tag:blogger.com,1999:blog-5932602978324215297.post7625228850676862767..comments2023-12-20T18:04:01.663+05:30Comments on நாடோடி இலக்கியன் பக்கம்: இளைய திலகம் பிரபு....நாடோடி இலக்கியன்http://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-64948730242638426752009-05-09T09:50:00.000+05:302009-05-09T09:50:00.000+05:30@ராஜாவின் பார்வை,
//ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவி...@ராஜாவின் பார்வை,<br /><br />//ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவித ஈகோவும் இல்லாமல் //<br /><br />உண்மை.<br /><br />குஷ்பு விஷயமும் இங்கே வேண்டாமென்றுதான் தவிர்த்தேன்.<br />முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-71163779430580758952009-05-08T11:46:00.000+05:302009-05-08T11:46:00.000+05:30இன்று ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவித ஈகோவும் இல்லா...இன்று ஒரு தயாரிப்பராளராகவும் எந்தவித ஈகோவும் இல்லாமல் இயல்பாக நடந்துகொள்கிறார். (குஷ்பூ விஷயம் வேறு தலைப்பில் ..)ராஜ பார்வைhttps://www.blogger.com/profile/18023468895910742690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-64882698809423346522009-05-08T10:03:00.000+05:302009-05-08T10:03:00.000+05:30@நாகூர் இஸ்மாயில்,
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,பி...@நாகூர் இஸ்மாயில்,<br />தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,பிரபு படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று மனசுக்குள் மத்தாப்பு,அந்த படத்தில் வரும் "ஓ பொன்மங்குயில்" பாடல் என்னோட ஆல்டைம் ஃபேவரிட் பாடல்.அந்த படத்தை நினைவூட்டியதற்கு நன்றி.<br /><br /> <br />@சூரியன்,<br />நன்றி உங்களின் தொடரும் வருகைக்கு.<br /><br /><br />@முரளி கண்ணன்,<br />தெளிவான விபரங்களுடன் இருக்கா(!) சினிமா சம்பந்தமா எழுத நினைத்தால் உங்க நினைவு வந்துடுதுங்க அதனாலேயே கொஞ்சம் சிரத்தையோடு எழுத வேண்டியிருக்கிறது,இருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கணும்.பிரபு-குஷ்பு இணையில் மொத்தம் 11 படங்கள் போன்ற சில விஷயங்களையும் சேர்த்திருக்கலாம்.<br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி.<br /><br /><br />@சுரேஷ்,<br />வாங்க சுரேஷ்,<br />//பிரபு படித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்..,//<br />உள்குத்து எதுவும் இல்லையே?<br />வருகைக்கு நன்றி நண்பா.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4310865157604393962009-05-07T22:24:00.000+05:302009-05-07T22:24:00.000+05:30நல்ல பதிவு..,
பிரபு படித்தால் மிகவும் மகிழ்ச்சி ...நல்ல பதிவு..,<br /><br /><br />பிரபு படித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-82206877422006152692009-05-07T21:32:00.000+05:302009-05-07T21:32:00.000+05:30நல்ல பதிவு. தெளிவான விபரங்களுடனும் நல்ல நடையிலும்நல்ல பதிவு. தெளிவான விபரங்களுடனும் நல்ல நடையிலும்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-8774595285191067972009-05-07T20:19:00.000+05:302009-05-07T20:19:00.000+05:30நன்றாக உள்ளது,,நன்றாக உள்ளது,,தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5932602978324215297.post-38738775330759173422009-05-07T19:24:00.000+05:302009-05-07T19:24:00.000+05:30ராபர்ட்-ராஜசேகரனின் மனசுக்குள் மத்தாப்பு மட்டும் வ...ராபர்ட்-ராஜசேகரனின் மனசுக்குள் மத்தாப்பு மட்டும் விடுபட்டுள்ளது. இந்த படத்தை பார்த்து விட்டு தான் சிவாஜி அவர்கள் பிரபுவுக்கு நடிக்கவும் வருகிறது என்று சொன்னதாக படித்த ஞாபகம்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com