழுமங்களில் உங்கள் பெயருடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-70871899614466680722008-11-29T12:23:00.000+05:302008-11-29T12:23:00.000+05:30K.Ravishankar said... //நானும் “பாதசாரி(பிளாட்பார ...K.Ravishankar said... <BR/>//நானும் “பாதசாரி(பிளாட்பார சாரி?)”<BR/>இருந்துதான் ரசனையை வளர்த்துக்கொண்டேன். இதில் ஒரு புண்ணாக்கும் இல்லை சார்!//<BR/><BR/>வாங்க ரவி ஷங்கர்,<BR/>மருவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க,<BR/>மேலே சுரேஷ் கேட்டிருக்கும் <BR/>"மங்களத்த பெத்தவனே"பாடலை பற்றிய கேள்விக்கு உங்க கிட்ட ஏதாவது பதில் இருந்தா சொல்லிட்டு போங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-74910103619702999702008-11-29T12:19:00.000+05:302008-11-29T12:19:00.000+05:30SUREஷ் said... //மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங...SUREஷ் said... <BR/>//மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே.....<BR/><BR/>அவர் சதமடித்து ஓய்வெடுத்தவர்.//<BR/><BR/>வாங்க சுரேஷ், <BR/>மனோவை இந்த லிஸ்டில் சேர்த்தது யோசனையாகதாங்க இருந்தது,இருப்பினும் சதமடித்து ஓய்வு எடுத்தவர் என்று சொல்கிறீர்கள்,எஸ்.பி.பி. இன்னும் பாடிக்கொண்டிருக்கிறார் அவரைவிட<BR/>மனோ மிகவும் ஜூனியர்(கவனிக்க இங்கே இருவரது வயதைமட்டுமே ஒப்பிடுகிறேன்,திறமையை அல்ல).<BR/>ஓய்வு அவராக எடுத்துக் கொள்ளவில்லை,வாய்ப்புகள் குறைந்துவிட்டன.அதனாலாயே அவரை நினைவுபடுத்தும் விதமாக இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டியதாகிவிட்டது.<BR/><BR/>//மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா..........<BR/><BR/>இதை யார் பாடுனா சூப்பரா இருக்கும்//<BR/><BR/>ரவி ஷங்கர்கிட்ட இதற்கு எதாவது பதில் கிடைக்கக் கூடும் பார்க்கலாம்.<BR/><BR/>தொடர் வருகைக்கு மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-87801352417369053642008-11-29T00:59:00.000+05:302008-11-29T00:59:00.000+05:30வடகரை வேலன் said... //நல்ல பதிவுங்க.கிருஷ்ண சந்தர்...வடகரை வேலன் said... <BR/>//நல்ல பதிவுங்க.<BR/><BR/>கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.<BR/><BR/>இவர்கள் எல்லோரும் ட்ராக் பாடகர்கள். அப்பப்ப வாய்ப்பு வரும் போது பாடுபவர்கள்//<BR/><BR/>முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வடகரை வேலன்.<BR/><BR/>//கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.//<BR/>அப்படியா,புதுத் தகவலுக்கு நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-40521035018069973932008-11-27T19:42:00.000+05:302008-11-27T19:42:00.000+05:30நானும் “பாதசாரி(பிளாட்பார சாரி?)”இருந்துதான் ரசனை...நானும் “பாதசாரி(பிளாட்பார சாரி?)”<BR/>இருந்துதான் ரசனையை வளர்த்துக்கொண்டேன். இதில் ஒரு புண்ணாக்கும் இல்லை சார்!<BR/> <BR/><BR/>ம்லேசிய வாசு:<BR/>”ஆட்டுகுட்டி முட்டை இட்டு” விட்டு விட்டேன். பின்னி எடுப்பார்.