<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss'><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297</id><updated>2009-12-30T15:05:06.906+05:30</updated><title type='text'>நாடோடி இலக்கியன் பக்கம்</title><subtitle type='html'>நாளை என்னும் நாளை எண்ணி என்ன கவலை 
&lt;br&gt;
நல்லபடி வாழ்ந்தால் என்ன இந்தப் பொழுதை...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default?orderby=updated'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default?start-index=26&amp;max-results=25&amp;orderby=updated'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>92</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>25</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-3753616491597566088</id><published>2009-12-03T07:16:00.033+05:30</published><updated>2009-12-28T09:48:15.094+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஆப்பிள் குழி</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;&lt;span class="transl_class" id="0" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="0" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="0" title="Click to correct"&gt;கிராமத்தில் உள்ள எங்களது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="6" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="6" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="6" title="Click to correct"&gt;வீட்டின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; முன்பக்க வாசலில் தானியங்கள் காயவைப்பதற்காக &lt;span class="transl_class" id="19" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="19" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="19" title="Click to correct"&gt;கான்கிரீட்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; தளம்  போடப்பட்டிருக்கும். அத்தளத்தில்  &lt;span class="transl_class" id="30" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="30" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="30" title="Click to correct"&gt;வீட்டை ஒட்டிய ஓரிடத்தில் சதுர வடிவில்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span class="transl_class" id="38" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="38" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="38" title="Click to correct"&gt;ஒரு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; சிறிய &lt;span class="transl_class" id="40" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="40" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="40" title="Click to correct"&gt;குழியிருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;. &lt;span class="transl_class" id="41" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="41" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="41" title="Click to correct"&gt;எங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌ள் &lt;span class="transl_class" id="43" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="43" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="43" title="Click to correct"&gt;வீட்டிற்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="44" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="44" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="44" title="Click to correct"&gt;புதிதாக&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌ யார் &lt;span class="transl_class" id="46" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="46" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="46" title="Click to correct"&gt;வ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌ந்தாலு&lt;span class="transl_class" id="47" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="47" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="47" title="Click to correct"&gt;ம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; "&lt;span class="transl_class" id="48" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="48" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="48" title="Click to correct"&gt;ஏன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="49" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="49" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="49" title="Click to correct"&gt;அங்கே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; ம&lt;span class="transl_class" id="51" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="51" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="51" title="Click to correct"&gt;ட்டும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="52" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="52" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="52" title="Click to correct"&gt;கான்கிரீட்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="53" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="53" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="53" title="Click to correct"&gt;போட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="transl_class" id="54" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="54" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="54" title="Click to correct"&gt;வில்லை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;?" &lt;span class="transl_class" id="55" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="55" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="55" title="Click to correct"&gt;என்று&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="56" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="56" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="56" title="Click to correct"&gt;கேட்பார்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌ள். &lt;span class="transl_class" id="58" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="58" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="58" title="Click to correct"&gt;அப்ப&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌டி &lt;span class="transl_class" id="60" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="60" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="60" title="Click to correct"&gt;எல்லோரையும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="61" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="61" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="61" title="Click to correct"&gt;கேட்க &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="transl_class" id="62" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="62" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="62" title="Click to correct"&gt;வைக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;  &lt;span class="transl_class" id="65" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="65" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="65" title="Click to correct"&gt;குழிதான்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="66" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="66" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="66" title="Click to correct"&gt;ஆப்பிள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class="transl_class" id="67" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="67" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="67" title="Click to correct"&gt;குழி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;, அக்குழியின் பின்னணியில் ஏழு &lt;span class="transl_class" id="71" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="71" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="71" title="Click to correct"&gt;வ&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌&lt;span class="transl_class" id="72" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="72" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="72" title="Click to correct"&gt;ருட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;‌ சுவாரஸ்ய கதையொன்று இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கி.பி 2000ம் ஆண்டு ஒரு நாள் காலை தெருவில் பழக்&lt;span class=" transl_class" id="197" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="86" title="Click to correct"&gt;கன்றுகளை&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="198" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="87" title="Click to correct"&gt;விற்றுக்கொண்டு&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="199" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="88" title="Click to correct"&gt;வந்தவரிடம்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="200" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="89" title="Click to correct"&gt;மாதுளை&lt;/span&gt;&lt;/span&gt;,&lt;span class=" transl_class" id="201" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="90" title="Click to correct"&gt;ஆப்பிள்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="202" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="91" title="Click to correct"&gt;மற்றும்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="203" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="92" title="Click to correct"&gt;சப்போட்டா&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span class=" transl_class" id="212" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="93" title="Click to correct"&gt;ஆகியவற்றில்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="205" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="94" title="Click to correct"&gt;வகைக்கொன்றாய்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="214" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="101" title="Click to correct"&gt;வாங்கி&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="215" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="102" title="Click to correct"&gt;வீட்டிற்கு&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="216" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="103" title="Click to correct"&gt;முன்பாக&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="217" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="104" title="Click to correct"&gt;இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="218" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="105" title="Click to correct"&gt;தோட்டத்தில்&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span class=" transl_class" id="220" title="Click to correct"&gt;&lt;span class="transl_class" id="106" title="Click to correct"&gt;நட்டுவைத்தேன்.&lt;/span&gt;நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது ஆனால் அந்த மூன்று செடிகளும் வைத்தபடியே இருந்தன. ”வைத்த கன்/ண் வைத்ததுதானோடி அப்படியே நிற்கின்றாய்” என்ற பாடல் மட்டும் 2000ம் வருடத்தில் வந்திருந்தால் அந்த மூன்றுச் செடிகளுக்கும் பொருத்தமாய் இருந்திருக்கும்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மாதங்கள் வருடங்களாவதற்குள் பெய்த ஒரு பெருமழைக்காலத்தில் ஆப்பிள் கன்று மட்டும் சிறிது இரக்கம் கொண்டு வளரத்தொடங்கியது.மற்ற இரண்டு செடிகளுக்கும் இயற்கை,செயற்கையென ஊட்டச்சத்துகள் கொடுத்தும் “யாருகிட்ட” என்பதாய் நட்டபோது இருந்த நான்கு இலைகளோடு அப்படியே இருந்தன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஆப்பிள் செடி வேகமெடுத்து வளரத்தொடங்கியபோதுதான் கான்கிரீட் தளம் போடுவதற்கான வேலை ஆரம்பமானது.சரியாக ஆப்பிள் செடி மட்டும் தளத்தின் எல்லைக்குள் சிக்கிக்கொண்டது. எனது குடும்பத்தார், நண்பர்கள், கொத்தனார் என பலரும் என்னிடம் அந்தச் செடியை வேரோடு பெயர்த்து வேறி்டத்தில் நட்டுவிடலாம் என்றுச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டதால் வேறுவழியின்றி ஆப்பிள் செடியை அப்படியே வைத்து சுற்றிலும் தளம் போட்டுவிட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;2000-2004 ஆண்டுவரை 4ஆம் வகுப்புத் தொடங்கி 12ஆம் வகுப்புவரையான மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள்(ஃபீஸ் வாங்காமல்தான்) எடுத்துக் கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் எங்கள் வீடு ஒரு குருகுலம் போல இருந்தது.மாலை நேரத்தில் மட்டுமே பாடம் எடுப்பேன் என்றாலும் விடுமுறை நாட்களில் காலை ஆறு மணியிலிருந்தே எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.(அந்த நாட்களைப் பற்றி தனியே ஒரு பதிவிடலாம் அத்தனை சுவாரஸ்யங்கள் அடங்கியவை).&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;மாணவர்களும் என்னுடன் சேர்ந்து ஆப்பிள் செடி வளர்ப்பில் ஆர்வமாய் இருந்தனர்.நான் ஊரில் இல்லாவிட்டாலும் யாராவது ஒருவர் தவறாமல் அதற்கு தண்ணீர் ஊற்றி பாராமரித்து வந்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வழக்கமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவனொருவன் மைதானத்தில் இருந்த என்னிடம் ஆப்பிள் செடியை ஆடுகள் சேதப்படுத்திவிட்டதாக சொன்னதையடுத்து வேகமாக வீடு திரும்பினால் அத்தனை மாணாக்கர்களும் யூனிஃபார்மோடு சோகத்தோடு வாசலிலேயே உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் ”அண்ணே எல்லாம் போச்சு” என்றபடியே அழவே தொடங்கிவிட்டாள் பத்தாம் வகுப்பு மாணவியொருத்தி.பெரும்பான்மையான நாட்களில் அந்த மாணவிதான் ஆப்பிள் செடியை சிரத்தையோடு கவனித்து வந்தவள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;செடியில் இருந்த கிளைகள்,இலைகள் ஏதுமின்றி வெறும் குச்சி மட்டுமே மிச்சம் இருந்ததைப் பார்த்து வெகுண்டெழுந்த நான் எனது மாணவப் படைகளோடு ஆடுகளுக்குச் சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றேன். “ஆடுகளை சும்மா பொத்தாம் பொதுவில் அவுத்து விடுகிற வேலையெல்லாம் இத்தோடு நிறுத்திக்கோங்க” என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம் என் மாணவக் கண்மணிகள் ”இனிமேல் ஆடுகள் எங்க வீட்டு பக்கம் வந்தால் பிரியாணிதான்” என்கிற ரேஞ்சில் ஆளாளுக்கு பொங்கி எழுந்துவிட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பிறகு இலைகள் ஏதுமற்ற அந்த ஆப்பிள் செடியைச் சுற்றி வேலியடைத்து வைத்ததில் மீண்டும் வளரத்தொடங்கியது.முன்னை விட நிறைய கிளைகள் பரப்பி தளதளவென்று வேகமெடுத்து வளர்ந்ததைப் பார்த்த குறும்புக்கார மாணவனொருவன் இன்னும் அடமாய் நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும்,சப்போட்டாவையும் பார்த்து ”ஒரு தடவ இந்தச் செடிகளையும் ஆடுகளை விட்டு மேயவிடணும்” என்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஆப்பிள் செடி மீண்டும் வேகமாய் வளர்ந்து கிட்டத்தட்ட ஒரு மினி சைஸ் மரம் போன்று இருந்தபோது எனது அண்ணனின் திருமணத்தை முன்னிட்டு &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;பந்தல் போடுவதற்காக கான்கிரீட் தளத்தின் உயரத்திற்கு நிகராக மற்ற இடங்களிலும் மண் பரப்பியபோது ‘என் கடன் வளராமல் இருப்பதே’ என அதே நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும், சப்போட்டாவையும் பார்த்த வேலையாட்கள் அவற்றின் பின்னணி தெரியாமல், ”நல்ல&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;கன்னுகளா இருக்கே தம்பி வேறிடத்தில் பிடுங்கி நட்டு வைக்கலாமே” என்றனர் . பதறிப்போய் &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;“வேண்டாம் வேண்டாம் அப்படியே வைத்து மூடிவிடுங்க” என்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பந்தல் போடுவதற்கு ஆப்பிள் செடி இடைஞ்சலாய் இருந்ததால் எனது பங்காளி ஒருவர் யாரிடமும் கேட்காமல் அரிவாளால் ஆப்பிள் செடியை வெட்ட முற்பட்டதைப் பார்த்த எனது மாணவன் ஒருவன் பதறியோடி தடுக்கையில் ”எதுக்குடா வீட்டுக்கு எதுக்க நாவ மரத்தை வளக்குறான் உங்கண்ணன்” என்றதும், ”இது நாவ மரமில்ல ஆப்பிள் செடி” என்றிருக்கிறான். “ஆப்பிள் செடியா?நம்ம ஊர் கிளைமேட்டுக்கு ஆப்பிள் செடியெல்லாம் வளராதுடா,இது நாவ மரம் மாதிரிதான் இருக்கு” என்றபடியே இலையைக் கிள்ளி முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் வீட்டிற்கு திரும்பிய என்னிடம் அவர் ”டேய் இது நாவ மரம்தான் வெட்டி தூர வீசுங்கடா” என்றார்.&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;இதைக் கேட்ட நான், &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் நாவ மரத்தின் இலையையும், ஆப்பிள் செடியின் இலையையும் அவரிடத்தில் கொடுத்து கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னேன்.அவரும் முகர்ந்துவிட்டு ”ஆமாடா இது வேற வாசம்தான் அடிக்குது” என்றார். அதைத் தொடர்ந்து எனது பிளஸ் டூ ஹர்பேரியம் நினைவுக்குவர அவரிடத்தில் மால்வேஸி, அஸ்ட்ரேஸி என ஆரம்பித்து தாவரக் குடும்பங்களைப் பற்றி விளக்கி ” நாவமரமும், ஆப்பிள் செடியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் அதனால் தான் பார்வைக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது” என்றேன். மேலும் நாவ இலையை ஆடுகள் திங்காது என்றுவிட்டு இந்தச் செடியை ஆடுகள் மேய்ந்த கதையையும் அவரிடத்தில் சொன்னதும்தான் அவர் நம்பினார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;எனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எனது மாணவர்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீக்கோ பௌடர் விளம்பரத்தில் வரும் ஆப்பிள் செடி தொடங்கி செய்திதாள்களில் வெளியான ஆப்பிள் செடிகளின் படங்களையெல்லாம் காட்டி சந்தேகப்படும் எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பிறகு நிறைய பேர் அதே சந்தேகத்தை எழுப்ப ஒரு கட்டத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் நாவ மரத்தின் இலையையும், சந்தேகத்துக்குரிய இலையையும் பக்கத்து வீட்டு ஆடுகளிடம் கொடுத்துப் பார்க்கையில் நாவ இலையை முகர்ந்துக் கூட பார்க்காத ஆடுகள் ஆப்பிள் செடியின் இலைகளை வேகவேகமாக ஸ்வாகா செய்ததும்தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இப்படி பல கட்ட சோதனைகளைத் தாண்டி செழித்து வளர்ந்து கொண்டிருந்த ஆப்பிள் செடியை எனது மாணவர்களை நம்பி ஒப்படைத்துவிட்டு நான் வேலைத்தேடி சென்னைக்கு பயணமானேன்.வருடங்கள் உருண்டோட ஒரு நாள் எனது மாணவியொருத்தி எனக்கு போன் செய்து “அண்ணே ஆப்பிள் செடி காய்ச்சிருக்கு” என்றாள்.”வாவ்” என்ற அலறிய நான் ”எத்தனை காய்கள்” என்றேன். “தனித்தனியா காய்க்கலண்ணே கொத்து கொத்தா காய்ச்சிருக்கு” என்றதும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது.”ஆமாமா ஆப்பிள் கொத்து கொத்தாத்தான் காய்க்கும், இந்த வாரம் சனி ஞாயிறு இதுக்காகவே நான் ஊருக்கு வரேன்” என்றதும், ”இதுக்காக வர வேண்டாம்ணே ஏன்னா எல்லாமே நாவக்காய்ணே” என்றாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;“ஊருக்குள்ள யாரும் பார்ப்பதற்குள் பசங்ககிட்டச் சொல்லி அந்த சனியன வெட்டி தூர வீசச்சொல்லு” என்றபடியே போன்காலை அவசரமாகக் கட் செய்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மரத்தை வெட்டியெறிந்துவிட்டாலும் அந்தக் குழி நாவினால் சுட்ட வடுவாய் ஆப்பிள் கதையை ஞாபகப்படுத்தியபடியே இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கொஞ்ச நாட்களுக்கு முன்பு முருங்கை விதை ஊன்றிக் கொண்டிருந்தபோது எங்க ஊரு பெருசு ஒன்று ”பார்த்துடா பூசணிக்காய் எதுவும் காய்ச்சுட போவுது” என்றார். முன்னெல்லாம் இப்படி நக்கலடிக்கும்போது கோபமாய் வரும் இப்போதெல்லாம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.பின்னே பழகிடுச்சுல்ல.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொசுறு&lt;/span&gt;&lt;/strong&gt;:&lt;span style="color:#000066;"&gt;எலுமிச்சை என்று வளர்த்தச் செடியொன்று இப்போது காய்த்துக் கொண்டிருக்கிறது ஆரஞ்சுகளாய்.&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;ஆரஞ்சுகளை &lt;span style="color:#ff0000;"&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/06/blog-post.html"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/span&gt; கிளிக்கி பார்க்கலாம்&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-3753616491597566088?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/3753616491597566088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=3753616491597566088' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3753616491597566088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3753616491597566088'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post.html' title='ஆப்பிள் குழி'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4461107334594682342</id><published>2009-12-17T08:56:00.055+05:30</published><updated>2009-12-28T09:13:08.395+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>கீதாரி மவ</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;ஆடுக அய்யங்கோயில் இலுப்பமர நெழலுல அடைக்கலமாகியிருந்த சித்திரையின் உச்சி வெயில் நேரம். இலுப்ப வேர்ல துண்ட சுருட்டி தலமாட்டுக்கு வச்சபடி” வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு ரெண்டு வாழமரம் கட்டப் போறேண்டி”ன்னு பாடியபடியே ஆடுகளோட ஆடா படுத்திருந்த பாண்டி எப்போதுமே இப்படித்தான் எதாச்சும் பாடிக்கிட்டே இருப்பான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கத்தரி சித்திரைங்கிறதால வெயில்ல மேஞ்ச ஆடுக சில படுத்துக்கிட்டு ’கர்ர்ர்..