tag:blogger.com,1999:blog-5932602978324215297.post7492661405866942662..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: நாடோடிகள் என் பார்வையில்..........நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-77283289085107152902009-07-04T14:47:24.102+05:302009-07-04T14:47:24.102+05:30//உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதா...//உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்?//<br /><br />இது சும்மா கிண்டலுக்குச் சொன்னது ஐயா.. இதற்குப் போய் இவ்வளவு சீரியஸாக பீல் பண்ணுகிறீர்களே?கட்டியக்காரன்http://sangam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-19491601316665536152009-07-04T13:14:51.433+05:302009-07-04T13:14:51.433+05:30இனிய நண்பருக்கு,
படம் உண்மையிலேயே மிகச் சிறப்பு. ...இனிய நண்பருக்கு,<br /><br />படம் உண்மையிலேயே மிகச் சிறப்பு. வசனங்களும் பின்னணி இசையும் திரைக்கதையும் மிகச் சிறப்பு.<br /><br />அன்பு நித்யன்நித்யன்https://www.blogger.com/profile/02659319031372668470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-47622282812295129142009-07-04T13:06:40.957+05:302009-07-04T13:06:40.957+05:30நன்றி கட்டியக்காரன்.
நட்பின் பெருமை பேசும் பல வசன...நன்றி <b>கட்டியக்காரன்.</b><br /><br />நட்பின் பெருமை பேசும் பல வசனங்களின் ஊடாக வேறு விஷயத்தை சொல்லியிருப்பதாகத்தான் உங்க பதிவிலும் கூறியிருக்கிறேன்.<br /><br />உண்மையில் அந்த நட்பைப் பற்றி அடிக்கடி பேசும் வசனங்கள் எனக்கும் பிடிக்கவில்லை(இதைத்தான் எனக்கும் சில விமர்சனங்கள் உண்டு என்று கூறியிருந்தேன்).நீங்கள் சொல்ல வருவது எனக்கு முற்றிலும் புரிகிறது நண்பா.<br /><br />//உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்?//<br /><br />இதற்கு நான் என்ன சொல்வதுன்னு உண்மையிலேயே தெரியலைங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-57966231222169735982009-07-04T11:59:57.333+05:302009-07-04T11:59:57.333+05:30இந்தப் படத்தில் நீங்கள் குறையாகச் சுட்டிக்காட்டியி...இந்தப் படத்தில் நீங்கள் குறையாகச் சுட்டிக்காட்டியிருக்கும் எல்லா விஷயங்களும் சரியே. பாராட்டும் விஷயங்களில்தான் பிரச்னை. படத்தில் அறிவுரை காட்சியே இல்லை என்கிறீர்களே சுவாமி. இடைவேளைக்குப் பிறகு வெறும் நீதி போதனைதானே? அது சரி, உண்மையைச் சொல்லுங்கள், உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்? தெரியுமய்யா உங்களை மாதிரி ஆட்களையெல்லாம்..கட்டியக்காரன்http://sangam.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-44749887318429121362009-07-04T10:23:05.081+05:302009-07-04T10:23:05.081+05:30நன்றி ஸ்ரீமதி ,நன்றி <b>ஸ்ரீமதி </b>,நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-27502445218317989572009-07-03T18:29:27.306+05:302009-07-03T18:29:27.306+05:30நல்ல கண்ணோட்டம் அண்ணா :))நல்ல கண்ணோட்டம் அண்ணா :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-31847297843724213332009-07-02T10:50:55.834+05:302009-07-02T10:50:55.834+05:30நன்றி இங்கிலீஷ்காரன்.நன்றி <b>இங்கிலீஷ்காரன்.</b>நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-65585128375720838912009-07-02T10:27:21.518+05:302009-07-02T10:27:21.518+05:30தலைவா நான் விமர்சனம் எழுதுவதற்கு முன்பே நீங்க எழுத...தலைவா நான் விமர்சனம் எழுதுவதற்கு முன்பே நீங்க எழுதிய இந்த விமர்சனத்தை படிச்சுட்டேன்.பின்னூட்டமும்,வோட்டும் தான் போடா மறந்துட்டேன்.இப்போ போட்டாச்சு.<br /><br />உங்கள் விமர்சனமும் அருமை.<br />அன்புடன்,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-63533178277897740272009-07-01T21:35:14.303+05:302009-07-01T21:35:14.303+05:30நன்றி நர்சிம்.(அந்த கடைசி வார்த்தைகளைக் குறிப்பிட்...நன்றி <b>நர்சிம்.</b>(அந்த கடைசி வார்த்தைகளைக் குறிப்பிட்டு பாராட்டியது மிக்க மகிழ்ச்சியா இருக்கிறது நண்பா .)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-79594755303156743952009-07-01T12:52:39.670+05:302009-07-01T12:52:39.670+05:30கலக்கலா எழுதி இருக்கீங்க பாஸ்.