அட்டகாசம்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-83276634213759734392008-11-27T15:11:00.000+05:302008-11-27T15:11:00.000+05:30மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா..........இதை...மங்களத்த பெத்தவனே உன் மனச மாத்திக்கடா..........<BR/><BR/>இதை யார் பாடுனா சூப்பரா இருக்கும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-48352997350046691652008-11-27T15:07:00.000+05:302008-11-27T15:07:00.000+05:30மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே.....அவர் சதம...மனோ வை இந்த லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே.....<BR/><BR/><BR/>அவர் சதமடித்து ஓய்வெடுத்தவர். மற்றவர்கள் சரியான வாய்ப்பு கிடைக்காதவர்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7364590413848201552008-11-27T13:54:00.000+05:302008-11-27T13:54:00.000+05:30வாங்க டுபுக்கு டோங்கிரி,அசிங்கமாக ஏதும் சொல்லாவிட்...வாங்க டுபுக்கு டோங்கிரி,<BR/>அசிங்கமாக ஏதும் சொல்லாவிட்டாலும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபருக்கு சங்கடம் நேரலாம் எனக் கருதி உங்கள் பின்னூட்டத்தை வெளியிடவில்லை. வருகைக்கு நன்றி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-41270353958787543602008-11-27T13:48:00.000+05:302008-11-27T13:48:00.000+05:30வாங்க ரவி ஷங்கர்,"பூங்கதவே ழ்திறவாய்","செவ்வந்தி ப...வாங்க ரவி ஷங்கர்,<BR/>"பூங்கதவே ழ்திறவாய்","செவ்வந்தி பூக்களில்"ஆகிய பாடல்களை திரு.தீபன் சக்கரவர்த்தியின் குரலுக்காகவே பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன்.அவரிடம் நீங்கள் குறையாகச் சொல்லும் அந்த "கரகரப்பு" எனக்கு "நிறை"யாக தெரிகிறது,ரசனை என்பது நபருக்கு நபர் மாறுவது என்பது இயல்புதானே.<BR/>உங்களின் கூற்றுபடி ஒரு பாதசாரியின் பார்வையாகவே இருக்கட்டும் எனது பார்வை,என்னை போன்ற பாதசாரிகளின் ரசனையைத் தொடாத கலைவடிவங்கள் பெரிதாக அங்கீகரிக்கப் படாது என்பது என் எண்ணம்.<BR/><BR/>மற்றபடி சங்கீததில் உங்களுக்கு இருக்கும் ஞானம் எனக்கு கிடையாது,நல்ல பாடல்களை ரசிக்க தெரியும் அவ்வளவே.<BR/>வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-52536923887982587542008-11-27T13:21:00.000+05:302008-11-27T13:21:00.000+05:30முதல் வருகை தந்திருக்கும் தமிழ்நெஞ்சம், Arnold Ed...முதல் வருகை தந்திருக்கும் தமிழ்நெஞ்சம், Arnold Edwin, RAMYA மற்றும் என். சொக்கன் அனைவரின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி,நன்றி,நன்றி.<BR/>இன்னொரு சந்தர்பத்தில் தனித்தனியாக உங்கள் பின்னுட்டங்களுக்கு , விரிவான மறுமொழி அளிக்கிறேன்.நேரமின்மை.<BR/><BR/>தொடர்ந்து வாசித்து வரும் முரளி கண்ணன்,பனிமலர்,ஸ்ரீமதி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-66388557064949219182008-11-27T12:42:00.000+05:302008-11-27T12:42:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-73723190721922198722008-11-27T12:05:00.000+05:302008-11-27T12:05:00.000+05:30"நல்ல குரல் வளம் இருந்தும்" என்று சொல்கிறீர்கள். உ..."