புர்ர்ர்’ ன்னு மூச்சிறைச்சபடியும்,சில நின்ன வாக்குல கண்கள மூடிகிட்டு வேகமாக அசைபோட்டபடியும், கொட அடங்காத ஒன்னு ரெண்டு ஆடுக நெழல்ல நின்னபடியே மேஞ்சிகிட்டும் இருந்துச்சுக. ஆடுகள நெழலுல பத்திவிட்ட பிறகு மத்தியானத்துல எப்போதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுருவான் பாண்டி. ஆனா இன்னைக்கி தூங்காம அவன் பாடுறதுல விசியமிருக்கு, நெசமாவே வைகாசியில மாம மவ சோதிமணிய கல்யாணம் பண்ணிக்கப் போறான்ல அந்த சந்தோசம்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”கீதாரி குட்டி அய்யரூட்டு பொண்ணுக மாதிரில்ல இருக்கா” ன்னு ஊருக்குள்ள பேசிக்குற அளவுக்கு சோதிமணி நல்ல செவப்பு,பாண்டியோ அய்யனாரு சிலைக்கு பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னான்னா அவனுக்கு தேங்கா ஒடச்சு கற்பூரம் காட்டிட்டு போயிருவாய்ங்க. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பாண்டியின் மாமன் சின்னச்சாமி கீதாரிக்கு, சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பாண்டிக்கும் அங்கிட்டுதான். ஒவ்வொரு வருசமும் மாசி கடைசிக்கு வந்து ஆடி மாசம் ஆத்துல தண்னி வர்ற வரைக்கும் இங்கே தங்கி வயக்காடுகளுக்கு கெட வைக்கிறதுதான் பொழப்பு. ஒத்த புள்ளயும் பொட்டப்புள்ளயாப் போனதால தன் தங்கச்சி மவன் பாண்டிய ஆடுமேய்க்க தொணைக்கு வச்சிருக்கான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஊர் நாட்டாம வீட்டின் கொல்லைபுறத்துலதான் கீதாரி குடும்பம் டேரா போடும். சின்னச்சாமியின் அப்பன் காலத்துலருந்தே வழக்கமா அங்கதான் தங்குறதால நாட்டாமைக் குடும்பத்தோடு ரொம்ப நெருக்கம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சின்னச்சாமிக்கும் நாட்டாமை மாரியப்பனுக்கும் சின்ன வயசிலிருந்தே நல்ல நட்பு. மாரியப்பனுக்கு பக்கத்து ஊர் பேங்குக்கு போறதலருந்து எந்த வேலையாக இருந்தாலும் சைக்கிள்தான்.ஆனால் ஒரு ட்ரைவர் வச்சிகிட்டுதான் போவார். சின்னச்சாமி இங்கே இருக்கிற இந்த ஆறுமாசமும் அந்த ட்ரைவர் வேலையைப் பார்க்க வேண்டியிருக்கும். சின்னச்சாமியும் விரும்பியே செய்வான். இருவரும் சின்ன வயது கதைகள சத்தமா பேசிக்கிட்டே மெதுவாக சைக்கிளில் போறத பாத்து,”ரெண்டும் கிளம்பிருச்சுடா”ன்னு சொல்லி நக்கலா சிரிப்பாய்ங்க இளந்தாரிக.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சின்னச்சாமி வேலை விசயமா வெளியில போறப்பவெல்லாம் சோதிமணிதான் பாண்டிக்குத் தொணையா ஆடுமேய்க்க போவா. சின்னச்சாமியோட பொண்டாட்டி ரஞ்சிதத்துக்கு,வயசு பயலோடு மகளை ஆடு மேய்க்க அனுப்புவதில் உடன்பாடு இல்லைனாலும், அடிக்கடி நோவுல படுத்துக்குற அவளால வேற ஒன்னுஞ் சொல்லமுடியாம இருந்துட்டா. என்னதான் கல்யாணம் பண்ணிக்க போறவந்தான்னாலும் அதுக்கு முந்தி ஏதாவது எசகுபெசகாயிருச்சுன்னா அசிங்கமா போயிருமேங்கிற பயம் அவளுக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சோதிமணி,ஆடுமேய்க்க வர்றப்பயெல்லாம் பாண்டிய பாடச் சொல்லி கேட்டுகிட்டே இருப்பா. அந்த மாதிரி நேரத்துல தொறட்டிக்கம்ப பொறடில வச்சு கம்பின் நீட்டிக்கிட்டிருக்குற ரெண்டுபக்கட்டும் கைகள போட்டபடி ரொம்ப லயிச்சு பாடுவான். தினமும் நாட்டாமைக்கு வெளியூர் போற வேலை இருந்துகிட்டே இருக்கணும்னு மனசுக்குள் நெனச்சுக்குவான் பாண்டி. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”கிட்ட வராதய்யா ஒரே மொச்ச நாத்தம்” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”உங்கப்ப மேலுல செண்டு வாசம் அடிக்குமா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”ம்ம் என்ன இருந்தாலும் அது எங்க அப்பன்ல”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”அவரு ஓ அப்பன்னா, நான் ஒம்...” நிறுத்திவிட்டுச் சிரிப்பான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”சீ ரொம்பதான்” .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;என்னைக்கிருந்தாலும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவதானேன்னு அப்பப்போ சோதிமணிகிட்ட ஏதாவது சில்மிஷம் பண்ணிக்கிட்டே இருப்பான்.அப்பயெல்லாம் இப்படித்தான் கழுவுற மீனுல நழுவுற மீனா பேசுவா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நாட்டாமையோட சின்னச்சாமி வெளியில் போயிருந்த ஒரு நாளுலதான் ஆடு மேய்க்க போன சோதிமணி மத்தியானத்தோட வீட்டுக்குத் திரும்பி சோந்து படுத்துக்கெடந்தா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;எங்கேயோ வெளியில போயிட்டு வந்த ரஞ்சிதம் சோதிமணிய பாத்துட்டு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“ஏண்டி வந்திட்ட” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“தலய வலிக்குது,கொஞ்சம் சும்மா இருக்கியா” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“என்னத்துக்குடி இப்படி சடத்துக்குற” என்னு சொல்லிட்டு அடுப்பு பத்த வைக்க போகும்போது ’உவ்வே’ குடிசைக்குள்ளேயே வாந்தி எடுத்துவிட்டாள் சோதிமணி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“என்னடி பண்ணுது”ன்னு பதறுன ரஞ்சிதத்தின் கேள்விக்கு எதுவுஞ்சொல்லாம சுருட்டிக்கிட்டு படுத்த மகளை கொஞ்ச நேரம் பாத்துகிட்டிருந்துட்டு,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“தலைக்கி குளிச்சு எத்தன நாளாச்சு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“ ”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“சொல்லுடி”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“ ”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“கொழுப்பெடுத்த முண்ட,ஆடு மேய்க்க போறதுன்னா குதிச்சுகிட்டு கெளம்பயலயே தெரியுண்டி” ன்னு சொல்லிகிட்டே கையில் வைத்திருந்த ஈயக் குண்டானால மூஞ்சியிலேயே இடிச்சா. தாவணியால் போத்திகிட்டு விசும்பிக்கிட்டிருந்த மகளைப் பாத்து தானும் சோந்து போய் உக்காந்துட்டா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;விசயத்த சின்னச்சாமிகிட்ட சொன்னப்பவும் என்னைக்கு இருந்தாலும் நடக்குறதுதானேங்கிற மாதிரி அவனும் பெருசா அலட்டிக்கல.ஆனாலும் இப்படியொரு விசயத்தை சின்னச்சாமியும் சரி, அவன் பொண்டாட்டியும் சரி யாரிடமும் காட்டிக்கல. பாண்டிகிட்டயும் கூட. ஒருவேள சோதிமணி பாண்டிகிட்ட சொல்லியிருந்தா அவனோட சேத்து நாலு பேருக்குத்தான் தெரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ரெண்டு வருஷம் கழிச்சு நடக்க இருந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிவானது இதுனாலதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஊருக்குப்போயி கூடி பண்ற மாதிரியான சூழல் இல்லாததால் கல்யாணத்த இங்கயே கோயில்ல வச்சிக்கலாம்னு முடிவுபண்ணி, நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டாச்சு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கல்யாணத்துக்கு மொத நாளு சாயங்காலத்திலிருந்து கீதாரி வீட்டுக்கு சொந்த பந்தங்கள் வர ஒவ்வொருத்தரையும் பாண்டிதான் பஸ்ஸ்டாண்டிலிருந்து நாட்டாமை வீட்டு பல்சரில் அழைச்சுட்டு வந்துகிட்டிருந்தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பெரிய பெரிய தண்டட்டியோடு கெண்டைக்கால் தெரிய சேலைகட்டி வந்திறங்கிய கீதாரியின் சொந்த பந்தங்களை விசித்திரமாய் பாத்த உள்ளூர் சனம், கீதாரிக் குட்டியின் கல்யாணத்துல நடக்குற சடங்குகள பாக்க ஊரே ஆவலா இருந்துச்சு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நாட்டாமை வீட்டு சனங்கதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்துச்சுக. அன்னிக்கு ராத்திரி நாட்டாமை வீட்டுலே ஏற்பாடாயிருந்த விருந்து முடிஞ்சதும் முகூர்த்தம் காலையில் ஆறுலேர்ந்து ஏழு மணிக்குள்ளங்கிறதால நேரமாய் எல்லாரும் உறங்கிவிட விடிய காலம் நாலு மணி வாக்கில், மணப்பொண்ணுக்கு அலங்காரம் செய்ய எழுந்திரிச்ச உறவுக்காரப் பொண்ணு ஒருத்தி ரஞ்சிதத்தை மெல்ல எழுப்பி,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“யத்தே,சோதிமணிய ரொம்ப நேரமாக் காணும்” &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“என்னடி சொல்ற இங்கதான் எங்கயாச்சும் இருப்பா”ன்னு சொல்லிகிட்டே வெளியில் வந்து சுத்தும் முத்தும் பாத்து ”சோதிமணி சோதிமணி”ன்னு கூப்பிட்ட ரஞ்சிதத்தின் குரல் கேட்டு மெல்ல சிலபேரு எந்திரிக்க,விஷயம் கொஞ்சம் கொஞ்சமாப் பரவி அந்த விடிய காலை நேரத்தில் எல்லோரும் பரபரப்பாக,&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;”கல்யாணத்துல விருப்பமில்லாம இருந்தாளோ?”,”எதுக்கும் பக்கத்துல இருக்க கேணியெல்லாம் பாருங்க”,”மரங்கிரத்துல தொங்கிட்டாளோ”ன்னுஆளாளுக்கு ஒன்னு ஒன்னச் சொல்ல ரஞ்சிதம் வெடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிசிட்டா. சின்னச்சாமிக்கு நெஞ்ச அடைக்குற மாதிரி இருக்க அப்படியே சுவத்த புடிச்சுகிட்டு உக்காந்துட்டான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“யாரோ விடிஞ்சும் விடியாம இருக்குறப்ப பஸ்ஸ்டாண்டு பக்கம் போனத பாத்தேன்”ன்னு உள்ளூர்காரர் ஒருத்தர் சொல்ல பல்சரை எடுக்க ஓடுனான் பாண்டி, அங்கே நாட்டாமை மகனின் பல்சரையும் காணும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-4461107334594682342?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/4461107334594682342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=4461107334594682342' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/4461107334594682342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/4461107334594682342'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_17.html' title='கீதாரி மவ'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7596158796356277299</id><published>2009-12-19T06:41:00.054+05:30</published><updated>2009-12-27T11:38:26.294+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வேட்டைக்காரன் எனது பார்வையில்</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;விஜய் ஒரு நல்ல நடிகர் என அறியப்பட்ட ‘பூவே உனக்காக’ காலத்திற்கு முன்பே வெளியான ’தேவா’, ’கோயமுத்தூர் மாப்ளே’ காலத்திலிருந்தே விஜயை எனக்குப் பிடிக்கும். குருவி,வில்லு ஆகிய படங்களைப் பார்த்தப் பிறகு விஜயைப் பிடிக்கும் என்பதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அடுத்தமுறை சரி செய்துவிடுவார் என்று சுய சமாதானம் செய்து கொண்டான் எனக்குள் இருக்கும் விஜய் ரசிகன் (கட் அவுட்,பாலாபிஷேகம் டைப் ரசிகன் இல்லை, ஜஸ்ட் பிடிக்கும்). ஆனால் ”இதுக்கு மேலயும் நீ சுய சமாதானம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?” என்று குமுற ஆரம்பித்திருக்கிறான் அதே ரசிகன்.&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt; (முடியல).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சரி கதைக்கு(?) வருவோம்,எத்தனையோ படத்தில் பார்த்து பார்த்து சலித்துப்போன சிட்டியில் அட்டகாசம் செய்யும் தாதாவை ஒழிப்பதுதான். திருப்பாச்சி படத்தில் திருப்பாச்சியிலிருந்து சென்னைக்கு வந்து வதம் செய்தார். இதில் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்து அவதாரம் எடுக்கிறார்.இம்மாதிரியான கதைகளில் இருக்கும் பரபரப்பான திரைக்கதை இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடத்தில் வில்லன் சலிம்கௌஸ் விஜயிடம் தன் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லும் காட்சி ஆரம்பிக்கும் போது சுவாரஸ்யமாய் இருந்து போகப்போக எஸ்.பி.முத்துராமன் காலத்துக்கெல்லாம் அழைச்சிட்டுப்போய் கொட்டாவி விட வைக்கிறது. காதல் காட்சிகளிலிருந்து ஆக்‌ஷன் காட்சிகள் வரை ஒரு கண்டினியூட்டி இல்லாதது போலவே தெரிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;விஜயின் அறிமுகக் காட்சி நன்றாகயிருந்தது அதைத் தொடர்ந்து வரும் சில குளோசப் காட்சிகளிலும் விஜய் அழகாய் தெரிந்தார்.தூத்துக்குடியில் நடக்கும் நண்பனின் திருமணத்தில் விஜய் செய்யும் கலாட்டாக்கள் ஆஹா ஓஹோ இல்லையென்றாலும் ரசிக்கலாம். சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. காதல் காட்சிகளில் விஜய்க்கென்றே இருக்கும் சில மேனரிஸங்களையே செய்திருந்தால் கைதட்டல் வாங்கியிருக்கும் இடங்களில் ரஜினியை இமிடேட் செய்து சொதப்பியிருக்கிறார். வில்லனை சந்திக்கும் காட்சிகளிலும் பாட்ஷாவை ஃபாலோ பண்ணியிருக்கிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;விஜய் படங்களில் முக்கிய பங்காற்றும் நடன அமைப்புகளில் இந்த படம் மிகப் பெரிய ஏமாற்றம். ’சின்னத்தாமரை’ பாடலில் விஜயின் தீவிர ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள முடியாத அளவுக்கான ஹேர்ஸ்டைல். (என்ன கொடுமை ஸார் அது).&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;அனுஷ்காவை வில்லன் கடத்தி வைத்திருக்கும்போது வில்லனிடம் விஜய் பேசும் ”என்னமோ பேசனும்னு சொன்னியே” காட்சி மட்டும்தான் விஜய் இருப்பிற்கான அடையாளம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;குருவி ரயில்வே பிரிட்ஜ் ஜம்ப் அளவிற்கு காமெடி இல்லாவிட்டாலும் கைவிலங்கோடு போலிஸிடமிருந்து தப்பிக்கும்போது ஓடிக்கொண்டே விலங்கை வாயில் சாவியை வைத்து நொடிப்பொழுதில் திறப்பது,பிரமாண்ட உயர அருவியிலிருந்து குதிப்பது என இதிலும் சில காட்சிகள் அந்த வகையில் இருக்கிறது.&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt; &lt;span style="color:#000066;"&gt;என்னவோ பால்காரன்,பேப்பர் போடுகிறவன் போல்&lt;/span&gt; &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;சர்வ சாதாரணமாய் வில்லனின் வீட்டுக்கு போயிட்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர். ஹிரோயிச துதிபாடும் காட்களிலெல்லாம் ’தான்’ என்ற ஆங்காரத் தோரணை விஜயிடம்.(ண்ணா கொஞ்சம் அடக்கியே வாசிங்க). ஒரே ஆறுதல் பஞ்ச் டயலாக் அதிகமாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;அனுஷ்கா வழக்கமான விஜய் படத்தின் கதாநாயகிகள் என்ன செய்வார்களோ அதைச் செய்திருக்கிறார். தொழிலதிபரை மணக்கும் வயதில் இருப்பது போன்று தெரிவதால் அனுஷ்கா- விஜய்” சோடி பொருத்தம் அம்புட்டு ஒன்னும் சொகமாயில்லை”. பொண்ணு என்னா உயரம்(சிங்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாமே காம்பினேஷன் காட்சியிலெல்லாம் ஸ்டூல் தேவை படும்),சிரிக்கும்போது மனசை அள்ளுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வில்லனாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு சலிம்கௌஸ்(சின்னக் கவுண்டர் வில்லன்) , இவரின் கேரக்டரைசேஷன் ரசிக்கும்படி அமையாவிட்டாலும் நடிப்பிலும் டயலாக் டெலிவரியிலும் ரசிக்க வைக்கிறார். இவரின் வில்லத்தனங்களாக சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சிகளெல்லாம் அதரப் பழசானவை.இவரின் மகனாக இன்னொரு வில்லன் படம் நெடுக எரிச்சலைக் கிளப்புகிறார். அவரைப் பெண்பித்தனாய்க் காட்ட சித்திரித்திருக்கும் காட்சிகளெல்லாம் மகா மட்டமான சிந்தனை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;தேவராஜாக வரும் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது,ஆனாலும் கண்பார்வை இழந்த அவர் கிளைமேக்ஸில் விஜயோடு சேர்ந்து நல்லா காமெடி செய்திருக்கிறார்.(யப்பா டைரக்டரு எப்படி இப்படியெல்லாம்).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஷாயாஜிஷிண்டே,கொச்சின் ஹனிஃபா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சத்யன் நட்பு சென்டிமெண்ட்டுக்காக.கொச்சின் ஹனிஃபாவின் அந்த ”ஆறு பேரு சேர்ந்து ....... என்னாகும்” ரொம்ப ஓவரு. (இருந்தாலும் நான் சத்தமாய் சிரித்தக் காட்சி அது ஒன்னுதான்).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இசை விஜய் ஆண்டெனி,பாடல்கள் ஏற்கனவே ஹிட். பேக்கிரவுண்ட் மியூசிக்கிலும் நன்றாகவே செய்திருக்கிறார் குறிப்பாய் சண்டை காட்களில் பயன்படுத்தியிருக்கும் பறையடிப்பது போன்ற சத்தம்.பாடல்கள் ரகளையாக இருந்தும் காட்சிப் படுத்துதலில் சொதப்பியிருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;திரைக்கு மிக அருகில் அமர்ந்து படம் பார்த்ததால் ஒளிப்பதிவைப் பற்றி நான் பேசுவது கூடாது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;டைரக்‌ஷன் பாபு சிவன், இவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ”எத்தனை பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க?” என்று கேட்பதைத் தவிர.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வேட்டைக்காரன் - ரஜினி&lt;strong&gt;கள்&lt;/strong&gt; ஆசையால் போட்டுக்கொண்ட சூடு .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி&lt;/span&gt;&lt;/strong&gt;: ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது நீண்ட க்யூவில் தாய்குலங்கள் உட்பட செகண்ட்ஷோவிற்கு நின்றார்கள். இவ்வளோ ஆர்வமா வர்றவங்களுக்கு கமர்சியல் ஃபார்முலாவிலேயே விஜய் வேற ரூட் பிடிச்சா நல்லாயிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சில நாட்களுக்கு முன்பு எழுதிய கற்பனை வேட்டைக்காரனின் விமர்சனம் &lt;a href="http://naadody.blogspot.com/2009/09/blog-post_22.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இங்கே:&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-7596158796356277299?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/7596158796356277299/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=7596158796356277299' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7596158796356277299'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7596158796356277299'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_19.html' title='வேட்டைக்காரன் எனது பார்வையில்'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7492661405866942662</id><published>2009-06-29T07:58:00.012+05:30</published><updated>2009-12-27T11:37:28.193+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நாடோடிகள் என் பார்வையில்..........</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SkgqOiyoUNI/AAAAAAAAA6c/rssteDrcEMM/s1600-h/naadodigal-movie-stills-1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352574586475532498" style="margin: 0px auto 10px; display: block; width: 400px; cursor: pointer; height: 272px; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SkgqOiyoUNI/AAAAAAAAA6c/rssteDrcEMM/s400/naadodigal-movie-stills-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. பெரும்பாலும் இந்த மாதிரிக் கதைகளில் காதலர்களைப் பற்றி இடைவேளை வரையிலும், அதன் பிறகு காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளை சாமாளித்து, நண்பர்கள் அவர்களைப் பத்திரமாக ட்ரெயினிலோ, பஸ்ஸிலோ அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் ஏதோ ஒரு வாகனத்திலோ பல கஷ்டங்களுக்கிடையே&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; வழியனுப்பிவிட்டு டாட்டா காட்டுவதோடு படம் முடிவடையும். ரசிகனும் நட்புன்னா இப்படி&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;த்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வருவான்.ஆனால் இயக்குனர் சமுத்திரகனி காதலுக்கு உதவும் நண்பர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக்கி காதலர்க&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ளை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ச் சேர்த்து வைத்தபிறகு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும்,நட்பு என்றப் பெயரில் இளமை வேகத்தில் பின்விளைவுகள் எதையும் யோசிக்காத இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் இந்தப் படத்தின் மூலம் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.அறிவுரைக் காட்சிக&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ளை&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;  நேரடியாக வைக்காமலேயே இளைஞர்களும் ஏற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சிறந்த இயக்குனராக, நல்ல தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிப் பெற்றிருக்கும் சசிக்குமார், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் இப்படத்தின் மூலம் நிறுபித்திருக்கிறார். சுப்ரமணியபுரத்திலேயே அவரின் நடிப்பு நன்றாக இருந்தது அதைவிட இந்தப் படத்தில் நிறைய ஸ்கோப் நடிப்பில் ஸ்கோர் செய்ய. ரொமான்ஸ், காதலர்களைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளில் காட்டும் வேகம், குடும்பத்தாரிடம் காட்டும் பாசம், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி என எல்லா ஏரியாவிலும் பட்டாசாய் இருக்கும் சசி, டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் நிறையவே சிரமப்படுகிறார், எனினும் நல்ல முயற்சியே. (ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;சசியின் நண்பர்களாக வரும் விஜயும், பரணியும் தத்தம் கதாப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரணியின் நடிப்பை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. தான் வரும் அத்தனைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடிக் கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு நல்லதொரு நடிகராக பரணி கிடைத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;கதாநாயகிகளில் சசியின் ஜோடியாக நடித்திருப்பவர் கொஞ்சம் "தூள்" ஜோதிகாவையும், கோபிகாவையும் நினைவூட்டும்படியான முகவெட்டு. குறைவான காட்சிகளில் வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் நம் மனதில் நிறைகிறார். சசியின் தங்கையாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உண்மையில் காது கேட்காத வாய் பேச இயலாதவராம். ஆனால் இது ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் அத்தனை அசத்தலாய் நடித்திருக்கிறார். அவரை வசனம் பேச வைத்து சிறப்பான நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு பெரிய சல்யூட்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்ளஸ் கேரக்டர்.அவரும் பரணியும் பேசிக் கொள்ளும் இடத்திலெல்லாம் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. காதலர்களின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் அந்த அரசியல் பெண்மணியும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;படத்தின் மிகப்பெரிய பலம் கதிரின் கேமரா.காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் அந்த சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். கண்ணுக்கு குளிர்ச்சியாக புதுப்புது லொகேஷன்களை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சுந்தர்.சி பாபு பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள் குறிப்பாக ஜெயப்பிரகாஷ் சசியிடம் சொல்லும் "நட்புன்னா அதற்குள் எல்லா உறவும் அடங்கிடும்னு சொன்ன, இப்போ என்னாச்சு" என ஆரம்பித்து பேசும் வசனங்களும், காதலர்களுக்கு காவலாக இருக்கும் நபர், பப்ளிக் டாய்லெட்டைக் காட்டி "அவனுங்க காதலிக்க இந்த இடம் போதும்டா" என பேசும் வசனங்களும் ரொம்ப ஷார்ப்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;விளம்பர விரும்பி அரசியல்வாதி,எதற்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல் விடுத்துக் காரியம் சாதிக்கும் கதாநாயகியின் அப்பா, இளைய மனைவிக்குப் பயந்து மூத்த மனைவியின் மகனை திட்டுவதுபோல் நடிக்கும் பரணியின் அப்பா மற்றும் விஜயின் அப்பாவாக வரும் எக்ஸ் மிலிட்டரிமேன் கேரக்டர் என ரசனையான கேரக்டர்களை செதுக்கியதில் இயக்குனரை பாராட்டலா&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ம்&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt; என்றாலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் படம் நெடுக தெரிந்ததையும் மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது, நடிப்பை பற்றியும் கேமராப் பற்றியும் அறிந்திராத அவர்களை படத்தின் நேட்டிவிட்டிக்காக பயன்படுத்த நினைக்கும்போது இயக்குனர்தான் மிகுந்த சிரத்தையோடு வேலை வாங்கியிருக்க வேண்டும். (பருத்தி வீரனில் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களிடம் அமீர் வேலை வாங்கியிருந்த நேர்த்தி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;இயக்குனர் சமுத்திரகனி படத்தை ரொம்பவும் எதார்த்தமாக எடுக்க நினைத்த இன்னும் சில காட்சிகளிலும் செயற்கைத்தனம் தெரிகிறது குறிப்பாக சசியின் நண்பன் தற்கொலைக்கு முயலும் காட்சியிலும், கதாநாயகியின் அப்பா தற்கொலைக்கு முயலும் காட்சியிலும் காப்பாற்ற ஓடிவருபர்கள் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓடிவருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது. விளம்பர விரும்பி அரசியல்வாதியிடம் சமையல் கான்ட்ராக்ட் கேட்கபோய் திரும்பும் சசி டீம் திரும்பிச் செல்லும்போது அவர்கள் நடையின் வேகமே திரும்பவும் அரசியல்வாதி கூப்பிடப் போகிறார் என்பதை உணர்த்திவிடுகிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மொக்கையாகவே செல்வது, நண்பனின் காதலை அவ்வளவு ரிஸ்க் எடுத்து சேர்த்து வைக்கும் சசியின் கேரக்டர் தனது காதலை எளிதாக விட்டுக் கொடுப்பது, படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் வரும் அந்த குத்துப் பாடல் என சில குறைகளும் இருப்பினும் மேற்சொன்ன நல்ல விஷயங்களில் இவை காணாமல் போகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் நடித்தப் படம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் செல்லாமல் "உன்னைச் சரணடைந்தேன்","நெறஞ்ச மனசு" படங்களை இயக்கிய சமுத்திரகனியின் படம் என்று நினைத்து பார்த்தால் கண்டிப்பாக நெறஞ்ச மனசோடுத் திரும்பலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;பொதுவாக நல்ல படங்கள் ரிலிஸாகும்போது, "ரொம்ப நாள் கழித்து நல்லதொரு படம் பார்த்தேன்" என்று சொல்வார்கள், ஆனால் "பசங்க" என்ற அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா நல்லதொரு பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை நிறுபிக்கும் விதத்தில் அடுத்ததாய் வந்திருக்கிறது இந்த நாடோடிகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;&lt;b&gt;நாடோடிகள் - நிரந்தர முகவரியோடு.&lt;/b&gt;&lt;bடிகள்&gt;&lt;/bடிகள்&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-7492661405866942662?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/7492661405866942662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=7492661405866942662' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7492661405866942662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7492661405866942662'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/06/blog-post_29.html' title='நாடோடிகள் என் பார்வையில்..........'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SkgqOiyoUNI/AAAAAAAAA6c/rssteDrcEMM/s72-c/naadodigal-movie-stills-1.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7206135140583716005</id><published>2009-01-17T13:33:00.006+05:30</published><updated>2009-12-27T11:36:33.993+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>படிக்காதவன் என் பார்வையில்:</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;7G ரெயின்போ காலனி,பருத்திவீரன் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு எனது தூக்கத்தை கெடுத்த படம் படிக்காதவன்.தூக்கம் தொலைந்தது மட்டுமே ஒற்றுமை மற்றபடி காரணம் வேறு.இந்த படத்தை பற்றி எழுத எங்கேயிருந்து ஆரம்பிக்க ஒன்னுமே புரியல (படத்தோட ஸ்கிரீன்பிளே மாதிரி).&lt;br /&gt;&lt;br /&gt;கதையென்று பார்த்தால் எல்லோரும் படித்தவர்களாக இருக்கும் குடும்பத்தில் படிக்காதவன் தனுஷ்.வழக்காமான தனுஷ் படத்தின் அப்பாக்கள் போலவே இதிலும் அப்பா(பிரதாப் போத்தன்) திட்டிக் கொண்டே இருக்கிறார்.இதனால் எப்படியாவது ஒரு டிகிரி வாங்கிவிட முயல்கிறார் தனுஷ்,முயற்சிகள் தோல்வியில் முடிய நண்பர்களின் தூண்டுதலில் படித்த பெண்ணான தமனாவை லவ் பண்ணுகிறார்.(இதுவரைக்கும் ஏதோ ஸ்டோரி இருக்கிற மாதிரியே இருக்கும் ஆனால் இல்லை).இதற்கிடையில் தனுஷ் ஒரு வில்லன் கும்பலோடு மோத நேரிடுகிறது,அதனால் அவர்கள் தனுஷை ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க, தனுஷைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என நாம் நினைக்கும் போது திடிரென தமனாவை துரத்துகிறார்கள்.அங்கே இன்னொரு புது வில்லன் குரூப் வந்து தமனாவை காப்பாற்றுகிறார்கள். அப்போது தமனாவின் அப்பாவாக வில்லன் சுமன் என்டராகி தமனாவை ஆந்திராவிற்கு அழைத்துச் செல்கிறார்.இங்கே நீங்க கவனிக்க வேண்டியது தனுஷை துரத்தியது வேறொரு வில்லன் குரூப்(என்ன மண்ட காயுதா).&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு விவேக்கை(இவரும் ஒரு ரௌடி) அழைத்துக்கொண்டு தனுஷ் ஆந்திரா செல்கிறார். அதன் பின் பொல்லாதவன் படத்தை நினைவூட்டும் ஒரு பிளாஷ்பேக், அதுனுள் ஒரு வில்லன் குரூப்(ஜண்டுபாம் தடவிகிட்டு கண்டினியூ பண்ணுங்க) பிறகு ரன் படத்தின் கிளைமாக்ஸோடு அதே ரன் அதுல் குல்கர்னியோடு மோதி காதலில் வெற்றிபெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னது எதுவும் புரியவில்லையெனில் படத்தை பற்றிய சரியான விமர்சனத்தை நான் எழுதியிருக்கிறேன் என்றே அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனுஷ் நன்றாகவே நடித்திருக்கிறார்.கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு தமனாவிடம்"எஸ்சுஸ்மி ஐ லவ் யூ " என்று ரொமான்ஸ் பண்ணும்போதும், வயது வித்யாசமின்றி இருக்கும் நட்பு வட்டத்தில் அடிக்கும் லூட்டிகளிலும் கலக்கியிருக்கிறார். தனுஷ் உங்க உடலமைப்பை பற்றி எழுதப்படும் வசனங்களும், காட்சிகளும் நிறைய படங்களில் பார்த்து போரடிக்க ஆரம்பிச்சிடுச்சு,கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;தமனா,அழகாக இருக்குது பாப்பா,படத்தின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது அவ்ளோதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கதாபாத்திரத்தின் இரண்டாம் பாகத்தை இந்த படத்தில் விவேக் செய்திருக்கிறார். பாடிலாங்வேஜ் உட்பட அப்படியே வடிவேலு மாதிரியே செய்திருக்கிறார்.(புதுசா ஏதும் அறிவுரை தோணலையா கருத்து கந்தசாமிக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;மணிஷர்மாவின் இசையில் "காதலும் கடவுளும்" பாடல் நல்ல மெலடி, மற்ற பாடல்கள் அவ்வளவாக ஈர்க்கும்படி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடியாட்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக இருக்கிறது வில்லன்களின் எண்ணிக்கை.யாருக்கு யாரோட என்ன பிரச்சினை ஒன்னும் புரியல.எல்லா அடியாட்களும் யூனிஃபார்ம் அணிந்து ஆளுக்கொரு கொக்கு சுடும் துப்பாக்கியோடு திரிகிறார்கள்(எங்கேயிருந்துதான் திங் பண்றா(னு)ங்களோ). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் தரத்தையும் ,தமிழனின் ரசனையையும் வேறு தளத்திற்கு நகர்த்தும் முயற்சியில் இருக்க இயக்குனர் சுராஜ் நம்ம ரசனையை பக்கத்து மாநிலத்திற்கு(ஆந்திரா) நகர்த்த செய்த முயற்சி இந்த படம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மொத்தத்தில் வில்லுவின் வெற்றியை உறுதி செய்ய வந்த படம் இந்த படிக்காதவன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி:&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;இந்த பதிவு எழுதி post செய்து நான்கு நாட்களாய் publish ஆகாமல் இருந்ததை இப்போதுதான் பார்த்து publish செய்கிறேன்.இன்நேரம் படம் பார்த்து நொந்து போயிருப்பீர்கள்.இருந்தாலும் எழுதியதை என்ன செய்யறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-7206135140583716005?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/7206135140583716005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=7206135140583716005' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7206135140583716005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7206135140583716005'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/01/blog-post_17.html' title='படிக்காதவன் என் பார்வையில்:'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-2756174906398868463</id><published>2009-01-13T13:34:00.007+05:30</published><updated>2009-12-27T11:35:42.061+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வில்லு என் பார்வையில்..</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று பெரிதாய் எதிர்பார்ப்பின்றி சென்றதாலோ என்னவோ படத்தின் முதல் பாதி பரவாயில்லைங்கிற மாதிரி இருந்தது.பிரபுதேவாவை "கேசினோ ராயல்" படம் ரொம்ப கவர்ந்திருக்கும் போல இடைவேளைக்கு சற்று முன்னும்,பின்னும் வரக்கூடிய காட்சிகளில் ராயலின் சாயல் தெரிகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"கதை"- தந்தையை தேச துரோகி என்று வீண்பழி சுமத்தி கொன்றவர்களை மகன் பந்தாடும் மற்றுமொரு ரிவெண்ஜ் ஸ்டோரி,அதற்காக ஒரு தெலுங்குத் தனமான ஃபிளாஷ்பேக்.ஓரளவுக்கு ஓடக்கூடிய கமர்சியல் விஷயங்கள் இருக்கும் இப்படம் ஊத்திக்கொண்டால் அதற்கு இந்த பிளாஷ்பேக்கே காரணமாய் இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;விஜய் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வழக்கமான டான்ஸ், காமெடி, சண்டை என தன் கடமையை செவ்வனே செய்திருக்கிறார்.காதல் காட்சிகளில் நயன்தாராவுடன் கொஞ்சம் கூடுதல் நெருக்கம் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜை சந்திக்கும் இடங்களில் பட்டையை கிளப்பாவிட்டாலும் ஓரளவிற்கு ஏலக்காயையாவது கிளப்பும்படி சுவராஸ்யமாகவே செய்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நயன்தாரா, விஜய் படங்களில் நாயகிகள் செய்யும் அத்தனை லூஸ் தனங்களையும் செய்கிறார்.சரக்கடித்துவிட்டு ரகளை செய்யும் இடத்தில் உண்மையிலேயே நன்றாக நடித்திருக்கிறார்.பார்ப்பதற்கும் ஒரு சில காட்சிகளை தவிர்த்து அழகாகவே தெரிகிறார்.எப்போது அவிழ்ந்து விழும் என்கிற பயத்தையும், எதிர்பார்ப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது இவரின் மேல் மற்றும் கீழ் ஆடைகள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வடிவேலுக்கு இந்த படம் ஒரு பெரிய திருஷ்டி.மொக்கையின் உச்சம். ஆரம்பத்தில் வரும் ஓரிரு காட்சிகளில் கூட லேசாக சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தது.போகப் போக ம்ஹும் ஒன்னும் வேலைக்காகல. வடிவேலுவின் பாணியிலே சொன்னால் ஆரம்பத்திலேயே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;தேவிஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பேக்ரவுண்ட் மியூசிக்கில் சில இடங்களில் பில்லாவை நினைவூட்டுகிறது,ஒரு வேளை படத்தின் சில காட்சிகளும் பில்லாவை போன்றே இருப்பதாலோ என்னவோ.(பில்லாவில் பென்டிரைவ் இங்கே டிஸ்க் தேடும் காட்சிகள்).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;படத்தில் பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ் இன்னும் சில அல்லக்கைகளும் வில்லன்களாக நடமாடுகிறார்கள் மேலும் இவர்களைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மகன் விஜயை உயிரோடு புதைக்கும் காட்சியில் அப்பா விஜய் புதையுண்ட இடத்திலிருந்து புறப்படும் புயல்,பிரபுதேவா நடனத்தில் மட்டுமே புயல் என்பதை காட்டுகிறது.குருவி ரயில்வே ட்ராக் ஜம்ப்பைவிட கொடுமை, கொன்னு கொலையில விடுரானுங்களேன்னு இருக்கு இந்த காட்சி.(பிரபு தேவா சார் நீங்க கதையை பற்றிதான் யோசிக்கல அட்லீஸ்ட் எடுக்க போறது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமான்னு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஃபிளாஷ்பேக்கில் வரும் விஜயின் கெட்-அப் "என்ன கொடுமை சார் இது" ரகம்.போக்கிரியின் இறுதில் வாட்ச்மேன் மாதிரி வருவாரே,இதில் ராணுவ உடையில் மற்றபடி படத்தில் காமெடி சீனில் வராத சிரிப்பு சத்தம் இந்த காட்சியில் தியேட்டரில் பரவலாக கேட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மொத்தத்தில் வில்லு குருவி அளவிற்கு மோசமில்லை.அப்போ பார்க்கலாமான்னு கேட்டால் எவ்வளவோ பார்துட்டோம்ங்கிற மாதிரி இருப்பீர்களேயானால்,"&lt;span style="color:#ff6600;"&gt;beware of flahback"&lt;/span&gt; என்ற எச்சரிக்கையோடு ஒரு முறை பார்க்கலாம் என்பேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி:&lt;/span&gt;பாக்ஸ் டீக்கெட் எடுத்துவிட்டு பஸ்ட் கிளாஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்,கூட வந்தவரிடம் 40 ரூபாய் வேஸ்ட்டா கொடுத்திட்டோமேன்னு சொன்னேன்,அவரோ படம் முடிந்த பிறகு , இருனூறு ரூபாயும் வேஸ்டா போச்சேடான்னு சொன்னார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-2756174906398868463?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/2756174906398868463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=2756174906398868463' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/2756174906398868463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/2756174906398868463'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/01/blog-post_13.html' title='வில்லு என் பார்வையில்..'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1038080921480019362</id><published>2009-06-09T16:29:00.016+05:30</published><updated>2009-12-27T11:34:44.572+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>பசங்க படமும் எனது பால்ய காலமும்</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;"பசங்க" படத்தில் வரும் ஜீவாவை போன்றே எனது சிறுவயதில் நானும் இருந்திருக்கேன்.ஜீவாவிற்கு பக்கடாவும் மணியும் எப்படியோ அது மாதிரி எனக்கு கோபுவும்,தங்கப்பனும்(ஏத்தியெல்லாம் விடமாட்டானுங்க). எங்கே போனாலும் ஒன்னாத்தான் திரிவோம்.நான் என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் எதிர்த்து பேசமாட்டானுங்க. எல்லாத்துக்கும் "சரி"ன்னு தலையாட்டுவானுங்க. ஏன் அப்படி என்றால் கீழே இருக்கிற உரையாடல்களை படித்தால் உங்களுக்கே புரியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உரையாடல் 1:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt; கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;சொல்லு சொல்லு..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;அதான் நல்லா காமடியா இருந்துச்சு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;என்ன காமடியா..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt; (மௌனம் காக்கிறான்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;??????&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;உரையாடல் 2:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;தங்கப்பன்:&lt;/span&gt;ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;தங்கப்பன்:&lt;/span&gt;அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;?????????&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;உரையாடல் 3:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;டேய் அங்கா பாருடா தேன் கூடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;எங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;உச்சாங் கெளையில இருக்கு பாரு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;எங்கடா எனக்கு தெரியல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt; (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt; பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்:&lt;/span&gt;எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="color:#990000;"&gt;கோபு:&lt;/span&gt;உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/06/blog-post_04.html"&gt;உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-1038080921480019362?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/1038080921480019362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=1038080921480019362' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/1038080921480019362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/1038080921480019362'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/06/blog-post_09.html' title='பசங்க படமும் எனது பால்ய காலமும்'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-2991910058651562782</id><published>2009-06-10T20:59:00.003+05:30</published><updated>2009-12-27T11:33:20.092+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூத்ஃபுல் விகடன்'/><title type='text'>யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;யூத்ஃபுல் விகடனில் என்னுடைய&lt;/span&gt; "&lt;a href="http://naadody.blogspot.com/2009/06/blog-post_09.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பசங்க படமும் எனது பால்ய காலமும்&lt;/span&gt;&lt;/a&gt;" &lt;span style="color:#000066;"&gt;குட் பிளாக் பகுதியில் தற்போது மின்னிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-2991910058651562782?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/2991910058651562782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=2991910058651562782' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/2991910058651562782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/2991910058651562782'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/06/blog-post_10.html' title='யூத்ஃபுல் விகடனுக்கு எனது நன்றி...!'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-9199131472992373309</id><published>2009-07-03T10:34:00.003+05:30</published><updated>2009-12-27T10:20:19.977+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொசுவத்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...</title><content type='html'>&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்தப் பெயர்கள் அத்தனை பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்ப&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;க்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt; கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்கள் நாங்களெல்லாம். பஞ்சாயத்துத் தொலைக்காட்சிக்கூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்குப் போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவரில் பூசி பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டிமன்றமே நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு படம் அதிகபட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைக் கடந்து இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ட்)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;டிவந்து பார்த்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள் அந்த போஸ்டரை வேறு யாரும் கிழித்து விடாமல் பார்துக் கொண்டால் அடுத்தப் படத்திற்கு அவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும்.அதனால் எப்போதும் யாராவது ஒருத்தர் அங்கே காவல் இருப்பர் . அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.அப்படி கிழிக்கப்பட்ட&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt; போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;கி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ச் சிரிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வ&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ர&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;வேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இருமுறை "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங்கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்துப் படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கரத் திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அரிவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் காற்றடிக்குபோது சவுக்குத் தோப்பிலிருந்து ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோற்றுப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம், சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக்கொண்டே தூரமாய் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.(ஒரு வேளை வயசாயிடுச்சோ).