அதுவும் ‘நிரந்தரம...கலக்கலா எழுதி இருக்கீங்க பாஸ்.<br /><br />அதுவும் ‘நிரந்தரமுகவரி’ நச் வார்த்தை.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-64776509318145137072009-07-01T09:19:38.819+05:302009-07-01T09:19:38.819+05:30நன்றி சென்ஷி,(ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,அடிக்கடி வ...நன்றி <b>சென்ஷி,</b>(ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,அடிக்கடி வாங்க நண்பா)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-45713490256622448932009-06-30T22:51:10.234+05:302009-06-30T22:51:10.234+05:30//Blogger முரளிகண்ணன் said...
நாடோடி (இலக்கி...//Blogger முரளிகண்ணன் said...<br /><br /> நாடோடி (இலக்கியன்) சூப்பர்//<br /><br />வழி மொழிந்து கொள்கிறேன். எழுத்து நடை அசத்தல் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-59190552085037875722009-06-30T14:34:33.798+05:302009-06-30T14:34:33.798+05:30நன்றி சுரேஷ்,(நீங்கள் சொல்வதுபோல் படம் பட்டாசேதான்...நன்றி <b>சுரேஷ்,</b>(நீங்கள் சொல்வதுபோல் படம் பட்டாசேதான்.உங்க விமர்சனத்தையும் படிக்கிறேன் நண்பா)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-63874225853594247562009-06-30T12:55:45.978+05:302009-06-30T12:55:45.978+05:30நண்பா நானும் நாடோடி விமர்சனம் எழுதியுள்ளேன் 98/100...நண்பா நானும் நாடோடி விமர்சனம் எழுதியுள்ளேன் 98/100 மார்க் என்னை பொருத்த வரை கொடுத்து இருக்கிறேன்..<br />படிச்சிட்டு சொல்லுங்க<br /><br />உங்க ஒரு கேள்விக்கு பதில் என் பதிவில் இருக்கு<br /><br />உங்க விமர்சனம் நல்லா இருக்கு அதில் நீங்கள் கூறிய சிறு குறைகள் இருந்தாலும் படம் பட்டாசுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4032506004685480492009-06-30T10:54:18.899+05:302009-06-30T10:54:18.899+05:30மறுவருகைக்கு மிக்க நன்றி சூரியன்.