நல்ல குரல் வளம் இருந்தும்" என்று சொல்கிறீர்கள். உங்கள் அணுகுமுறை "பாத சாரி"அணுகுமுறை . இசைஅமைப்பாளர் அணுகுமுறை வேறு. <BR/> நான். இ.அமை.அணுகு முறை. <BR/><BR/> நீங்கள் வீட்டில் செய்யப்படும் ரசம்வெளிரசம்,சப்புக்கொட்டிகொண்டுவித்தியாசம் துல்லியமாககண்டுபிடிப்போம்..அனுபவம். அதே மாதிரிதான் ,,,,,இ.அமைப்பாளர்களும் . <BR/><BR/> தீபன் <BR/> உற்று கவனித்தால் ஒரு சொர சொரபபுத்தெரியும்.எஸ்.பி.பி.போல் வெல்வெட் குரல் இல்லை. புது கதா நாயகர்களுக்கு பாட வைப்பார்கள். ஐயப்பன் பாடல்களுக்கு பொருந்தும். <BR/><BR/> பனி விழும் மலர் வானம் பாட்டு இவர்தான்(தீபன்) பாடுவதாக இருந்தது. "உன் பார்வை ஒரு வரம" என்ற ஒரு கொஞ்சல் பிறகு ஒரு சிரிப்புஅதுவும் இந்த பாட்டில் சந்து பொந்தில் எல்லாம் பூந்து வெளியே வர வேண்டும் <BR/><BR/>. இவரால் முடியமா? சத்தியமாக முடியாது.இதே தான் மகாராசனும்.<BR/><BR/> மலேசிய வாசுதேவன் <BR/> இவருக்கு Romantic voice இல்லை."பாடுவேன் மங்கலம்"(ஆகாய கங்கை) ஒரு "பெரிசு" அல்லது "பெரியப்பா" குரல். தட்டும்.C.S.ஜெயா ராமன் குரல். "அருள்" அல்லது "லக்ஷணம்" இல்லை.<BR/><BR/> "பூவே இளைய பூவே" பாட்டில் ஒரு இனிமை வெளிப்படாமல் "பெரிசு" தெரியும்.கேளுங்கள். <BR/> ஆனால் ஆசை நூறுவகை, நீதான அந்த குயில் பாடல்கள்பின்னிஎடுப்பார். பொருந்தி வருகிறது. <BR/><BR/> குரல் ஏற்றார் போல்தான் பாடல்கள் கொடுக்கிறார்கள். "சோலைக்குயிலே”(பொன்னு ஊருக்கு புதுசு) ஷைலஜா தட்டு தடுமாறி பாடுவார்.(மேல் ஸ்தாய்யில்)Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-58195505003917235662008-11-27T11:39:00.000+05:302008-11-27T11:39:00.000+05:30நல்ல பதிவுங்க.கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே...நல்ல பதிவுங்க.<BR/><BR/>கிருஷ்ண சந்தர் பாடிய ”பூவே இளைய பூவே”-கோழி கூவுது பாட்டு நல்ல பாட்டுங்க.<BR/><BR/>இவர்கள் எல்லோரும் ட்ராக் பாடகர்கள். அப்பப்ப வாய்ப்பு வரும் போது பாடுபவர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-38795022487278737362008-11-27T09:38:00.000+05:302008-11-27T09:38:00.000+05:30S N சுரேந்தர் இப்போது ஜெயா டிவியில் வரும் ‘சொக்குத...S N சுரேந்தர் இப்போது ஜெயா டிவியில் வரும் ‘சொக்குதே மனம்’ நிகழ்ச்சியில் வாரம் ஒரு பாடலாவது பாடுகிறார், சமீபத்தில் ‘காலம் மாறலாம், நம் காதல் மாறுமா’ என்கிற ‘வாழ்க்கை’ திரைப்படப் பாடலை அவர் பாடக் கேட்டு மகிழ்ந்தேன்!<BR/><BR/>அதே குரல், அதே இனிமை, ஆனால் வாய்ப்புகள்தான் இல்லை :(<BR/><BR/>- என். சொக்கன்,<BR/>பெங்களூர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-58406147120905393502008-11-26T15:59:00.000+05:302008-11-26T15:59:00.000+05:30நன்று :))நன்று :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-37267531015542058382008-11-26T12:41:00.000+05:302008-11-26T12:41:00.000+05:30நல்ல பதிவுத்தொடர்....வாழ்த்துக்கள்.பனிமலர்.நல்ல பதிவுத்தொடர்....வாழ்த்துக்கள்.<BR/><BR/>பனிமலர்.Anonymousnoreply@blogger.com