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;இந்த பதிவிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து,அடுத்த பதிவில் எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதையைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-9199131472992373309?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/9199131472992373309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=9199131472992373309' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/9199131472992373309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/9199131472992373309'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/07/blog-post_03.html' title='டூரிங் டாக்கீஸ் நினைவுகள்...'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-8737059186684121980</id><published>2009-06-18T14:24:00.024+05:30</published><updated>2009-12-27T09:56:29.463+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மோகன்லால் திரைப்படங்கள்- நிறைவுப் பகுதி</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;முதல் இரண்டு பகுதிகள் இங்கே:&lt;/span&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/06/blog-post_16.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முதல் பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt; ,&lt;/span&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/06/2.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt; இரண்டாம் பகுதி&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#ff0000;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இப்பதிவில் மோகன்லால் நடித்த குடும்பப் படங்களையும் காமெடி படங்களையும் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;T.P.பாலகோபாலன் M.A(1986):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:சத்யன் அந்திக்காடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சொற்ப சம்பளத்தில் வேலையில் இருக்கும் லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன்(மோகன்லால்),அவன் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பம்,ஒரு கட்டத்தில் அவன் வேலையை இழக்க நேரிடுகிறது.அதன் பிறகு அவனது நிலை என்ன என்பது கதை.மிடில் கிளாஸ் மக்களின் அன்றாட கஷ்டங்களை எதார்த்தாமாய் சொன்ன படம். அவ்வளவு கஷ்டங்களுக்கும் நடுவே ஷோபனாவுடன் இருக்கும் காதலால் ஏழ்மை நிலையில் இருக்கும் அவரின் குடும்பத்தார் மோகன்லாலிடம் பணத்தை சுரண்டும் காட்சிகளெல்லாம் காமெடியாக கையாண்டிருப்பார்கள். இந்த படம் காமெடியான திரைக்கதையில் சீரியஸான விஷயத்தைச் சொன்னது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வெள்ளானக்களூடே நாடு(1986):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:பிரியதர்ஷன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வீடு கட்டுமானம் மற்றும் ரோடு கான்ட்ராக்ட் ஆகியவற்றில் ஊழல் செய்யும் முனிசிபல் மாபியா கும்பலை தோலுரித்துக் காட்டிய படம்.ரோடு கான்ட்ராக்டராக வரும் மோகன்லால் மிடில் கிளாஸ் ஃபேமிலியை பின்புலமாகக் கொண்டவர்,அவர் எப்படி ஒவ்வொரு அதிகாரிக்கும் கூலைக் கும்பிடு போட்டும்,லஞ்சம் கொடுத்தும் கான்ட்ராக்ட் வாங்குகிறார் என்பதையும் வேலையை முடித்து பில் பாஸாக்காமல் அவரை இழுத்தடிப்பதால் கூலியாட்களுக்கு அவரால் சம்பளம் கொடுக்க முடியாமல் தவிப்பதையும் பயங்கர காமெடியாக சொல்லியிருப்பார்கள். கையில் எப்போதும் குடையுடனும், ஒரு கையில் வேட்டியைப் பிடித்தபடியே நடக்கும் மோகன்லாலின் மேனரிஸமும்,வேலையாட்களிடம் எரிந்து எரிந்து விழும்போது பேசும் டயலாக்குகளும் வெடிச் சிரிப்பை வரவழைப்பவை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வரவேழ்ப்பு(1989):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:சத்யன் அந்திக்காடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கதை:சீனிவாசன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஏழு ஆண்டுகளாய் வளைகுடா நாடுகளில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்த ஊரில் தொழில் தொடங்கி செட்டிலாக நினைக்கும் இளைஞன்(மோகன்லால்) பல நெருக்கடிக்கு உள்ளாகி எப்படி எல்லாவற்றையும் இழந்து மீண்டும் சூழ்நிலை அவனை வெளிநாட்டிற்கே துரத்துகிறது என்பது கதை. சொந்தத் தொழில் தொடங்க நினைத்து பஸ் ஓனராகும் மோகன்லால் ரூட் அப்ரூவல் வாங்குவது தொடங்கி தொழிலாளர் ஸ்ட்ரைக் வரை வரிசையாக பலசோதனை அவரைத் துரத்தும்.இந்த விஷயங்களை காமெடியாக திரைக்கதைப் படுத்தியிருப்பார்கள்.தொழிலாளர் நலம் பேணுவதாய் நடிக்கும் போலி கம்யூனிஸ்டுகளை ஷார்ப்பான வசனங்களால் கடுமையாகச் சாடியது இந்த படம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பிரியதர்ஷனின் இயக்கத்தில் மோகன்லால்,ஊர்வசியின் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளிவந்த "&lt;span style="color:#ff0000;"&gt;மிதுனம்&lt;/span&gt;" படமும் மிடில்கிளாஸ் மக்களின் பிரச்சனையை பேசிய படமே.இதிலும் மோகன்லால் படும் கஷ்டங்கள் அனைத்தும் காமடியாகவே சொல்லப்பட்டிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;முழுநீள நகைச்சுவைப் படங்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மலையாளத் திரையுலகில் மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியவர்கள்.ஆனால் இவர்களில் யார் சிறந்த நடிகரென இருவரின் ரசிகர்களுக்கிடையே நேரிலும், இணையம் போன்ற ஊடகங்களிலும் கருத்து போர் நடக்கும். அப்படிப்பட்டக் கருத்துக்களில் ஒன்று காமெடி, ரொமான்ஸ் ஆகிய இரு விஷயங்களிலும் மோகன்லாலே தி பெஸ்ட் என்பது. என்னுடைய கருத்தும் அதேதான்.(மம்முட்டியின் சிறப்புகள் அவரின் படங்களைப் பற்றிய தொடரில் எழுதுகிறேன்). மோகன்லாலை "லாலேட்டன்" என கேரள மக்கள் அழைப்பதற்குக் காரணம் அவரின் ஆரம்பக் காலக் காமெடி மற்றும் குடும்பப் படங்களே என்றால் மிகையில்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;நாடோடிக்காட்டு(1987):&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:சத்யன் அந்திக்காடு&lt;br /&gt;கதை:சீனிவாசன்&lt;br /&gt;தமிழில் பாண்டியராஜன்,எஸ்.வி.சேகர் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான  "&lt;span style="color:#ff0000;"&gt;கதாநாயகன்&lt;/span&gt;"  படத்தின் மூலம் இந்த படம்.குவைத் என்று நினைத்து சென்னையில் வந்து இறங்கும் மோகன்லாலும், சீனிவாசனும் அடிக்கும் லூட்டிகள் தமிழில் பார்த்தைவிட நன்றாக இருக்கும்.ஷோபனாவிடம் மோகன்லால் வழிந்து கொண்டு பேசுகிற சீனிலெல்லாம் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த படத்தின் மாபெரும் வெற்றியால், பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமும்,மூன்றாம் பாகமும் முறையே&lt;/span&gt; &lt;span style="color:#ff0000;"&gt;"பட்டண பிரவேஷம்", &lt;span style="color:#000066;"&gt;மற்றும்&lt;/span&gt; "அக்கரே அக்கரே அக்கரே"&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;என்ற பெயர்களில் வெளிவந்து வெற்றி படங்களாயின.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;சித்ரம்(1988):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:பிரியதர்ஷன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சின்னச் சின்ன திருட்டுகளை செய்யும் ஒருவனுக்கு(மோகன்லால்) ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், பதினைந்து நாட்களுக்கு கோடீஸ்வரன் (பூர்ணம் விஸ்வநாதன்) மகளுக்கு(ரஞ்சனி) கணவனாக நடிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. அமேரிக்காவிலிருந்து பதினைந்து நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும் பூர்ணம் விஸ்வநாதனின் முன்புதான் அவர்கள் இந்த கணவன்,மனைவி ட்ராமாவை அரங்கேற்றனும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிடைக்கும் கேப்பிலெல்லாம் பணம் சுருட்ட நினைக்கும் மோகன்லாலின் செயல்கள், மோகன்லாலை கண்டாலே வெறுப்பாகும் ஆனாலும் தனது அப்பாவின் முன் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஞ்சனியின் இக்கட்டான நிலை, அவர்கள் நிஜ கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து கொள்ளும் ரஞ்சனியின் அத்தை மகன் (சீனிவாசன்),இவர்களைப் பற்றி பூர்ணம் விஸ்வநாதனிடம் போட்டுக்கொடுக்க எடுக்கும் முயற்சிகள் என படம் நெடுக சரவெடி காமெடித் தோரணங்கள். கேரளாவில் அதிக தியேட்டர்களில் தொடர்ந்து பல நாட்கள் ஓடி அதற்கு முன்பிருந்த பல சாதனைகளை முறியடித்தப் படம். தமிழில் "&lt;span style="color:#ff0000;"&gt;எங்கிருந்தோ வந்தான்&lt;/span&gt;" என்ற பெயரில் சத்யராஜ்,ரோஜாவின் நடிப்பில் வெளிவந்து மோசமான திரைக்கதையால் வந்த சுவடேத் தெரியாமல் தியேட்டரை விட்டே ஓடியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வந்தனம்(1989):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:பிரியதர்ஷன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சித்ரம் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெளிவந்த இப்படத்தில் மோகன்லால் ஒரு போலிஸ் ஆபிஸர்,பல கிரிமினல் வழக்குகளில் சிக்கியிருக்கும் நெடுமுடி வேணுவை எப்படி அவரின் மகளுக்கு(கிரிஜா) காதல் வலை விரித்துப் பிடிக்கிறார் என்பதேக் கதை.இந்த படம் ரொமான்ஸ், காமெடி, ஆக்சன் என சுவாராஸ்யமான கலவையில் வெளிவந்து ஹிட்டானது. "&lt;span style="color:#ff0000;"&gt;உள்ளத்தை அள்ளித்தா&lt;/span&gt;" படத்தில் கார்த்திக் ரம்பாவிடம் "ஐ லவ் யூ" சொல்ல சொல்லிக் கேட்பாரே அந்த காட்சி இந்த படத்தில் இருந்து அப்பட்டமாக உருவப்பட்டதே. படம் நெடுக மோகன்லால் கிரிஜாவின் பின் சுற்றி அவளை காதல் செய்யும் காட்சிகளெல்லாம் "மௌனராகம்" கார்த்திக்கை நினைவு படுத்தும். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கிலுக்கம்(1991):&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்கம்:பிரியதர்ஷன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கதை:வேணு நாகவள்ளி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஊட்டியில் டூரிஸ்ட் கைடாக இருக்கும் மோகன்லால்,ஊட்டியைச் சுற்றிப் பார்க்க வரும் ரேவதியிடம் (ரேவதி ஒரு பைத்தியம் என்பது தெரியாமல்) மாட்டிக்கொண்டு அவரிடமிருந்து தப்பிக்க மோகன்லால் எடுக்கும் முயற்சிகளும், பிறகு ரேவதி பைத்தியம் இல்லை என்ற உண்மைத் தெரிந்து பின் ஏன் அப்படி நடித்தார் என்பதும் கதை.ஜெகதி ஸ்ரீகுமாரும், மோகன்லாலும் அடிக்கும் லூட்டிகளை நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கக் கூடியவை. இந்த படத்தில் இருந்து நிறைய காட்சிகளை "&lt;span style="color:#ff0000;"&gt;உள்ளத்தை அள்ளித்தா&lt;/span&gt;" படத்தில் சுந்தர்.சி பயன்படுத்தியிருப்பார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இப்படங்களைத் தவிர மோகன்லால் சீனிவாசன் காம்பினேஷனில் வெளிவந்த &lt;span style="color:#ff0000;"&gt;"மழை பெய்யுந்னு மத்தாளம் கொட்டுந்னு", "பூச்சைக்கொரு மூக்குத்தி"&lt;/span&gt; மற்றும் மோகன்லால் மற்ற நடிகர்களின் காம்பினேஷனில் நடித்த &lt;span style="color:#ff0000;"&gt;"வியட்னாம் காலனி","மிஸ்டர் பிரம்மச்சாரி"&lt;/span&gt;ஆகிய படங்களும் என்னுடைய தேர்வாக உங்களுக்கு பரிந்துரைப்பேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;Action படங்கள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக மலையாள திரையுலகினர் இப்போதெல்லாம் தமிழ் மசாலப் படங்களைப் பார்த்து Action படங்கள் என்ற பெயரில் பல மொக்கை படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழப் படங்களை மிஞ்சும் வகையில் "பஞ்ச்" டயலாக்குகள் வேறு.மோகன்லால்,மம்முட்டியும் இதற்கு விதிவிலக்கல்ல. இருப்பினும் ஒரு சில ஆக்சன் படங்கள் ரசிக்கும் படியும் இருக்கும் அதில் எனது தெரிவுகளாக &lt;span style="color:#ff0000;"&gt;"ஆறாம் தம்புரான்","நரன்","பாபா கல்யாணி"&lt;/span&gt; போன்ற சில படங்களைச் சொல்லலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இங்கே பகிர்ந்துக் கொண்டது வெகு சில படங்களே இன்னும் பல அருமையான மோகன்லால் படங்கள் இருக்கின்றன குறிப்பாக, "&lt;span style="color:#ff0000;"&gt;No:20 மெட்ராஸ் மெயில்&lt;span style="color:#000066;"&gt;","&lt;/span&gt; கமலதலம்&lt;span style="color:#000066;"&gt;","&lt;/span&gt;உன்னிகளே ஒரு கத பறயாம்&lt;span style="color:#000066;"&gt;", &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;"&lt;/span&gt;ராசாவிண்டே மகன்&lt;span style="color:#000066;"&gt;","&lt;/span&gt;தேன்மாவின் கொம்பத்து&lt;span style="color:#000066;"&gt;", "&lt;/span&gt;சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;"&lt;/span&gt; இப்படி நீளும் அந்தப் பட்டியல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மோகன்லாலின் படங்களை மூன்று பதிவுகளாகப் பார்த்தோம்.இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் என பலராலும் பாராட்டப்படும் இவரின் நடிப்பிற்கு நான் எந்த அளவிற்கு ரசிகனோ அதே அளவிற்கு அவரின் சில படங்களில் தமிழர்களை சித்திரிதிருக்கும் விதம் குறித்து கடுமையான கோபமும் உண்டு. பெரும்பாலும் இவரின் படத்தில் வரும் தமிழ் பேசும் கதாப்பாத்திரங்கள் திருடனாகவோ,வில்லனாகவோ அல்லது வேலைக்காரனாகவோதான் சித்திரிக்கப் பட்டிருக்கும். அப்படியென்ன தமிழர்கள் மீது இவருக்கு வெறுப்பு எனத் தெரியவில்லை. இது குறித்து எனது மலையாளி நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் சொல்வது "தமிழ் படத்தில் மட்டும் எங்க ஊரு சேச்சிகளை வெறும் முண்டு உடுத்தியும், அவர்களிடத்தில் இரட்டை அர்த்த வசனங்களை பேசுவதும் எப்படி உங்களுக்கு காமெடியாக இருக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கு இது" என்று கூறுகிறார்கள். ஆனால் சமீபத்தில் வெளியாகும் படங்களில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. குறிப்பாக "&lt;span style="color:#ff0000;"&gt;ரசதந்திரம்&lt;/span&gt;", "&lt;span style="color:#ff0000;"&gt;தன்மாத்&lt;/span&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ரா&lt;/span&gt;" போன்ற படங்களில் பாரதியாரின் கவிதைகளையும், திருக்குறளையும் நேசிக்கும் மனிதராக நடித்திருப்பார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இத்தோடு இத்தொடர் நிறைவு பெறுகிறது&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-8737059186684121980?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/8737059186684121980/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=8737059186684121980' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/8737059186684121980'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/8737059186684121980'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/06/blog-post_18.html' title='மோகன்லால் திரைப்படங்கள்- நிறைவுப் பகுதி'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5955681597150713646</id><published>2009-06-04T18:15:00.006+05:30</published><updated>2009-12-26T22:45:01.012+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>சின்னு</title><content type='html'>&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"இப்புடியேத் தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவாப் பொறட்டறதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனைக் காலையிலேயே அர்ச்சனைச் செய்துக்கொண்டிருந்தாள் விஜயா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பரபரப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளயக் காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிக்கிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார் வீடு, கிட்டங்கிக்கார வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்டக் கேட்டுப் பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;விஜயா இன்னும் ஏதோத் திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயேத் தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்தக் காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றையெடுத்துப் பத்த வைத்தபடியேக் கட்டிய லுங்கியோடு வெளியேக் கிளம்பினான் சங்கரன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சங்கரன் நல்ல பாட்டாளி,விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல சாராயத்துக்கும், பீடிக்குமே பாதியைச் செலவழிச்சிடுவான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்னக் குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம். சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;வீட்டிலிருந்துக் கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்டக் கட்டைச் சுவரும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;உள்ளூர் பெரியசாமி மக ஓடிப் போனதிலிருந்து உலக அரசியல் வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி,சானம் தெளிச்சு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டியக் கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னயப் பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுக்காரு சொன்னாரப்பா" என்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுக்காரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாகக் கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு "கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுக்காரர் வீட்டிற்குச் சென்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பச்சத்துண்டுக்காரர் எப்போதுமேத் தோளில் பச்சைக் கலர் சால்வையை அணிந்தபடியேதான் இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதைப் பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்தத் துண்டை போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது. "யேம்ப்பா இத போட்டுக்கிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ஸெல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்குத் தெரியாது ஊருக்குள்ள நிறைய பேர் பச்சத்துண்டுக்காரு மாதிரி ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்றவர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாரருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படிச் சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியாச் செய்ய வேண்டியிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஆயிர்ரூவாப் பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலாம்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"என்னாச்சு" என்றாள் விஜயா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ஆயிர்ருவா சாயங்காலமாப் பச்சத்துண்டுக்காரு கொடுக்குறேன்னிருக்காரு"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்தப் பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காம விடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமானம் வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்தப் போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ம்ம்ம்ம்....மா"அலறியது பசுமாடு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்துப் போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்தக் கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈனப் போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் காசுக்காகக் கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுப்புட்டுன்னு தள்ளிவுட்ற வழியப் பாரு" என்றாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்கச் சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒரு வாரமா பணத்துக்காகக் கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தாலத் தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்துக் கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வரும் மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா" என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம் "ஆமாண்டி சொன்னாலுஞ் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தை வருடி திருஷ்டி முறிப்பாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சின்னு முதல் கன்றை ஈன்ற போது நல்லபடியாகக் கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக் கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோத் திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தைக் கீழேத் தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஆக்ரோஷமாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்துக் கொட்டடியில் கட்டிக்கிடந்த சின்னுவின் அருகில் போய் சின்னுவின் தாடையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள்,அவளின் இடுக்கியக் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டேயிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா, நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்,நீயே வந்து நிக்குற" &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;என்றான். &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"மாடு நிக்குதாம்ல,அதா பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"கொப்ப மவளே என்னா வேகமா வேலப் பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயேத் திட்டிக்கொண்டு, சின்னு கட்டிக் கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவைச் சுற்றி வந்துப் பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு ’ச’ வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுண்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னதக் கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோடப் பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"என்ன நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்தியக் காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சங்கரன் வாங்கிய அட்வான்ஸைப் பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை முகர்ந்துப் பார்த்தது, எப்போதும் எதாவது தீனி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்துப் பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்தக் குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள். &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடித் திரும்பி சொர்ணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இரண்டு நாள் கழித்து அந்தப் பகுதியில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்துத் துக்கம் தொண்டையை அடைத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;லாரியைவிட்டு இறங்கி வந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக் கொடு" என்றான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;"கோயிந்தா, ரெண்டு நாளா மனசேச் சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்தப் புள்ளயாட்டமா வளத்துட்டோம், அதப் போயி அறுப்புக்குக் கொடுக்க மனசு ஒப்பல, சாவுற வரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்தச் சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;&lt;span style="font-family:verdana;"&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;உரையாடல் :&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(102,0,204)"&gt;சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-5955681597150713646?