நன்றி வெயிலான்(...மறுவருகைக்கு மிக்க நன்றி <b>சூரியன்.</b><br /><br />நன்றி <b>வெயிலான்</b>(திருப்பூர் வாழ்க்கைப் பற்றி ஓரிரு வருடங்களாகவே அவதானித்து வைத்திருக்கிறேன்.எறும்பு கூட சுறுசுறுப்பில் திருப்பூர்வாசிகளிடம் தோற்றுத்தான் போகணும்,எனி டைம் பிஸி மனிதர்கள்.அப்புறம் நீங்க வெளியே சென்றிருந்த அந்த கால் மணி நேரத்தில் பல சுவராஸ்ய காட்சிகளை மிஸ்பண்ணிட்டீங்க நண்பா).நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-34545591146716573512009-06-29T23:08:20.485+05:302009-06-29T23:08:20.485+05:30// நொடிக்கொருதரம் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியி...// நொடிக்கொருதரம் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றால் //<br /><br />என்ன பண்றது? அதான் பாஸ் திருப்பூர் வேலை.<br /><br />மொக்கையெல்லாம் இல்லை. சக்கையாப் பிழிஞ்சு எழுதியிருக்கீங்க :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-77507645550078452222009-06-29T22:46:15.734+05:302009-06-29T22:46:15.734+05:30//சசிக்குமார் அடுத்தாக ஒரு படத்தை இயக்கப் போகிறாரா...//சசிக்குமார் அடுத்தாக ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்//<br /><br />ரொம்ப சந்தோஷம் ..தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-714579150977793892009-06-29T22:20:17.525+05:302009-06-29T22:20:17.525+05:30நன்றி சூரியன்,
//இந்த மாதிரி ஆளுக நடிக்கிரேனு இயக்...நன்றி <b>சூரியன்,</b><br />//இந்த மாதிரி ஆளுக நடிக்கிரேனு இயக்குறத மறந்துற போறாங்க ...//<br /><br />ஆமாம் நண்பா,<br /><br />சசிக்குமார் அடுத்தாக ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5824036104003487632009-06-29T21:05:58.966+05:302009-06-29T21:05:58.966+05:30(ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதா...(ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).<br /><br /> ஆமா தலை இந்த மாதிரி ஆளுக நடிக்கிரேனு இயக்குறத மறந்துற போறாங்க ...தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-51557432819252436522009-06-29T19:40:30.673+05:302009-06-29T19:40:30.673+05:30ரொம்ப ரொம்ப நன்றிங்க நாஞ்சில்நாதம்.
மும்முட்டி பதி...ரொம்ப ரொம்ப நன்றிங்க <b>நாஞ்சில்நாதம்.</b><br />மும்முட்டி பதிவு விரைவில் எழுதுகிறேன் நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-67365356402523253772009-06-29T19:39:42.075+05:302009-06-29T19:39:42.075+05:30மறுக்கா வந்த முரளிக்கு ஒரு பெரிய நன்றி.சீக்கிரம் ப...மறுக்கா வந்த <b>முரளி</b>க்கு ஒரு பெரிய நன்றி.சீக்கிரம் பாருங்க நண்பா.அந்த தியேட்டர் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-51587021597223019362009-06-29T18:26:36.068+05:302009-06-29T18:26:36.068+05:30தெளிந்த நீரோடை போல உள்ளது உங்களது எழுத்து நடை. அதை...தெளிந்த நீரோடை போல உள்ளது உங்களது எழுத்து நடை. அதை தான் சொன்னேன். மம்மூட்டி பதிவு எப்போதுநாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-70914562251461832052009-06-29T18:10:17.218+05:302009-06-29T18:10:17.218+05:30நன்றி நாஞ்சில் நாதம்,
//நன்றாக இருக்கிறது விமர்சன...நன்றி <b>நாஞ்சில் நாதம்,</b><br /><br />//நன்றாக இருக்கிறது விமர்சனம்//<br />நெசமாத்தானே சொல்றீங்க.<br />:)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-53641980664546339042009-06-29T17:27:54.894+05:302009-06-29T17:27:54.894+05:30இலக்கியன்,
இன்னும் படம் பார்க்கவில்லை.
எங்கள் ஏர...இலக்கியன்,<br /><br />இன்னும் படம் பார்க்கவில்லை.<br /><br />எங்கள் ஏரியாவில் ரூ 10 டிக்கட்டில் படம் பார்ப்பதுதான் என் பொருளதாரத்துக்கு ஏற்புடையது.<br /><br />(வேளச்சேரி ராஜலட்சுமி)முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-44523389160846989562009-06-29T17:05:47.990+05:302009-06-29T17:05:47.990+05:30நன்றாக இருக்கிறது விமர்சனம்.நன்றாக இருக்கிறது விமர்சனம்.நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.com