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/5955681597150713646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=5955681597150713646' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5955681597150713646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5955681597150713646'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/06/blog-post_04.html' title='சின்னு'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6692723763229216938</id><published>2008-06-13T11:47:00.024+05:30</published><updated>2009-12-25T23:44:25.630+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நினைவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திண்ணை'/><title type='text'>திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;"அண்ணன் எப்போ போவான்,திண்ணை எப்போ காலியாகும்" என்று ஒரு சொல் உண்டு,ஆனால் இங்கே என் அண்ணனே (&lt;/span&gt;&lt;a href="http://thanjavuraan.blogspot.com/2008/06/blog-post.html"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;தஞ்சாவூரான்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;) மனமுவந்து, "இந்தாடா தம்பி திண்ணை" என்று கொடுத்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;திண்ணையைப் பற்றி ஆளாளுக்கு எழுதிய பிறகு, எழுத புதிதாக ஒன்றுமில்லையென்றாலும், என்னையும் மதிச்சு எழுத சொன்னதால, ஏதோ எனக்குத் தெரிந்த,அறிந்த திண்ணை நினைவுகள் இங்கே....&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில், திண்ணை இருந்தவரை சும்மா இருக்கும் நேரத்தில் அதில் அமர்ந்துதான் வெட்டி அரட்டைகள் அரங்கேற்றுவோம். இப்போ அலுவலகத்தில் ஒரு பத்து நாளாக, ஆணியேதும் இல்லாமல் சும்மாதான் இருக்கிறேன். சரி எதாவது பதிவு போடலாம்னு பார்த்தா இங்கேயும் திண்ணை. பத்து நாளா சும்மா இருந்த நேரத்திலும், நான் சும்மா இருக்காமல் திண்ணை இணைய இதழைத்தாங்க படிசிட்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்துக்கு வரேன்,எங்கள் கிராமத்தில் அனேக வீடுகளில் சிறிதோ, பெரிதோ சம்பிரதாயத்துக்காவது ஒரு திண்ணை இருக்கும். பெரும்பாண்மையானவர்கள் வீட்டின் திண்ணை சாணம் மற்றும் வைக்கோல்கரி சேர்த்து மெழுகிவைத்திருப்பார்கள். கரும் பச்சை நிறத்தில் இருக்கும் அந்தத் திண்ணைகளில் அமர்ந்தால் குளிரூட்டி அறையைவிட(A.C Room) சில்லுன்னு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டிலும் இரண்டு திண்ணைகள் இருந்தது.ஒன்று பெரியதாகவும், மற்றொன்று கொஞ்சம் சிரியதாகவும் இருக்கும்.எனது ஆரம்பக் கல்வி எங்கள் ஊரின் தொடக்கப் பள்ளியில்தான்,எங்கள் வீட்டிற்கும்,பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு முப்பது அடிக்குள்தான் இருக்கும், பத்து மணிக்குதான் பள்ளி ஆரம்பம் என்றாலும், மாணவர்கள் ஒன்பது மணியிலிருந்தே வரத்தொடங்கிவிடுவர். அந்த ஒரு மணிநேரத்தில் எங்கள் வீட்டுத் திண்ணைதான் எங்களுக்கு பிளேகிரவுண்ட். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;என்னுடைய நினைவில் இருக்கும் எங்கள் வீட்டின் திண்ணையை இங்கே வரைந்திருக்கிறேன்,(புகைப்படம் இல்லை).&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;img style="TEXT-ALIGN: center; MARGIN: 0px auto 10px; DISPLAY: block; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5211246679858565746" border="0" alt="" src="http://bp1.blogger.com/_NwM_F1kNhq8/SFIRPrXnUnI/AAAAAAAAAZ4/gw-e83Oa1Qc/s400/h1.JPG" /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டுத் திண்ணை சிமெண்ட்டினாலானது,நல்லா வழவழப்பாக இருக்கும்.சிலேட்டுக் குச்சி(பல்பம்) விளையாட்டு விளையாட ரொம்ப ஏதுவாக இருக்கும்.(சிலேட்டுக் குச்சி விளையாட்டுன்னா என்னண்ணு தெரியாதவங்களுக்கு விளக்கம் பின்னூட்டத்தில் தரப்படும்). நாங்கள் விளையாடி கொண்டிருக்கும் போது, எங்கள் பாட்டி சத்தம் போடுவார்,"ஏ பாளையங்களா இது என்ன சாவடியா?சத்திரமா? போயி எங்கிட்டாவது விளையாடுங்க?"என்று. அதை ஒரு நாளும் நாங்கள் காதில் வாங்கிக் கொண்டதாக நினைவில்லை .&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;எனது அப்பா ஆசிரியர் என்பதால், இரவு நேரத்தில் நிறைய மாணவர்கள் எங்கள் வீட்டில் வந்து படிப்பார்கள். இவ்வளவுக்கும் டியூஷன் மாதிரியெல்லாம் கிடையாது,வாத்தியார் வீட்டுக்கு போயி படிச்சா படிப்பு வரும்ங்கிறது எங்க ஊரில் சிலரது நம்பிக்கை. இரவு பத்து மணிவரை எங்கள் வீட்டுத் திண்ணையில் குருகுலம் நடக்கும். திண்ணையில் மரத்தினாலாண தூண்கள் இருக்கும், அதன் அருகில் இடம் பிடிப்பதற்கு மாணவர்களுக்கிடையே போட்டி நடக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கோடைகாலங்களில் அனைவருக்கும் திண்ணையே படுக்கையறை, சாயங்காலமாக திண்ணையின் சூட்டைத்தணிக்க தண்ணீர் ஊற்றிவிடுவார்கள், பிறகு இரவு படுக்கும்போது வெறும் தரையிலேயே கட்டையை சாய்த்துவிடுவோம். திண்ணையின் ஜில்லிப்பில் தூக்கம் சுகமாக வரும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இவையணைத்தும் ஒரு திண்ணையில்தான் நடக்கும்,மற்றொன்றில் எப்போதுமே நெல் மூட்டைகளோ,உர மூட்டைகளோ அல்லது வேறேதேனும் விவசாய சம்பந்தமான பொருட்கள் அடைந்திருக்கும்.அறுவடை நேரத்தில் மழை வந்துவிட்டால்,ஈரப்பதம் உணர்வதற்காக இரண்டு திண்ணையிலும் நெல் கொட்டிவைக்கப்பட்டிருக்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சில சமயம் என் பாட்டியின் உடல்நிலை குறித்து யாராவது என்னிடம் விசாரிப்பார்கள், அப்போது பாட்டியின் உடல்நிலையின் உறுதியை விளக்குவதற்கு, "அதெல்லாம் நல்லாதான் இருக்கு, வேணா வீட்டுக்கு போயி பாருங்க இந்தத் திண்னையிலிருந்து, அந்தத் திண்ணைக்கு தாண்டிகிட்டு இருக்கும்"அப்படின்னு கூறுவேன்.உண்மைதாங்க,எங்க பாட்டி திண்ணையோடு சேர்ந்தார்போலிருக்கும் ஒரு அறையில்தான் இருப்பார்,அந்த அறைக்காண மின்விளக்கு பொத்தான்(ஸ்விட்ச்) மற்றொரு திண்ணையின் பகுதியில் இருக்கும்,இரு திண்ணைகளுக்கும் இடையில் ஒரு மூன்றரை அடி இடைவெளி இருக்கும்.எப்பொதுமே எங்க பாட்டி,இந்தத் திண்ணையிலிருந்து அந்தத் திண்ணைக்கு ஜம்ப் பண்ணிதான் ஸ்விட்ச் போடுவார்.மைக்கேல் மதன காமராஜன் பாட்டிக்கெல்லாம் அக்கா, எங்க பாட்டி. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நான் பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்கும் முன்பு இதே திண்ணையில்தான் எனது தாத்தா படுத்திருப்பார்,அவரோடு என்னையும் படுக்க வைத்துக் கொண்டு நிறைய கதைகள் சொல்லுவார். தாத்தா இறந்த பிறகு அவர் படுத்துக் கொண்டிருந்த இடத்தைப் பார்க்கும் போது கொஞ்ச காலத்திற்கு அவர் நினைவு வந்துகொண்டிருந்தது.இப்போ இல்லையான்னு கேக்கக் கூடாது, ஏன்னா இப்போ திண்ணையே இல்லை. அப்பாவிடம் புதிய வீடு கட்டச் சொல்லி போராடி பார்த்த அம்மா, அப்பா அசைந்து கொடுக்காததால் இருக்கிற வீட்டையே கொஞ்சம் மாற்ற முயன்றதில் 1999 ஆம் ஆண்டு பலியானது எங்கள் வீட்டுத் திண்ணை. இப்போ திண்ணை இருந்த இடத்தில் ஒரு புறம் ஒரு சிறிய அறையும், மறுபுறம் வரவேற்பு ஹாலாகவும் இருக்கிறது.இது மட்டுமல்ல இன்னும் வீட்டிற்குள் நிறைய மாற்றம் செய்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு முறை வீட்டிற்கு வரும்போதும் எதாவது ஒரு மாற்றம் இருக்கும். அப்பா,அம்மாவிடம் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருப்பார் பேசாமல் நம்ம வீட்டுக்கு ஒரு நிரந்தரக் கொத்தனாரை வேலையில் அமர்த்திவிடலாமென்று. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அம்மாவின் ஆசையை பிள்ளைகளாகிய நாங்கள், அண்ணன் தம்பி மூவரும் சேர்ந்து, இப்போதுதான் நிறைவேற்றியிருக்கிறோம்.ஆம் இன்றுதான் எங்கள் புதிய வீட்டின் புதுமனை புகுவிழா. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;திண்ணையைப் பற்றி எழுதுவதற்கு நான் அழைக்கும் இருவர்,&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://blog.arutperungo.com/"&gt;&lt;span style="color:#000066;"&gt;காதல் முரசு அருட்பெருங்கோ &lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;மற்றும் அன்பு தம்பி &lt;/span&gt;&lt;a href="http://ottraiandril.com/"&gt;&lt;span style="color:#000066;"&gt;ஸ்ரீ&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-6692723763229216938?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/6692723763229216938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=6692723763229216938' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/6692723763229216938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/6692723763229216938'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2008/06/blog-post_13.html' title='திண்ணையைப் பற்றிய எனது நினைவுகள்.....!'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_NwM_F1kNhq8/SFIRPrXnUnI/AAAAAAAAAZ4/gw-e83Oa1Qc/s72-c/h1.JPG' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5264622983981671863</id><published>2009-12-24T08:05:00.019+05:30</published><updated>2009-12-25T16:22:43.420+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மலையாளம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மலையாள சினிமாவின் அம்மாக்கள்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102); "&gt;இந்திய அளவில் சிறந்த நடிகர்களை பட்டியலிட்டால் அதில் முதல் பத்து இடங்களுக்குள் நிறைய மலையாள நடிகர்கள் இடம்பெறுவார்கள். மோகன்லால்,மம்முட்டி,நெடுமுடி வேணு,திலகன்,ஜெகதி ஸ்ரீகுமார் என திறமையான ஒரு பெரிய நடிகர் கூட்டம் அங்கே இருக்கிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color:#000066;"&gt;இவர்கள் மட்டும் எப்படி எந்த கதாபாத்திரமானாலும் அப்படியே மாறிவிடுகிறார்கள் என்பதற்கு என்னளவில் காரணமாய் நினைப்பது, பொதுவாக மலையாளப் படங்கள் அதிகபட்சம் ஒரு மாதத்தில் எடுத்துவிடுவார்கள். எனவே மோகன்லால்,மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களே வருடத்திற்கு ஏழு,எட்டு படங்கள் செய்துவிடுகிறார்கள்.(இப்போது எண்ணிக்கை சிறிது குறைந்திருக்கிறது). மற்ற குணச்சித்திர நடிகர்களாக இருக்கும் நெடுமுடி வேணு, சமிபத்தில் மறைந்த முரளி போன்ற ஒரு பத்து பதினைந்து நடிகர்களே மாற்றி மாற்றி எல்லா ஹிரோக்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டிருப்பார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color:#000066;"&gt;இப்படி எண்ணிக்கையில் கூடுதலான படங்களில் நடிக்கும்போது நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பும் இயல்பாகவே அவர்களுக்கு கிடைத்துவிடுவதால் கிடைக்கும் அனுபவத்தில் எந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்துவிடுகிறார்கள் என்பது என் எண்ணம். இன்னொன்று பத்மராஜன்,பரதன்,சிபிமலயில்,சத்யன் அந்திக்காடு வேணு நாகவல்லி போன்று அவர்களுக்குக் கிடைத்த இயக்குனர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span style="color:#000066;"&gt;இது நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் கேரள நடிகைகளுக்கும் மிகப் பொருந்தும், அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் மலையாள திரையுலகை நீண்ட வருடங்களாக அசத்திக்கொண்டிருக்கும் மூன்று நடிகைகளைப் பற்றியே இந்த இடுகை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கவியூர் பொன்னம்மா:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLssQzNJrI/AAAAAAAABM0/ELGu9YV7E-U/s1600-h/kavi.bmp"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5418653546848265906" style="text-align: left;float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; width: 188px; cursor: pointer; height: 238px; " alt="" src="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLssQzNJrI/AAAAAAAABM0/ELGu9YV7E-U/s400/kavi.bmp" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;span style="color:#000066;"&gt;மலையாள திரையுலகின் அம்மா என்று அழைப்படுபவர். சாந்தமான முகத்துடன் இவர் ஸ்கிரினில் வரும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் அம்மாவை நினைவுக்கு கொண்டுவந்துவிடுவார்.&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;திலகன் போன்ற தன்னைவிட வயசில் சீனியர் நடிகர்கள் தொடங்கி குஞ்சாக்கோ கோபன் போன்ற இன்றைய இளம் கதாநாயகர்கள் வரை எல்லோருக்கும் அம்மாகியிருக்கிறார். மோகன்லாலின் அம்மா யாரென்றால் இவரின் முகம்தான் நினைவுக்கு வரும்,அந்த அளவிற்கு மோகன்லாலின் பெரும்பான்மையான படங்களில் இவர்தான் அம்மா. மலையாள திரையுலகின் பெஸ்ட் அம்மா-பையன் காம்பினேஷனும் மோகன்லால்- கவியூர் பொன்னம்மாதான். தமிழில் சத்யா படத்தில் அமலாவின் அம்மாவாக வருவார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கே.பி.ஏ.சி.லலிதா: &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#CC0000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;span style="color:#000066;"&gt;இயக்குனர் பரதனின் மனைவியான &lt;/span&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLta_yUjvI/AAAAAAAABNM/4hxCKZKQ50o/s1600-h/lalitha.jpg"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#000066;"&gt;இவரை மலையாளத் திரையுலகி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLvWYwkW4I/AAAAAAAABNU/5cRBgz9agnY/s1600-h/k-p-a-c-lalitha-3928.jpg"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5418656469562448770" style="text-align: left;float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; width: 160px; cursor: pointer; height: 200px; " alt="" src="http://2.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLvWYwkW4I/AAAAAAAABNU/5cRBgz9agnY/s400/k-p-a-c-lalitha-3928.jpg" border="0" /&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;span style="color:#000066;"&gt;ன் மனோரமா எனலாம். இரு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கும் இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகலக&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;லா வல்லி. தமிழில் காதலுக்கு மரியாதைப் படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்திருப்பார்.மலையாளத்தின் லோக்கல் ஸ்லாங்குகள் அனைத்திலும் பேசி நடிக்கக் கூடியவர். வெகுளித்தனம், வில்லி,வேலைக்காரி, ஆர்வக்கோளாறு, திமிர்த்தனமான கதாபாத்திரம் என எதிலும் பெஸ்ட் என நிரூபித்துக்கொண்டிருப்பவர். பெரிய நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடிப்பார் ஒரு சீனில் தலைக்காட்டிப் போகும் குணச்சித்திரங்களுக்கும் ஜோடியாக நடிப்பார். வாய்ஸ் மாடுலேஷனிலும் டைமிங் சென்சிலும் இவருக்கு நிகர் இவர்தான்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(153, 0, 0); "&gt;சுகுமாரி:&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLssk2II5I/AAAAAAAABM8/hJYmHexg5bw/s1600-h/sukumari.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5418653552229229458" style="text-align: left;float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; width: 170px; cursor: pointer; height: 214px; " alt="" src="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLssk2II5I/AAAAAAAABM8/hJYmHexg5bw/s400/sukumari.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102); "&gt;பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். வேட்டைக்காரனில் கூட அனுஷ்காவின் பாட்டியாக வருபவர். மலையாள திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகே இவரின் திறமை எனக்கு தெரிய வந்தது. இவரும் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சோகம் அதற்கு நேர்மாறான காமெடி இரண்டிலுமே கலக்குவார். நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் பிரியதர்ஷனின் முதல் படமான ’பூச்சைக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லாலுடன் சேர்ந்து ஆடும் டிஸ்கோ நடனம் இவரை அப்பாவி அம்மாவாகவே பார்த்து பழகியவர்களுக்கு ஆச்சர்யப்பட வைக்கும். திமிர் பிடித்த பணக்கார அலட்டல் அம்மாவாகவும் சர்வ சாதாரணமாக நடிப்பார்.இவரின் முக அமைப்பு கோடீஸ்வர லுக்கிற்கு ஒத்துவராதது போல் இருக்கும் ஆனால் நடிப்பில் அந்த நினைப்பையே மாற்றிவிடுவார். தமிழில் மலையாள இயக்குனர்கள் இயக்கிய மௌனம் சம்மதம்,வருஷம் 16,கோபுர வாசலிலே போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். மலையாள வாடையே இல்லாமல் தெளிவாய் தமிழை உச்சரிக்கக் கூடியவர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-5264622983981671863?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/5264622983981671863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=5264622983981671863' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5264622983981671863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5264622983981671863'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_24.html' title='மலையாள சினிமாவின் அம்மாக்கள்'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SzLssQzNJrI/AAAAAAAABM0/ELGu9YV7E-U/s72-c/kavi.bmp' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5022131619266401360</id><published>2009-12-25T07:08:00.008+05:30</published><updated>2009-12-25T13:27:37.221+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>காக்கா டாக்டர்</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 102); "&gt;வீட்டை நெருங்க நெருங்க உள்ளுக்குள் கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;இவ்வளவுக்கும் நேத்தே அம்மாக்கிட்ட பேசினப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும்,நீ பயப்படாம வா" அப்படின்னு சொன்னாங்க, இருந்தாலும் எனக்கு பயம் இன்னும் போகல. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;வீட்டுக்குப் பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பாத்தேன், அங்கே அது இருக்கிற மாதிரித் தெரியல, அப்பாடான்னு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னயுமறியாமல் அனிச்சையாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கிட்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடக்கையில திடீரென அந்தச் சத்தம், &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப்போச்சு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;எந்தச் சத்தத்தைக் கேக்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதேச் சத்தம். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"நீ இன்னுமா மறக்கல"ன்னு சொல்லிட்டு கைகளைத் தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டுக்குள்ள ஓடினேன். வீட்டுக்குள்ள போனதுகப்புறமும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;என்ன விஷயம்னா, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி லீவுல ஊருக்கு வந்திருந்தப்போ வீட்டுக்கு முன்னால இருக்கிற இந்த வேப்ப மரத்து நெழலுல உக்காந்து நியூஸ் பேப்பர் படிச்சிகிட்ருந்தேன், அப்போ ஏதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பிப் பாத்தாக்க பொறந்து கொஞ்ச நாளேயான ஒரு காக்காக் குஞ்சு மரத்திலேருந்து விழுந்துத் தத்தளிச்சிக்கிட்டிருந்துச்சு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;ஐயோ பாவம்னு இரக்கப்பட்டு அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு கையில எடுத்தா அதன் கால் வெரல் ஒண்ணு முறிஞ்சு தொங்கிட்ருந்துச்சு, வாயிலயும் லேசா ரத்தம் வழிஞ்சுகிட்டிருந்துச்சு. ரொம்பக் கவனமா கையாண்டும் அந்த முறிஞ்ச வெரல் தனியாக் கீழே விழுந்திருச்சு. சரி எதாவது முதலுதவி செய்யலாம்னு வீட்டுக்குள்ளக் கொண்டு வந்தேன். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா,வீட்டுக்குள்ள கொண்டு வராத தரித்திரியம்" அலறினாங்க அம்மா. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"போம்மா,இதப் பாத்தா பாவமா இல்ல" &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"இந்த மாதிரிக் கிறுக்குத்தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாங்க. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;நான் காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சமா மஞ்சத்தூளை அடிப்பட்ட இடத்திலத் தடவி,ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதுக்கு முன்னால தூவுனேன்,கழுத்த சாச்சு என்னையேப் பாத்துக்கிட்ருந்துச்சு. காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு ,கழுத்த சாச்சுப் பாக்கையில எனக்கும் அப்படித்தாங்க தெரிஞ்சிச்சு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில வச்சிருந்து ஓரளவுக்குக் காயம் ஆறின உடனே அதை மறுபடியும் கூட்லயே வச்சிடலாம்னு மரத்துல ஏறும்போது எங்கிருந்துதான் வந்துச்சுன்னேத் தெரியல, கொஞ்சமும் நான் எதிர்பாக்காத நேரத்துல ஒரு காக்கா தன் கால் நகத்தால அழுத்தமா என் தலையில கீறிட்டுப் போச்சு. தாய் காகமா இருக்கும் போலன்னு நெனச்சுகிட்டே, அவசர அவசரமாகக் காக்காக் குஞ்ச கூட்ல வச்சிட்டு நான் இறங்றதுக்குள்ளயே மேலும் ரெண்டுவாட்டி அதன் தாக்குதலுக்கு ஆளாக வேண்டியதாகிப்போச்சு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;அப்போ ஆரம்பிச்ச தாக்குதல் வீட்லருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்துச்சு, வீட்டுக்கு வெளியில் என் தலை தெரிஞ்சாப் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது, மாடார்ன்னு தலையில அடிச்சிட்டுப் போகும்.அந்த ஒருவாரமும் தொப்பியோடதான் திரிஞ்சேன்.விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவி எல்லாரும் என்னைய "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு"ன்னு நக்கல் பண்ண ஆரம்பிச்சுட்டாய்ங்க. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;இது கூடப் பரவாயில்லை, "என் பணி நக்கல் செய்து கிடப்பதே"ங்கிற மாதிரியான ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான்,ரொம்பச் சாதாரணமா எல்லாரையும் நக்கலடிச்சிகிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாளு கூட்டாளிகளோட நின்னுப் பேசிக்கிட்டிருந்தேன், அந்தச் சமயம் பாத்து இந்த ஆள் அங்கே வந்தான், &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பாத்துத்தான் கேட்டார். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"நல்ல உத்தியோகமாமே,பயலுவ பேசிக்கிட்டாய்ங்க" &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"ம்ம்"&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"பரவால்லடா,நீ ஒருத்தனாவது,ஒழுங்காப் படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கேப் பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவேப் புகழ்ந்து பேசினாரு. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;அப்படியே உச்சிக் குளுந்துபோயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்பா பார்த்துட்ருந்தானுங்க. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"சரி மாப்ள,அப்படியே நேரங்கெடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ, கோழி ஒண்ணு சொனங்குனாப்ல இருக்கு, நீதான் நல்லா வைத்தியம் பாப்பியாமுல்ல" - ரொம்பச் சாதாரணமாச் சொல்லிட்டு போயிட்டுருந்தான். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல இத்துணூண்டு வாண்டுங்கக்கூட,"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க"ன்னுச் சொல்லி வெறுப்பேத்துசுங்க. ஒரு கட்டத்துல ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேலை பாக்குற ஊருக்கேப் போயிட்டேன். &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;மறுபடியும் இப்போதுதான் ஊருக்கு வறேன்.நான் ஓடிவந்ததப் பாத்த அம்மா, ”இன்னுமா அந்த சனிய மறக்கல”ன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து, &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"ஏ சனியனே ஒம்புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க,என்னவோ அதுக்குப் புரியப்போறமாதிரி. &lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;&lt;span style="color:#000066;"&gt;கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.அப்படியே நகராம நின்னுப் பார்த்துக்கிட்டே இருந்தேன், அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நின்ன இடத்துக்குக் கொஞ்சந்தள்ளி உக்காந்து கழுத்தச் சாச்சு என்னையேப் பாத்தப்பதான் கவனிச்சேன் அதோட ஒரு காலுல மூணு வெரல்கள்தான் இருந்தத. &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;அடுத்த நொடியில சந்தோஷத்துல கத்தினேன்,&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div style="text-align: left;"&gt;"அம்மா, இங்கே சீக்கிரமாக் கொஞ்சம் சாதம் எடுத்துட்டு வா!" .&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-5022131619266401360?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/5022131619266401360/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=5022131619266401360' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5022131619266401360'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5022131619266401360'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_25.html' title='காக்கா டாக்டர்'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-25478635137034502</id><published>2009-12-23T12:13:00.029+05:30</published><updated>2009-12-24T17:39:38.994+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நொறுக்குத் தீனி'/><title type='text'>நொறுக்குத் தீனி 23/12/09</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;”படிக்காதவனுக்கு ஒரு இடத்தில் அசிங்கம், படிச்சவனுக்கு மூன்று இடங்களில்” இப்படி ஒரு சொலவடையை கேட்டுருக்கின்றீர்களா?. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் குரூப் ஸ்டெடிக்காக எங்கள் வீட்டிற்கு என்னுடன் படித்த சக மாணவ,மாணவிகள் வருவது வழக்கம். உரச் சாக்குகளை படுதாக்களாய்(தார்ப்பாய்) தைத்துக்கொடுத்து பிழைப்பு நடத்தும் ஒரு பெரியவர் வருடத்திற்கு இரண்டு,மூன்று முறை எங்கள் ஊருக்கும் வந்து ஓரிரு வாரங்கள் தங்கி வேலை செய்வார். இரவில் எங்கள் வீட்டுத் திண்ணையில்தான் படுத்துக்கொள்வார்.ஒரு முறை அவர் வந்திருந்த போது, நாங்கள் வழக்கமாய் திண்ணையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம். அப்போது அங்கே வந்த ஒரு மாணவன் வாசலில் கிடந்த மாட்டு சாணத்தை மிதித்துவிட்டு அவன் செய்த செயலைக் கண்டுதான் ”படிச்சவனுக்கு மூனு இடத்தில,படிக்காதவனுக்கு ஒரு இடத்திலங்கிறது சரியாத்தான் போச்சு” என்று சொன்னார். 1:3 கணக்கிற்கு அவரிடம் விடை கேட்டபோது, ”சாணிய மிதிச்ச உடனே உங்க கூட்டாளி என்ன பண்ணான், ஐயையே சாணிய மிதிச்சிகிட்டேன்னு சொல்லி கையால துடச்சானா,அப்புறம் கை நாறுதான்னு மோந்து பாத்தானா மொத்தத்தில கை,காலு,மூக்குன்னு மூனு இடமாச்சா ” என்று சொல்லிவிட்டு மேலும், ”இதே படிக்காதவனா இருந்தா மிதிச்சது சாணின்னு தெரிஞ்சதும் அப்படியே காலை தரையிலேயே தேய்ச்சுட்டு போயிருப்பான்,படிக்கிற புள்ளை அதான் ஆராச்சி பண்ணுது” என்றார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;மேலே ‘அசிங்கம்’ என்று சொன்ன வார்த்தையை அவர் வேறுவிதமாக ஓரெழுத்து ஒரு மொழியில் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;********************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ட்ரைலர்(ட்ரைலரே என்று சொல்லலாம்தான்) மிரட்டுகிறது. கார்த்தி இன்னும் பருத்தி வீரன் ஹேங் ஓவரில் இருப்பது போலவும் தெரிகிறது. இருப்பினும் படம் வரட்டும். இன்னும் அஃபிஷியலா ட்ரைலர் வெளியிடவில்லையாம்,அதற்குள் யூடியூபில் உலா வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/SE2gHTIMB0Y&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" allowscriptaccess="always" fs="1&amp;amp;"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;கொரிய மொழிக்கும் தமிழுக்கும் கிட்டத்தட்ட 500 ஒத்த வார்த்தைகள் உள்ளதாக ஓரிரு வருடங்களுக்கு முன் நாளிதழில் செய்தி வெளியாகியிருந்தது. எனக்குத் தெரிந்து வார்த்தைகளைத் தாண்டி கலாச்சார அடிப்படையிலும் கூட தென்னிந்திய பழக்க வழக்கங்களை ஒத்தே அவர்களின் குடும்ப அமைப்புகளும் இருக்கின்றது. குடும்ப உறவுகளை அழைக்கும் வார்த்தைகள் தமிழை ஒட்டியே இருக்கின்றது. குறிப்பாக தாய்,தந்தையரை அவர்களும் அம்மா,அப்பா என்றே அழைக்கிறார்கள். அவர்களிலும் பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணம் சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்து அமேரிக்க கலாச்சார மோகத்தால் மறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;********************&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;மலையாளத்தில் நெடுமுடி வேணு,சாரதா,தேவன்,பார்வதி நடிப்பில் 1987 ல் வெளிவந்த ஒரு ’ஒரு மின்னாமினிகின்டே நுருன்னு வெட்டம்’ என்னும் படத்தை சமீபத்தில் பார்த்து நெகிழ்ந்துபோனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு நகரத்தில் வசிக்கும் குழந்தைகள் இல்லாத ஓய்வு பெற்ற ஆசிரியத் தம்பதி. அந்த ஆசிரியை முன்பு வேலை பார்த்த ஊரில் தங்கியிருந்த வீட்டு ஓனரின் மகள் ஆசிரியையின் வீட்டில் தங்கி படித்து வருகிறாள். அந்தப் பெண்ணின் அப்பா அவளின் அம்மாவைக் கொலை செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காட்டுமிராண்டித்தனமானவன். அப்படி ஒரு இடத்தில் வளர்ந்த அவளை பிள்ளைகள் இல்லாத ஆசிரியத் தம்பதி தங்களது மகளாகவே நேசிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சந்தர்ப்பத்தில்தான் தெரிகிறது அவளை அவளின் அப்பா அங்கே கொண்டு வந்து சேர்த்தற்கான காரணம் காதல் என்று. அவளை நேசிப்பவன் நல்லவன் என அறிந்து அவளின் அப்பாவை எதிர்த்து ஆசிரியத் தம்பதி காதலர்களைச் சேர்த்து வைக்கிறார்கள். காதலன், வேலை விஷயமாக அமேரிக்கா சென்றுவிட தலைப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றுவிட்டு இறந்து போகிறாள் அந்தப் பெண். துடித்து ஓடிவரும் காதல் கணவன் தன் கைக்குழந்தையோடு அமேரிக்கா செல்ல முயல்கிறான். அவனால் குழந்தையை வளர்க்க முடியாது என்பதை பக்குவமாகச் சொல்லி அக்குழந்தையை தாங்களே வளர்க்கிறார்கள் ஆசிரியத் தம்பதி.குழந்தைக்கு ஐந்து வயது வந்ததும் குழந்தையின் தந்தை இனிமேலும் அவனை பிரிந்து தன்னால் இருக்க இயலாது மேலும் அவன் படிப்பும் அமேரிக்காவில் தொடர்ந்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று கேட்கும்போது போக மாட்டேன் என அடம்பிடிக்கும் குழந்தையை மனசில்லாமல் அவனோடு வேறுவழியின்றி அனுப்புகிறார்கள். தங்களது சொத்துக்களை அக்குழந்தையின் பெயரிலேயே எழுதிவைத்து,தங்களின் இறுதிச் சடங்கை அக்குழந்தைதான் செய்ய வேண்டும் என்று கேட்பதோடு படம் முடிவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியத் தம்பதியாக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவுக்கும் சாரதாவுக்கும் இப்படம் நடிப்பில் ஒரு மைல்கல். பார்வதி இவர்களை அம்மா,அப்பா என்று அழைக்கும்போது நெடுமுடி வேணுவும் சாரதாவும் காட்டுகிற எக்ஸ்பிரஷன்கள் சிறிதும் மிகை நடிப்பின்றி அத்தனை யதார்த்தம். மகளின் இறப்பிற்குப் பிறகு மீண்டும் சூன்யமாகிப்போன வாழ்க்கையைப் பூரணமாக்க வந்த அக்குழந்தையை தங்களது கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் காட்சிகள் எளிதில் மனதைவிட்டு அகலாதவை. இப்படத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.முடிந்தால் நீங்களும் பாருங்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;youtube-ல் காண &lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=Uo4kBG52u74"&gt;இங்கே&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; கிளிக்கவும்: &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;******************** &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்குப் பிடித்த ஐந்து படங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;strong&gt;பொய் சொல்லப் போறோம்&lt;/strong&gt;:&lt;br /&gt;+ முகம் சுழிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள்,மௌலி மற்றும் நாசரின் நடிப்பு&lt;br /&gt;- நாடகத்தனம் &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;4.&lt;strong&gt;ஈரம்:&lt;/strong&gt;&lt;br /&gt;+ ஒளிப்பதிவு,கிராபிக்ஸ் காட்சிகள்&lt;br /&gt;- முடிவு தெரிந்த பின்னர் நீளும் இறுதிக் காட்சிகள்&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;strong&gt;நாடோடிகள்:&lt;br /&gt;&lt;/strong&gt;+ திரைக்கதை வேகம்&lt;br /&gt;- சேர்த்து வைத்த ஜோடிகள் சேர்ந்தேதான் இருக்க வேண்டுமென்பது போன்ற கடைசி நேர வசனங்கள். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;2.&lt;strong&gt;பேராண்மை:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;+&lt;/strong&gt;அட்வென்சர் காட்சிகள்&lt;/div&gt;&lt;div align="left"&gt;- ஹிரோவிற்கு தெரியாத விஷயமே இல்லை என்பது போன்ற கதாபாத்திர அமைப்பு.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;1&lt;strong&gt;.பசங்க &lt;/strong&gt;&lt;br /&gt;+ எல்லாமே &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;இவ்வாண்டில் மொத்தமே பத்து படங்கள்தான் பார்த்திருப்பேன்.அதில் எனக்குப் பிடித்தவை இவை.இப்பட்டியலில் சேர்க்காமல் விட்ட பொம்மலாட்டமும் எனக்குப் பிடித்தப் படமே.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-25478635137034502?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/25478635137034502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=25478635137034502' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/25478635137034502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/25478635137034502'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/231209.html' title='நொறுக்குத் தீனி 23/12/09'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-5136251105883278155</id><published>2008-12-12T14:14:00.014+05:30</published><updated>2009-12-23T20:05:16.229+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மினிபஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SUIsZd111FI/AAAAAAAAAsI/zR2rOf_inN0/s1600-h/images.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5278830529250448466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 211px; HEIGHT: 126px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SUIsZd111FI/AAAAAAAAAsI/zR2rOf_inN0/s400/images.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;எப்போதாவது கிராமப்புறங்களில் செல்லும் மினிபஸ்ஸில் பயணித்திருக்கின்றீர்களா? இல்லையெனில் ஒருமுறைச் சென்று பாருங்கள், சுவாரஸ்யங்களும், எதிர்பாரா திருப்பங்களும் நிறைந்த நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை படிக்கும் உணர்வை தரவல்லது  இந்த மினிபஸ் பயணம்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் வசதியில்லா கிராமங்களிலிருந்து அருகில் உள்ள பேரூராட்சி அல்லது நகராட்சி அந்தஸ்த்துள்ள ஊர்களுக்கு விடப்பட்டிருக்கும் மினிபஸ்களின் சேவை மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புறங்களில் புழக்கத்திலுள்ள பதினெட்டுப் பட்டி என்ற சொல் அனேகர் அறிந்ததே, திருமணத்திற்கு பெண் கொடுப்பது,எடுப்பது என எல்லாமே பெரும்பாலும் இந்த பதினெட்டு ஊர்களுக்குள்ளாகவே நடக்கும்.குறிப்பிட்ட இந்த பட்டிகளில் ஏதோ ஒரு பட்டியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த மினிபஸ்கள், குறைந்தது ஒரு பத்து பட்டிகளிலாவது நுழைந்து இருபது நிமிடத்தில் அடையவேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து வந்து சேரும்.இதிலென்ன சுவராஸ்யம் என்கிறீர்களா?நிறைய இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயணிகள் வசதி நிறுத்தம்(passengers dependent bus stop), நாம் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், இறங்கிக்கொள்ளலாம். இதில் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர் ஒரே நேரத்தில் பயணித்தால் இருவரும் அவரவர் வீட்டு வாசலிலேயே இறங்கிக்கொள்ள முயல்வர், அவர்களிடம் நடத்துனர், "ஏங்க ஒரே இடத்திலே இறங்கிக்கலாம்ல" என்று சொல்லிவிட்டால் போச்சு ,"ஏன் அவன் வீட்டு வாசலில நிக்கிற வண்டி ஏவீட்டு வாசலில நிக்காதோ" என்று பெரிய கௌரவப்பிரச்சினை கிளம்பிவிடும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;டிரைவரிடம்,"தம்பி,எம்மவகிட்ட இத மறக்காம கொடுத்துடுங்க, அவ வந்து வாங்கிக்குவா" என பக்கத்து ஊரில் கட்டிகொடுத்திருக்கும் தனது மகள் வீட்டிற்கு பால் முதல் பனியாரம் வரை பார்சல் அனுப்பும் தாய்க்குலங்கள், மருந்துச் சீட்டை கொடுத்து மாத்திரைகள் வாங்கிவரச் சொல்லும் பெருசுகள், அண்ணே அடுத்த நடை வரும்போது ரெண்டு முழம் பூ வாங்கிட்டு வந்துருங்கண்ணே என்று காசை நீட்டும் குமரிகள் இப்படியாக ஒரு இலவச கூரியர் சர்விஸ் வேலையையும் செய்து கொண்டிருக்கும் இந்த மினிபஸ்களில் நடக்கும் சுவாரஸ்யங்களின் பட்டியல் இன்னும் நீளும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;div&gt;சாலையில் பஸ் செல்வதை பார்த்திருப்போம்,ஆனால் இந்த மினிபஸ்கள் பல இடங்களில் சாலையென்ற ஒரு யூகத்தின் அடிப்படையிலேயேச் சென்று கொண்டிருக்கும். ஒரு சில இடங்களில் நல்ல நிலையில் சாலைகளிருக்கும், ஆனால் கண்டிப்பாக அங்கே ஒரு பெண்மணி தானியங்களை காயவைத்துக்கொண்டிருப்பார், டிரைவர் அவரிடம்,"ஏம்மா இப்படி நடுரோட்ல காயவெச்சீங்கன்னா எப்படி வண்டி ஓட்றது" என்று கேட்டால்,"ஆமா நீ ஒரு நாளைக்கு வருவ ஒம்போது நாளைக்கு ரிப்பேருன்னு வரமாட்ட, இன்னைக்கு நீ வருவேன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்" என்பதுதான் அந்தப் பெண்மணியின் பதிலாக இருக்கும். அதற்குள் பஸ்ஸினுள் இருக்கும் எதாவது ஒரு பெருசு, "தம்பி கிராமம்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும், அட்சஜ்ட் பண்ணிப் போப்பா" என்று குரல் கொடுக்கும்,ஏன்னா அடுத்த திருப்பத்துல அவர்வீட்டு நெல் காய்ந்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையின் நடுவே சில இடங்களில் கால்நடைகள் கும்பலாக படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்,அவற்றை எழுப்ப நடத்துனர் படும்பாடு இன்னும் வேடிக்கையாக இருக்கும்(அவருக்கல்ல). ஹேர்பின் பென்ட்டைவிட அபாயகரமான வளைவுகளைக் கடந்து நம்ம பென்ட்டைக் கழட்டிவிடும் இந்த மினிபஸ் பயணத்தில் இப்படி சில அசௌகர்யங்கள் இருப்பினும் நான் ஒவ்வொருமுறை ஊருக்குபோகும்போதும் இதில் பயணிப்பதை மிஸ் பண்ணுவதில்லை,அதற்கு முக்கியமான காரணமென்றால் இளயராஜாவின் பாடல்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறை பயணத்தின்போது ராமராஜன் பாடல்களை ரொம்ப நாளைக்கு பிறகு கேட்கும் வாய்ப்பு அதுவும் வயல்வெளிகளினூடாக பஸ் வரும்போது "சொர்கமே என்றாலும்" பாடலை கேட்டபோது இதற்கு முன் பலதடவை கேட்ட பாடல்தானென்றாலும் அந்த ரம்மியமான சூழலில் பாடலின் வரிகளுக்கேற்ற காட்சிகளை நேரில் பார்த்துக்கொண்டே பயணித்தபோது அந்த பாடலின் வீச்சை முழுமையாக உணரமுடிந்தது. &lt;/div&gt;&lt;div&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;தொடர்ந்து "தினமும் சிரிச்சு மயக்கி", "ராசாத்தி மனசுல","அரும்பாகி மொட்டாகி","நேத்து ஒருத்தர ஒருதர பார்த்தோம்", "மதுர மரிக்கொழுந்து வாசம்", "செண்பகமே" ஆகிய பாடல்கள் வரிசையாக ஒலித்துக்கொண்டே வந்தது. அதென்னவோ தெரியல,மோகன் மற்றும் ராமராஜன் படங்களுக்கு இளயராஜா அவர்கள் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான கிராமத்துக் கீதங்களை சத்தமாக ஒலிக்கவிட்டுக்கொண்டு செல்லும் மினிபஸ்கள் வாழ்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;கொசுறு:&lt;/span&gt;எங்க பக்கத்து வீட்டுக்காரரும் அன்று என்னோடு பஸ்ஸில் வந்தார்,இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது அவரவர் கௌரவத்தை காப்பாற்றிக் கொண்டோம் என்பதை இங்கே சொல்லிக்கிறேன்.&lt;br /&gt;:) &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-5136251105883278155?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/5136251105883278155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=5136251105883278155' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5136251105883278155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/5136251105883278155'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2008/12/blog-post_12.html' title='மினிபஸ் பயணமும் ராமராஜன் பாடல்களும்:'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SUIsZd111FI/AAAAAAAAAsI/zR2rOf_inN0/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7416299111486413885</id><published>2009-09-22T19:20:00.076+05:30</published><updated>2009-12-23T19:57:24.183+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புனைவு'/><title type='text'>நான் நானில்லை....</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;ஆறேழு மாதங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு குத்தகைப் பணம் வாங்க கடைசி பஸ்ஸில் வந்திறங்கினேன்.சற்றுமுன் பெய்த பலத்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தெரு விளக்குகள் எரியாமல் பயங்கர இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரம் காட்சிகள் ஏதும் புலப்படாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;கருமேகங்கள் திரண்டு இருட்டின் அடர்த்தியை கூடுதலாக்கிவிட்டிருந்ததால் பாதையை அவதானிப்பதில் மிகுந்த சிரமமாக இருந்தது. பஸ்ஸில் வரும்போதே நண்பன் ஒருவன் போட்ட ரம்பத்தில் செல்போனிலும் சார்ஜ் போய்விட்டிருந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;அருகில் ஓடும் ஆற்று நீரின் சலசலப்பு மட்டும் மெலிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து எதிரே இருந்த ஆற்றுப் பாலத்தின் வெள்ளைச் சுவர் மங்கலாய் தெரிய ஆரம்பித்தது. ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலத்தில் இருக்கும் அந்தப் பாலத்தைக் கடந்து வயல்வெளியூடாக செல்லும் மண்பாதையில் ஒரு பத்து நிமிட நடையில் ஊர் வந்துவிடும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;பாலம் பலம் இல்லாமல் கான்கிரீட் பெயர்ந்து ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் ஓட்டைகளாயிருந்தது. நிதானமாய் அடிமேல் அடிவைத்து கழைக்கூத்தாடி வித்தையைக் காட்டி ஒருவழியாய் பாலத்தைக் கடந்து மண்பாதையை அடைந்தேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;மண்பாதையின் ஆரம்பத்திலேயே அடர்ந்து வளர்ந்திருக்கும் மூங்கில் மரத்தின் கழிகள் காற்றில் எழுப்பிய ”கீர்ர்ர்ர்..கிய்ய்ய்” ஒலியானது அச்சத்தை உண்டாக்கியதில் அதுவரை அமைதியாக வந்துகொண்டிருந்தவன் பயத்தை மறைக்க பாடல் ஒன்றை முணுமுணுக்க ஆரம்பித்தேன். நடையின் வேகமும் அனிச்சையாய் கூடியது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;பத்தாம் வகுப்பு படிக்கும் வரை இதே ஊரில்தான் இருந்தோம், இப்போது அப்பா வேலை பார்க்கும் ஊரிலேயே எங்கள் படிப்பும் தொடர்வதால் அங்கேயே செட்டிலாகிவிட்டோம். சொந்த ஊரில் பாட்டி மட்டும் இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் பொங்கல்,கோயில் திருவிழா போன்ற விஷேச நாட்களில் மட்டுமே ஊருக்கு வருவதென்றாகிவிட்டது. வழக்கமாய் குத்தகைப் பணம் வசூலிக்க அப்பாதான் வருவார். இந்தத் தடவை காலேஜ் லீவாக இருந்ததாலும் ஊர் பசங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் நானே வந்துவிட்டேன். ரொம்ப நாள் கழித்து வருவதால் எனக்கு அந்த இருட்டு ரொம்பவே பயத்தைக் கொடுத்தது. ”பேசாமல் காலையில் வந்திருக்கலாமோ” என நினைத்துக்கொண்டே நடையின் வேகத்தை முடிந்தவரைக் கூட்டினேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;பாதையின் இருபுறமும் இருக்கும் வயல்களிலிருந்து தத்துப் பூச்சிகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் இடைவிடாது கேட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் சில அடிகள் நடந்து ரெட்டை ஆலமரங்களைக் கடந்துவிட்டால் அப்புறம் பொட்டல்வெளிதான். அதன் பின் பயமில்லை என்று எண்ணியபடியே வந்து கொண்டிருந்தவன் ஆலமரத்தின் கீழ் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததைப் பார்த்து அப்படியே திடிக்கிட்டு நின்றுவிட்டேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;மழைபெய்து சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தும் எனக்கு லேசாய் வியர்க்க ஆரம்பித்தது. அது என்னவாக இருக்கும் என்று உற்று கவனித்தேன். அதனிடம் எந்த அசைவும் இல்லை. பயத்தில் அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கியபடியே வெலவெலத்துப் போய் அசையாமல் நின்றுகொண்டிருந்தேன். “ஏன் வம்பு பேசாமல் மீண்டும் ஆற்றுப் பாலத்திற்கே திரும்பிவிடலாமா” எனவும் யோசிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ஊருக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;அது மனித உருவம் மாதிரியும் வேறு மாதிரியும் மாறி மாறி தெரிந்தது, ஒரு வேளை பயத்தால் என் கற்பனையில் தோன்றிய பொய்பிம்பமோ எனவும் சந்தேகம் எழ குழம்பியபடியே பார்த்துக்கொண்டிருக்கையில் திடீரென ஆலமரத்திலிருந்து ஆந்தையோ வேறேதேனும் பறவையோப் பறந்ததில் கிளைகளில் சிறிது சலசலப்பு உண்டாக பயந்து வியர்த்து போயிருந்த நான் என்னையுமறியாது ”யாரது” என்று பெருங்குரலெடுத்து அலறினேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;என் அலறலைக் கேட்ட அந்த உருவம்,”யாருப்பா அது” என்றதும்தான் அட யாரோ மனுஷன்தான் நிக்குறான்னு பயம் மறைந்து நிம்மதியாயிருந்தது. வேகவேகமாய் அந்த ஆளின் பக்கத்தில் சென்று யாரென்று பார்த்தால் பக்கத்து ஊர் செல்லத்துரை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;ஸ்கூலில் செல்லத்துரை எனக்கு ரெண்டு வருட சீனியர். என்னைப் பார்த்ததும் ”அட சரவணனாடா என்ன இந்த நேரத்துல “ என்றான். நான் வந்த விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டு, ” இந்த நேரத்தில நீ என்ன இங்கே பண்ணிட்டு இருக்க ” என்றேன். ”பக்கத்து களத்து மேட்டுல கருதுக் கட்டு கிடக்கு அதான் காவலுக்கு வந்தேன்” என்று சொல்லிவிட்டு ”என்னடா இருட்டைப் பார்த்து பயந்துட்டியா, சரி வா ஊர் வரைக்கும் துணைக்கு நானும் வரேன்” என்றபடியே என்கூட பேசிகிட்டே நடக்கலானான். எனக்கும் அப்பாடான்னு நிம்மதியா இருந்தது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;”அப்புறம் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்க” &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;“பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர்” &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;“நீயெல்லாம் நல்லா படிச்சிகிட்ட அடுத்த வருஷம் வேலைக்கு போயி பணத்த அள்ளு அள்ளுன்னு அள்ளப் போற” என்றான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;என்னடா இவன் இப்படி பேசுறானேன்னு நினைத்தபடியே ”பார்க்கலாம்” என்றேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;”ஊருக்குள்ளே ஓட்டு வீடு மட்டும்தானே இருக்கு அத மாடிவீடா கட்டுனா என்ன,உங்க அப்பாரு சம்பாதிக்கிற பணத்தயெல்லாம் என்ன பண்றிய? அப்படியே பீரோக்குள்ளயே வச்சு கரையான் அரிச்சிட போவுதுடா” என்றான்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;ஓங்கி அறைந்துவிடலாமான்னு வந்த வெறியை அடக்கிக்கொண்டு எதுவுமே பேசாமல் கேட்டுகிட்டே வந்தேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;“இதுவரைக்கும் நம்ம ஸ்கூலில் எவனும் நான் எடுத்த மார்க்கை எடுக்கல ஆனா பாரு நான் வெங்கப் பயலா போயிட்டேன், நீயெல்லாம் இஞ்சினியர் ஆயிட்ட, காசு இருக்கு கச்சேரி நடத்துறிய” என்றான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;இதைக் கேட்டதும் ”சே பாவம் அவனுக்கு என்ன பிரச்சனையோன்னு அவன்மேல் பரிதாபமாய் இருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;இப்படியே ஊர் வர்ர வரைக்கும் வயித்தெரிச்சல் புடிச்சக் கேள்வியா கேட்டுக்கொண்டே வந்தான். ஒருவழியா ஊரை வந்தடைந்ததும்,” சரி சரவணா இனி நீயே போயிடுவல்ல நான் களத்துக்கு போறேன்” என்றபடியே விடைபெற்றுக்கொண்டான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;”இவன் கூட வந்ததற்கு பேசாமா தனியாவே வந்திருக்கலாம்” என எண்ணிக்கொண்டே வீட்டையடைந்தேன். வாசலிலேயே என் வருகையை எதிர்பார்த்து உட்கார்த்திருந்த பாட்டி, ”யய்யா,நேரமா வர வேண்டியதுதானே இன்னும் ஆளக்காணாமேன்னு கெத்து கெத்துன்னு ஒக்காந்திருக்கேன்” என்றாள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;”சீக்கிரமாத்தான் கிளம்பினேன் ஆறு மணி பஸ் ஏதோ ரிப்பேருனுட்டாய்ங்க அதான் கடைசி பஸ்ல வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றிவிட்டு பாட்டி எனக்காக தயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டை ஒரு புடி புடித்துவிட்டு அசந்து தூங்கியதில் காலையில் எழுந்திருக்க பத்து மணியாகிவிட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;குத்தகைப் பணத்தை வசூல் செய்துவிட்டு ஊர் பசங்களோடு அளவளாவி முடித்து செல் நம்பர்களை பறிமாறிக்கொண்டு ஊருக்குக் கிளம்பும்போது மணி இரவு எட்டாகிவிட்டது.மீண்டும் மழை வருவதற்கான அறிகுறி தென்பட வேக வேகமாக பஸ் ஸ்டாப்புக்கு நடையைக் கட்டினேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;அதே ஆலமரத்தின் அருகே வரும்போது பளீரென ஒரு மின்னல் வெட்டியதில் மறுபடியும் பவர் கட்டாகியது. தெருவிளக்குகள் அணைந்து சட்டென்று நேற்றைப்போலவே கும்மிருட்டாகி எதுவுமேத் தெரியவில்லை. நல்ல வேளை செல்போனில் சார்ஜ் போட்டிருந்தேன். லைட்டடிக்க செல்போனை பாக்கெட்டிலிருந்து எடுக்கும் போதே எதோ புதிய எண்ணிலிருந்து கால் வந்தது அட்டெண்ட் செய்தால் எனது பால்ய நண்பன் செந்தில். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;“என்ன பங்காளி ஊருக்கு வந்திருந்தியா,நான் கொஞ்சம் வேலையா வெளியூர்ல இருக்கேன், இப்போதான் பசங்களுக்கு போனடிச்சேன் நீ வந்துட்டு போனன்னு சொல்லி உன் நம்பரக் கொடுத்தாய்ங்க” என்று ஆரம்பித்தவனிடம் ”ஆமாண்டா பஸ் ஏற போயிட்டிருக்கேன், ரெட்டால மரத்துகிட்டதான் போயிட்டுருக்கேன் ” என்றேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;”அப்படியா பார்த்து போடா, போன மாசம் அந்த ரெட்டால மரத்திலதான் பக்கத்து ஊரு செல்லத்துரை தூக்குமாட்டிச் செத்தான்”என்றான்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ffffff;"&gt;இதைக் கேட்டதும் ”என்னது” என்று பதறி அலறியதில் செல்போன் கீழே விழுந்துவிட்டது. சற்றும் யோசிக்காமல் ஆலமரத்தை நோக்கினேன் அங்கே அந்த உருவம். அடுத்த நொடியில் மயங்கிச் சரிந்தேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#ffffff;"&gt;எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்றேத் தெரியவில்லை,முழிப்பு வந்ததும் மெல்ல எழ முயன்றேன் என்னால் முடியவில்லை. இன்னும் இருட்டாகவே இருந்தது.ஆலமரத்தின் கீழ் அந்த உருவம் இப்போது இல்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#f0e6c0;"&gt;&lt;span style="color:#ffffff;"&gt;தூரத்தில் யாரோ இருவர் பேசிக்கொண்டு வருவது கேட்டது.அந்தக் குரல் ரொம்பப் பரிச்சயமானதாக இருந்ததால் யாரென்று அறிந்து கொள்ள காதைத் தீட்டினேன். ”அருமையான பையன்யா சரவணன் இப்படி அவனைப் போயி இந்த செல்லத்துரை பய அழைச்சிக்கிட்டானே,நேத்து இந்நேரமெல்லாம் உசுரோட இங்கன இருக்கான், இன்னைக்கு ப்ச் அவன் விதி அவ்வளவுதான் ” என்று செந்தில்தான் யாரோடோ பேசிக்கொண்டு வந்தான்.&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;டிஸ்கி:&lt;/strong&gt; இதையே முடிவாய் நெனச்சுக்குறவங்க நேரடியாய் பின்னூட்டலாம். இன்னும் திருப்தியில்லை என்பவர்கள் மேலே இருக்கும் வெற்றிடத்தை select செய்து படிக்கவும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-7416299111486413885?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/7416299111486413885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=7416299111486413885' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7416299111486413885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7416299111486413885'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/09/blog-post_3395.html' title='நான் நானில்லை....'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-3360593269052847597</id><published>2009-12-20T08:51:00.037+05:30</published><updated>2009-12-22T09:01:13.884+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>சூழ்நிலைக் கைதிகள்..</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;”சூழ்நிலை அமையாத வரை எல்லோரும் நல்லவர்களே” என்பது எத்தனை சத்தியமான உண்மை. இதற்கு &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;சம்பவம் 1:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஒரு சிறிய நகரத்தின் நகைக்கடை ஒன்றில் தனது இருபதாவது வயதிலிருந்தே கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட நேர்மையான ஒரு மனிதர். அவரின் முதலாளி கணக்குப் பிள்ளையின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கடைக்கு வருவதில்லை, பொறுப்பையுணர்ந்த கணக்குப் பிள்ளையும் முதலாளியின் மீது அளவு கடந்த விசுவாசத்தோடு இருந்தார். ஒரு நாள் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதாலும், கடையில் பெரிதாய் வருமானம் வராததாலும் நகைக்கடையை மூடிவிட முடிவு செய்து கணக்கப் பிள்ளைக்கு சேர வேண்டிய சம்பளத்தொகையையும் மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்து, ”நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்,வேறு வேலை தேடிக்கொள்” என்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கணக்குப் பிள்ளை,”இந்த வயதில் என்னை எங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ப்பார்கள்” என்று ஆரம்பித்து, ”திருமணத்திற்கு காத்திருக்கும் மகள் மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்” என முதலாளியிடம் தொடர்ந்து கடையை நடத்துமாறு கெஞ்சிக் கேட்கிறார். முதலாளிக்கும் கணக்குப் பிள்ளையின் நிலை புரிந்தாலும் லாபமில்லாத கடையை இனிமேலும் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சொல்லிவிட்டு கைவிரித்து விடுகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சாவியை முதலாளி வீட்டிற்கு கொடுக்க போகும்போது தன் மகளின் திருமணச் செலவுகளை நினைத்து பயம்கொண்ட கணக்குப்பிள்ளைக்கு அன்று வசூலான பணத்தையும்,நகையில் கொஞ்சமும் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது.பெரிய மனப் போராட்டத்திற்கு ஆளாகிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000066;"&gt;சம்பவம் 2:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;சின்ன வயதிலிருந்தே தன்னை வளர்த்த தனது அண்ணன் குடும்பம்தான் எல்லாமே என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தம்பி தன் மொத்த வருமானத்தையும் அண்ணன் குடும்பத்திற்கே கொடுக்கிறான். அண்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஒரு நாள் அண்ணன் வீட்டில் இல்லாத போது சமையலறையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் தம்பி சமைத்துக்கொண்டிருக்கும் அண்ணியின் விலகிய முந்தானையைப் பார்த்து சபலம் கொண்டு வெறித்துப் பார்க்கிறான்.பிறகு தனது சம்பாத்தியத்தின் கீழ் இருப்பவர்கள்தானே தொட்டால் என்ன என்கிற எண்ணம் வர கையைப் பிடிக்கிறான் மிரண்டுபோய் செய்வறியாது நிற்கும் அண்ணியின் முகத்தைப் பார்த்து சுதாரித்து கையை விடுவித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி விடுகிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;விஷயம் அறிந்துகொள்கிற அண்ணன் ஒரு பெரிய தொகை மற்றும் தம்பி பெயரிலான பேங்க் பாஸ்புக் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,”தயவு செய்து வேறு எங்கேயாவது தங்கிக்கொள்” என்கிறான். அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தம்பியை ஆறுதலாய் பிடித்துக்கொள்ளும் அண்ணன் சொல்கிறான்,”இதுக்குதான்டா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் ” என்று கூறிவிட்டு மேலும் “இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லை உலகத்துப் பிரச்சனையே இதுதான்டா” என்கிறான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சம்பவம் ஒன்றில் தனது வாழ்நாளின் பெரும்பான்மையை நேர்மையாக கடந்துவிட்ட ஒரு மனிதரை தனது நேர்மைக்கு எதிரான எண்ணத்தை அவரிடம் விதைத்தது எது? அவர் அந்த பணத்தை களவாடியிருப்பின் அதுநாள் வரை அவரின் மேலிருந்த நல்லவர் பிம்பத்தை எத்தனை எளிதாக கேலி செய்து அசிங்கப்படுத்திவிடும் சமூகம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சம்பவம் இரண்டில் தன்னைச் சார்ந்து இருக்கும் மனிதர்களையும் தனது உடமைகளைப் போல் எண்ணுகிற மனோபாவம் வந்துவிடுகிறது. மேலும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது அவள் மிரண்டு நின்றாலும் எதிர்ப்பை தெரிவிக்காமல் செய்வதறியாது நிற்க வைத்தது எது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அந்த கணக்குப் பிள்ளையும் சரி,தம்பியும் சரி தான் இப்படி நடந்து கொள்வோம் என்பதை அப்படியொரு சூழ்நிலை அமையும் வரை கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நாம் எல்லோருமே தவறுகள் செய்யும்போது அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்போம். அதே மற்றவர்களுக்கென்று வரும்போது அவர்களை நிராகரிப்பது, கார்னர் செய்து ஆளாளுக்கு நீதிமான்களாகி தண்டனை கொடுப்பது போன்றதைச் செய்வோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;தவறு செய்வது எல்லோருக்கும் பொதுவான இயல்பு என்பதையும், நாம் அனைவருமே தண்ணீரைப் போன்றவர்கள் சூழ்நிலை என்னும் பாத்திரம் மட்டுமே நமது வடிவத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை அறிந்தும் அடுத்தவரின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு சக மனிதர்களை நேசிப்போம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;டிஸ்கி:&lt;/span&gt;&lt;/strong&gt; அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டீங்க தானே. :)))))&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-3360593269052847597?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/3360593269052847597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=3360593269052847597' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3360593269052847597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3360593269052847597'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_20.html' title='சூழ்நிலைக் கைதிகள்..'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-1010972663142176105</id><published>2009-12-09T14:31:00.035+05:30</published><updated>2009-12-21T23:02:06.387+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நொறுக்குத் தீனி'/><title type='text'>நொறுக்குத் தீனி 09/12/09</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;ரயில் சினேகம்போல் அன்றாட வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்பாரா மனிதர்களைச் சந்திக்க நேரிடும். அப்படியான சந்திப்புகளில் சில நம்மில் ஆழமாய் தங்கிவிடும். அப்படி என்னுள் ஆழமாய் தங்கிவிட்ட நிகழ்வு இது, &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;ஒருமுறை திருப்பூரிலிருந்து ஆழியாறு வரை எனது பெரியப்பா பையனும் நானும் டூவீலரில் ஒரு வீக் எண்ட் ட்ரிப் அடித்தோம். திரும்பி வரும்போது மிகவும் சோர்வாக உணர்ந்ததால் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் தென்னை, பாக்கு மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் இருந்த பேருந்து நிழற்குடையில் ஓய்வெடுத்தபடியே, பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவரிடம் பேச்சுக் கொடுத்தோம். பெரியவர் அந்த ஏரியாவில் உள்ள யாரோ ஒரு பெருந்தனக்காரரின் பண்ணையில் கூலிவேலை செய்வதாகவும், உடல் நலமின்றி இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது தாயார் தன்னைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் ரொம்ப நாள் கழித்து அவரைக் காணச் செல்வதாகவும் அழகான கொங்குத்தமிழில் சொன்னார். அந்த பெரியவருக்கே கிட்டதட்ட எழுபது வயதிருக்கும். தனது தாய் விரும்பி சாப்பிடும் திண்பண்டங்களை வாங்கி வைத்திருந்தார். எனக்கு எங்க அம்மாவின் நினைவு வரும்போதெல்லாம் கூடவே ”என்ர தாயாருக்கு நானெண்டா உசுருங்க” என்றபடி கண்கலங்கிய அந்த பெரியவரின் நினைவும் வந்துவிடும். அம்மா என்ற உறவுக்குத்தான் எத்தனை வலிமை..!&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;================&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;கொரியாவிற்கு சென்ற புதிதில் எனக்கு வித்தியாசமாய் தெரிந்தது, வித்யாசமே தெரியாதது என இரண்டு விஷயங்கள் உண்டு.முதலாவது அந்நாட்டுப் பெண்களின் உடைகள். அம்மாதிரி நம்ம ஊரில் சினிமாவில் அணிந்து வந்தால் சென்சாரில் 'A' முத்திரை நிச்சயம். அந்த ஊர் அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க அதாவது அந்த ஊர் பொண்ணுங்களே முகம் சுழிக்கிற அளவிற்கு உடையணிந்து செல்பவர்களின் உடைகளை நம்ம ஊரில் திரைப்படங்களில்கூட போட முடியாது. முதலில் ஓரிரு வாரங்கள் ’குஷி’ விஜயாய் இருந்த எனது பார்வை பின்பு முட்டிக்கு மேலே ரொம்ப தூரத்தில் இருக்கும் உடையணிந்து ரம்பாவாவை விட தெம்பாய் இருக்கும் பெண்களின் அருகில் அமரும்போதும் கூட மிகவும் இயல்பாய் தெரிந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;இரண்டாவது அவர்களின் முகம். பனிப்படர்ந்த மலை பிரதேசத்தில் நடந்த கம்பெனியின் ஆண்டு விழாவில் நிறைய விளையாட்டுப் போட்டிகள் வைத்தார்கள்.அதில் ஒரு போட்டியில் குறுக்கும் நெடுக்குமாக பதினாறு கட்டங்கள் உள்ள ஒரு தாளில் ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு நபர்களின் கையெழுத்தை வாங்கி வரச் சொன்னார்கள். நான் ஒரே நபரிடம் நான்கு முறை சென்று கையெழுத்திடுமாறு கேட்டிருக்கிறேன் எனக்கே தெரியாமல்.ஒவ்வொரு முறையும் ஏற்கனவே போட்டுவிட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கோ குழப்பம். ஐந்தாவது முறையும் அவரை நோக்கி போகும்போது ”ஆர்.யூ.ஓகே” என்றார். பிறகு சில வாரங்கள் கழித்துதான் அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறியமுடிந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் என்னோடு இன்னொரு தமிழரும் வேலை பார்த்தார். எங்கள் இருவரின் முகச்சாயலுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் கொரியன்ஸ் என்னிடம் சொல்ல வேண்டியதை அவரிடம் சொல்வார்கள்,அவரென்று நினைத்து என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் பார்வையில் இந்திய முகங்கள் ஒரே மாதிரி தெரிவதுதான் காரணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;==================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;கல்கியின் பொன்னியின் செல்வனை திரைப்படமாகவும்,தொலைக்காட்சித் தொடராகவும் கொண்டுவர செய்த முயற்சிகள் முயற்சிகளாகவே இருக்கும் வேளையில் பொன்னியின் செல்வனை அனிமேஷனில் கொண்டு வருவதற்கான ட்ரைலரை சமீபத்தில் யூடியூப் தளத்தில் பார்த்து அசந்துவிட்டேன். இதுவும் ட்ரைலரோடு நின்றுவிட்டதா என்று தெரியவில்லை. இருப்பினும் முன்னோட்டமே அருமையாக இருக்கிறது. நீருக்குள் மீன்கள் கூட்டமாய் செல்லும் காட்சி பொற்கீரிடத்தில் வைரமாய். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ogws4vhRhaM&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" fs="1&amp;amp;"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;==================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பதிவுலகம் நல்லதொரு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய் மேலும் சிறப்பு சேர்க்க ஈரோடு பதிவர் சங்கமம் வரும் 20 தேதி ஈரோடில் நடக்க இருக்கிறது. அதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.மேலும் விபரங்களுக்கு &lt;a href="http://maaruthal.blogspot.com/2009/12/blog-post_04.html"&gt;&lt;span style="color:#ff0000;"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;==================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;”பேராண்மை” மற்றும் “பொம்மலாட்டம்” ஆகிய படங்களை சென்ற வாரம் பர்த்தேன். நல்ல படங்கள்.பேராண்மை குறித்து ஆரம்பத்தில் வெளியான சில பதிவுலக விமர்சனங்களால் படத்தை பார்க்காமல் இருந்தேன். இதைவிட மோசமாக லாஜிக்கே இல்லாத வேறு மொழி படங்களைக் கொண்டாடும் நாம், தமிழில் இப்படியான நல்ல முயற்சிகள் வரும்போது சில குறைகள் இருப்பினும் பாராட்ட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம். த(ல)ளபதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவை காப்பாற்ற இப்படியான முயற்சிகளை வரவேற்போம் . &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”பொம்மலாட்டம்” ஓடியிருக்க வேண்டிய படம். அருமையான திரைக்கதையமைப்பு. நானா படேகரின் கேரக்டர், அநாயசமாய் அவர் வெளிப்படுத்தும் சின்ன சின்ன ரியாக்ஷன்கள்,உடல் மொழியென மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். பாரதிராஜாவிடம் இன்னும் பெரிய எதிர்பார்ப்பை தூண்ட வைத்திருக்கிறார். பார்க்காதவர்கள் பார்த்துவிட்டு சொல்லுங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;==================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;இறுதியாக கவிதை மாதிரி ஒன்று ,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;strong&gt;எதுவுமே சாத்தியம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color:#000066;"&gt;சச்சினின் சதத்தைக் கொண்டாட&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சத்தியத்தில் ’உன்னைப்போல் ஒருவன்’,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நள்ளிரவு வீடு திரும்பி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;உறக்கம் வாராமல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பொன்னியின் செல்வனை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;புரட்டிக் கொண்டிருக்கையில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கண்கள் சொக்க,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;சச்சின் அடித்த சிக்சரை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பூங்குழலியோடு &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;பயணிக்கும் &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;கமல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கச்சிதமாய் பிடித்தார்..!&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-1010972663142176105?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/1010972663142176105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=1010972663142176105' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/1010972663142176105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/1010972663142176105'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/091209.html' title='நொறுக்குத் தீனி 09/12/09'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-4756164494069492211</id><published>2009-12-14T16:40:00.042+05:30</published><updated>2009-12-15T12:18:03.955+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தமாஷ் தாத்தா</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;கிராமங்களில் சில வேடிக்கையான குணாதிசயங்களைக்கொண்ட மனிதர்களைக் காணலாம்.அப்படி ஒரு வேடிக்கையான தாத்தாவின் சாகசங்கள் இங்கே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;ஒரு தடவை கடலை விதைப்பின்போது ஏர் ஓட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் அண்ணன், விதைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் நெருக்கமா விதைக்கும்படி சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.தாத்தாவும் அண்ணன் சொல் தட்டாமல் தன்னால் முடிந்தவரை நெருக்கமாக விதைகளை விதைத்தும், பெரியவருக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் மீண்டும் ”இன்னும் கிட்ட கிட்ட போடுடா,அப்பத்தான் நல்லா நெருக்க மொளைக்கும்” என்றபடியே தனது சீனியாரிட்டியைக் காட்டிக்கொண்டே இருக்க கடுப்பான தாத்தா, மண்வெட்டியால் வேக வேகமாக ஒரு குழியைத் தோண்டி கூடையில் வைத்திருந்த மொத்த விதையையும் அதிலே கொட்டிவிட்டு “வெதச்சாச்சு, நல்லா நெருக்க மொளைக்கும்” என்ற சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்திருக்கிறார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;====================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;தாத்தா, ஊரின் நாட்டாமைக்காரர்களில் ஒருவர்.அது திருவிழா சமயம் கோயிலுக்கு வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைப்பதற்காக,ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த தனது பேரனை அழைக்க, பேரனும் பேப்பர் பேனா சகிதம் வர, ”பூ,பழம் என்று ஒவ்வொன்றாய் நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வா” என்றுவிட்டு முதலில் ”பூ” என்று சொல்லியிருக்கிறார். பேரனும் ’பூ’ என்று எழுதிவிட்டு ”அப்புறம்” என்க. &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;”அதுக்குள்ள எழுதிட்டியா” என்றபடியே பேப்பரைப் பார்த்த தாத்தா ஒரே ஒரு எழுத்து மட்டும் இருந்ததைக் கண்டு செம்ம கடுப்பாகி “இதான் உங்க வாத்தி சொல்லிக்கொடுத்ததா” என்று பேரனின் காதைத் திருகியபடியே உள்ளூரில் இருக்கும் வாத்தியார் வீட்டிற்கே இழுத்துச் சென்று, ”யோவ் வாத்தி என்னய்யா பாடம் சொல்லிக் கொடுக்குற” என்று கூறிவிட்டு நடந்தவற்றைச் சொல்ல, வாத்தியாரும் ”அவன் சரியாத்தான் எழுதியிருக்கான்” என்றதும், ”என்னய்யா கோயிலுக்கு பூ வாங்குறது உங்களுக்கு பொசுக்குன்னு ஒத்த எழுத்துல எழுதுற விசியமா போச்சா, உங்கிட்ட படிச்சு இவன் உருப்பட்ட மாதிரிதான்” என்று வாத்தியாரையும் திட்டியபடியே பேரனை அழைத்துச் சென்றார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;======================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color:#000066;"&gt;அப்போதெல்லாம் கிராமங்களில் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாய் வருடத்திற்கு இவ்வளவு என்று நெல் கொடுப்பதுதான் வழக்கம். எங்க ஊரின் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் சரியான நக்கல் பேர்வழி. யாரையும் எளிதாய் நக்கலடிப்பார். ஒரு முறை தாத்தா முடி வெட்டிக் கொண்டிருந்தபோது முதல் நாளின் மொச்சைப் பயிர் வேலை செய்ய காற்று சற்று சத்தமாகவே பிரிந்துவிட,”ஐயையோ,இவன் சும்மாவே நக்கலடிப்பான், இதை வைத்து மானத்தை வாங்கிட போறான்” என்று பயந்த தாத்தா பேச்சை மாற்றும் விதமாக ”என்னடா ராமா, கூலியெல்லாம் ஒழுங்கா கொடுக்குறாய்ங்களா?” என்றதும்,அமைதியாய் முடிவெட்டிக்கொண்டிருந்த ராமனோ ரொம்பவும் கேஷுவலாக, ”ப்ச் என்னத்த, கொடுத்தவுக கொடுத்தவுகதான் உங்கள மாதிரி கு-வுனவுக கு-வுனவுகதான்” என்று தாத்தாவை டரியலாக்க, முடிவெட்டக் காத்திருந்த மற்றவர்கள் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷேவ் பண்ணிக்கொள்ளாமல் தெறித்து ஓடிவந்திருக்கிறார் தமாஷ் தாத்தா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#000066;"&gt;==================&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கடும் காய்ச்சலால் அவதியுற்ற தாத்தாவை முதன் முறையாக லோக்கல் டாக்டரிடம்(RMPH என்று ஏதோ ஒரு படிப்பு படித்தவர். பரம்பரைத் தொழிலாக வாரிசுகளும் இப்போது டாக்டர்ஸ்) அழைத்துச் சென்றார்கள். ஊசி என்றாலே பயப்படும் தாத்தா,மருத்துவரை அனுகுவதே இல்லை.இந்த முறை வேறுவழியின்றி உயிர்பயம்கொண்டு வந்துவிட்டார். டாக்டரின் அறைக்குள் சென்ற பெரியவரை அங்கிருந்த குஷன் சேரில் அமரச் சொன்னதும், அதுவரை அப்படியான சேரில் அமர்ந்திராத தாத்தா மிகவும் பயந்து சீட்டின் நுனியில் பட்டும் படாமலும் உட்கார, டாக்டர் அதிவேக செக் அப் செய்துவிட்டு, ஒன்றும் பயப்பட வேண்டாம்,இந்த மாத்திரைகளை சாப்பிட்டா ரெண்டு நாளில் சரியாகிடும்” என்றபடியே பிரிஸ்கிரிப்ஷனை கொடுத்துவிட்டு, ஃபீஸ் இருபது ரூபாய் கேட்க,அவ்வளவு பெரிய தொகையை ஃபீஸாக எதிர்பார்த்திராத தாத்தா, ”ஏன் டாக்டர்,வந்த உடனே உக்காரச் சொன்ன, கையபுடிச்சுப் பாத்த,&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;சீட்டுல என்னமோ கிறுக்குன, இதுக்குபோயி இருபது ரூவாயா?, இப்படி பட்டும் படாமலும் உக்காந்ததுக்கே இருபது ரூவாய்னா கொஞ்சம் அழுத்தி உக்காந்தா அம்பது ரூவா கேப்ப போலிருக்கே?,படிக்காத பயன்னு ஏமாத்த பாக்குறியா” என்று கலாட்டா செய்ய ஃபீஸே வேண்டாம் என்று டரியலானார் டாக்டர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இவரைப் பற்றி இன்னும் சில ரகளையான நினைவுகள் உண்டு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-4756164494069492211?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/4756164494069492211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=4756164494069492211' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/4756164494069492211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/4756164494069492211'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_14.html' title='தமாஷ் தாத்தா'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-6823950054565700159</id><published>2009-08-28T12:25:00.036+05:30</published><updated>2009-12-12T19:39:49.272+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>நானும் அவள்களும்.....</title><content type='html'>&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="color:#000066;"&gt;மலர்விழி,ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் என்னுடன் பயின்றவள். அவளைக் கண்டாலே எனக்கு ஆகாது, சக மாணவர்களுக்கும் அவளென்றால் மகா எரிச்சல்தான். சாந்தி டீச்சருக்கு அடிவருடி, படிப்பில் ஆவரேஜ்தான் என்றாலும் சாந்தி டீச்சர் பஸ்ஸைவிட்டு இறங்கும் போது அவங்க ஹான்பேக்கை வாங்கி வருவதிலிருந்து டிஃபன் பாக்ஸ் கழுவி வைப்பது வரை சகலமும் அவளானதில் லீடரானவள்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பேசியவர்கள் பெயர் லிஸ்ட்டில் மிக மிக அதிகம்,குரங்குபோல் தாவினான், ரமேஷை அடித்தான்,அனிதாவின் தலையில் கொட்டினான் என என் பெயருக்குப் பின் பலவாறு எழுதி வைத்து சாந்தி டீச்சரிடம் தினமும் அடிவாங்க வைப்பாள்.அப்போதெல்லாம் அவளை என் ஜென்ம விரோதியாகப் பாவித்துப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தேன்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அடுத்த இரண்டு வருடங்களும் தனது ஜால்ரா திறமையினாலாயே லீடர் பதவியில் ஹாட்ரிக் அடித்தாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்த சமயம் திடிரென ஒரு நாள் தாவணியில் வந்தாள். அவள் ஒரு பேரழகி என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. எப்படி சொல்றது, அவ ரொம்..ப அழகாய் இருந்தாள். &lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;முன்பு போலில்லாமல் அமைதியாக இருந்தாள், ஏதாவது கிண்டலடித்தால் கோபப்படாமல் வெட்கப்பட ஆரம்பித்தாள். அந்த வெட்கம்தான் என்னை அவளின்பால் கிறுக்கு பிடிக்க வைத்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இத்தனை வருடமா எந்த கண்களை முண்ட கண்ணின்னு திட்டினேனோ அதேக் கண்கள் என்னை ஒரு முறை திரும்பிப் பார்க்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன். காரணமே இல்லாது அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றேத் தோணும்.வழக்கம் போல் மற்ற பசங்க அவளை திட்டும்போது என்னையுமறியாமல் அவளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;எப்போதும் போல் லீடர் பதவிக்கு விருப்பப்படும் மாணாக்கர்களின் பெயரை ஆசிரியர் கேட்ட போதும் கூட முந்திரிக்கொட்டையாக முந்தி கைதூக்குபவள் அன்று அமைதியாய் இருந்து ஓரக்கண்ணால் என்னை கைதூக்கச் சொல்லி ஜாடைக் காட்டினாள். மாமலையே ஓர் கடுகாகும் அர்த்தம் முழுதுமாய் உணர்ந்த தருணம் அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;லீடர் பதவி என்றாலே எனக்கு அலர்ஜி, தினமும் பிளாக் போர்டை துடைக்கணும், சாக்பீஸ் வாங்கி வரணும் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய நானென்ன வேலைக்காரனா என்கிற நினைப்போடு இருந்தவன் அவளின் கண்காட்டலில் அனிச்சையாய் கையை உயர்த்தினேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒரு நாள் வகுப்பில் யாருமே இல்லாத நேரத்தில் அவளின் மதிய உணவை காலி செய்துவிட்டு ஏதுமறியாதவன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;போல முகத்தை வைத்திருந்தேன். உணவு இடைவேளையில் அவசரமாய் டிஃபன் பாக்ஸை திறந்தவள் பாக்ஸ் காலியாய் இருந்ததை கண்ட நொடியில் யோசிக்காமல் என்னைப் பார்த்துச் சிரித்தாள். எப்படி அது? இன்னும் கூட எனக்கு புரியாத புதிர்தான்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;கண்களால் காதல் பேசுவதாய்த் தோன்றும்,பேசும் போதோ சக வகுப்புத் தோழர்களிடம் பேசுவது போலவே என்னிடமும் இயல்பாய்ப் பேசுவாள். என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியாதுத் தவித்துக்கொண்டிருந்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சொல்லிவிடலாமென்று நெருங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சனிய புடிச்சத் தயக்கம் முந்தி வந்து அமர்ந்துவிடும். பத்தாம் வகுப்புத் தேர்வு நெருங்கிய சமயம் இனிமேலும் தாமதித்தால் அவளை இனிமேல் பார்ப்பது கூட அரிதாகி விடுமென்பதால் அவளின் மேற்கொண்ட மையலை என் வகுப்புத் தோழனும் அவளின் ஊர் பையனுமான சக மாணவனிடம் தூது போக இரைஞ்சி நின்றபோதுதான் அவள் அவளின் தாய் மாமாவிற்காகவே வளர்க்கப்படுகிறாள் என்பதை அறிந்து என் காதலை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒரு வழியாய்ப் பத்தாம் வகுப்பு முடிந்து நான் அருகில் இருக்கும் ஒரு சிறு நகரத்திலும் அவள் வேறொரு பெருநகரத்திலும் மேநிலை வகுப்பைத் தொடர்ந்தோம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;புதிய பள்ளியில் வேறொரு நட்பு வட்டம் பெருக ஆரம்பித்ததில் கொஞ்ச கொஞ்சமாய் மலர்விழியை மறக்கத் தொடங்கினேன் காரணம் நித்யா. பதினொன்றாம் வகுப்பில் எனக்கு நட்பாகி பனிரெண்டாம் வகுப்பில் அவளில்லாமல் நானில்லை எனும் அளவிற்கு என்னைப் பைத்தியமாக்கியவள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;மலர்விழியைப் போன்று நித்யா நல்ல நிறமில்லை ஆனாலும் அழகி. பள்ளி ஆண்டு விழாவில் கலை, இலக்கியமென நடக்கும் அத்தனை போட்டிகளிலும் எனக்கும் அவளுக்கும்தான் போட்டி நிகழும். கலை ஆர்வத்தில் எனக்கு நிகராக இருந்ததால் இயல்பாய் நிகழ்ந்தது எனக்கும் அவளுக்குமான ஈர்ப்பு. எனக்கு மட்டுமே அவளின் மேல் ஈர்ப்புக் கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவளுக்கும் என் மேல் ஈர்ப்புன்னு சொல்லும்போதே ஒரு தனி சுகம் மனசெங்கும் பரவுவதை நான் தடுக்க விரும்பவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஒரு நாள் தமிழாசிரியர் உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாக ’மலர்விழி’ என்று சொன்னார்.எனக்கு மீண்டும் மலர்விழியின் ஞாபகம் வந்து நித்யாவை நினைப்பது எதோ மலர்விழிக்கு செய்கிற துரோகம் போல குற்ற உணர்ச்சியாய் வேறு இருந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;ஹார்மோன்கள் ஆடிய கதகளியில் நித்யா நித்யா நித்யாதான் அப்போது எனது அத்தனை செல்களிலும் பச்சை குத்தப்பட்டிருந்ததால் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்சியென்றும் நித்யாமேல் உள்ளதுதான் காதல் என்பதாகவும் எனக்குப் பட்டது. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;புத்தகம்,டெஸ்க் தொடங்கி கிடைக்கும் அத்தனை ரூபாய் தாள்களிலும் நித்யாவை எனக்கே நித்யமாக்கும் காதல் சங்கேத வார்த்தைகளை கிறுக்கிக்கொண்டிருந்தேன். ஆனாலும் நித்யாவிடமும் நேரில் சொல்லத் தயக்கம். மலர்விழி மாதிரி இவள் அமைதியானவள் இல்லை, எங்கே நான் காதலைச் சொல்லி அவளுக்கு இஷ்டமில்லையென்றால் பட்டென்று அறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.கிட்டத்தட்ட பாரதியார் காணத் துடித்த புதுமைப் பெண்ணில் பாதியவள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இப்படியேத் தயங்கியதில் இரண்டு வருடம் முடிந்து பரஸ்பரம் முகவரி வாங்கிக்கொண்டு சொர்கத்தில் சேராக்காதலோடுப் பிரிந்து வெவ்வேறு கல்லூரிகளில் காலடி வைத்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;என்னால் நித்யாவை மறக்கவே முடியாமல் துணிந்து அவள் எங்கே படிக்கிறாள் என்பதை அறியும் பொருட்டு அவள் வீட்டிற்கு பல முறை கடிதம் எழுதியும் பதிலில்லாததால் அவள் கொடுத்த முகவரிக்கு நேரில் சென்று பார்த்தபோது அவளின் அப்பாவிற்குப் பணியிட மாறுதல் கிடைத்ததில் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தியை மட்டுமேச் சேகரிக்க முடிந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இன்னும் கொஞ்ச நாள் அவளைப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் சட்டையைப் பிய்த்துக்கொண்டு விடுகிற மாதிரியான நிலையில்தான் என்னுடன் பனிரெண்டாம் வகுப்பில் படித்த ஒரு நண்பனை எதார்த்தமாய்க் காண நேர்ந்தது. அவனுக்கு நான் நித்யாவை ரூட் விடுவது நன்றாகத் தெரியுமென்பதால், ”நித்யாவிடம் எதாவது சொல்ல வேண்டுமா?” என்று அவன் என்னிடம் கேட்டதைத் தொடர்ந்துதான் அவனும் நித்யாவும் ஒரே கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அவனிடம் நடந்தவற்றைச் சொன்னதும் அவன் கொடுத்த ஐடியாவின் பேரில் நான்கு மணிநேரப் பயணத்தில் அவள் படிக்கும் கல்லூரிக்கு நண்பனை பார்க்கச் செல்வது போல் சென்றேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;யூனிஃபார்மிலேயே பார்த்துப் பழகிய அவளை முதன் முறையாக மாடர்ன் ட்ரெஸில் பார்த்ததும் காதல் கதைகளின் வர்ணிப்புகளில் வரும் அதே தேவதையாய்த்தான் எனக்கும் தெரிந்தாள்.&lt;/span&gt; &lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;நான் அவளை எதார்த்தமாய் பார்ப்பது போல் இருப்பதற்கான ஒத்திகையை மனதினுள் நடத்திக்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;கொண்டிருக்கும்போதே அவள் என்னைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள். இதயம் தாறுமாறாய்த் துடித்து, உடம்பெங்கும் வேர்வைப் பூத்து கைகாலெல்லாம் நடுங்கும் தருவாயில் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;நேரே என்னிடம் வந்தவள் ரொம்ப சந்தோஷமாய் நலம் விசாரித்துவிட்டு , ”நானே உன்னைப் பார்கணும்னு நெனச்சிட்டிந்தேன் மை காட் நீயே வந்து நிக்குற” என்றாள். கபிலனைப் பார்க்க வந்தியா?” என்று அவளாகவேக் கேட்டாள். ”ஆமாம்”என்று ஒரு மாதிரி உளறினேன்.பிறகு எனது கல்லூரி,மற்ற நண்பர்கள் என பல விஷயங்களை விசாரித்தவள், கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் ”உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றுச் சொல்லி சாயங்காலம் கல்லூரி முடிந்து வருவதாகவும், என்னை அந்த ஊரில் இருக்கும் பிரசித்திப் பெற்ற ஒரு கோவிலில் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு ”கிளாஸுக்கு நேரமாச்சு” என்றபடியே ஓடினாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பழம் நழுவி பாலில் விழும் போலிருக்கேன்னு நினைத்தப்படியே கோவிலில் காத்திருந்தேன். காதலிக்காகக் காத்திருப்பதை யாருங்க சுகமென்று சொன்னது, எனக்கு மரண அவஸ்தையாய் கரைந்தது அந்த நிமிடங்கள்.&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்காமல் இருந்ததை வி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;டவும் அந்த சில மணித்துளிகள் கொடுமையாய் நகர்ந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Arial;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பொதுவாக கோவிலுக்கு எதாவது நேர்ந்துகொள்வார்கள், ஆனால் அக்கோயிலே காதலுக்கு நேர்ந்து விட்டது போன்று எங்கும் காதலர்களால் நிரம்பி வழிந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:arial;"&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;மற்றக் காதலர்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் கூட உங்களைப் போல என் நித்யாவின் கைபிடித்தப்படியே இந்தக் கோயிலை வலம் வருவேன் என்று மனதில் நினைத்தப்படியே நின்றிருந்தேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;தூரத்தில் என் தேவதை சன்னியில் வந்துகொண்டிருந்தாள், அவளின் பின்னால் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்,அவளின் தோழியாக இருக்கக் கூடும். அவர்கள் என்னை நெருங்க நெருங்க மீண்டும் என்னை பரபரப்பு ஆட்கொண்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அவர்கள் என்னை மிக நெருங்கிய சமயம் நித்யாவின் கூட வந்தவளைப் பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று வந்தது, ஆம் நீங்கள் நினைப்பது மிகவும் சரி மலர்விழியேதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="COLOR: rgb(204,0,0)"&gt;தொடரும்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;டிஸ்கி:&lt;/span&gt;இதன் தொடர்ச்சியை எப்படிக் கொண்டு போவது என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது, யாராவது ஹிண்ட் கொடுத்தால் அங்கிருந்து தொடருகிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102);font-family:Arial;" &gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102);font-family:Arial;" &gt;இரண்டாம் பகுதி &lt;strong&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/08/2.html"&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;இங்கே&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;:&lt;/span&gt;&lt;/span&gt;&lt;input id="gwProxy" type="hidden"&gt;&lt;input id="jsProxy" onclick="jsCall();" type="hidden"&gt;&lt;br /&gt;&lt;div id="refHTML"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-6823950054565700159?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/6823950054565700159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=6823950054565700159' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/6823950054565700159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/6823950054565700159'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/08/blog-post_28.html' title='நானும் அவள்களும்.....'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-972143033949920505</id><published>2009-08-18T12:36:00.030+05:30</published><updated>2009-12-12T12:04:12.556+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்</title><content type='html'>&lt;span style="color:#000066;"&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;எங்கள் ஊர்ப் பகுதியில் நடக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் &lt;/span&gt;&lt;a href="http://naadody.blogspot.com/2009/08/blog-post_05.html"&gt;&lt;span style="font-family:times new roman;color:#ff0000;"&gt;பெண் கேட்டல்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-family:times new roman;"&gt; என்ற நிகழ்வை எழுதியதைத் தொடர்ந்து இன்று பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற சுவாரஸ்யத் திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;கிராமப்புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே.&lt;/span&gt; &lt;span style="color:#000066;"&gt;அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்து கொண்டிருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். &lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;கொசுறு:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் ஊரில் இருந்தேன், ஏதேதோ பிரச்சனைகளால் இந்த வருடம் நாட்டுத் திருவிழா நடக்கவில்லை. வட போச்சேன்னு ஆகிப்போச்சு. (நீ ஊரில் இருந்தியல்ல அப்புறம் எப்படின்னு யாருங்க அங்கே முனகுறது).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அடுத்தது பகவதியம்மன் கோயில் பூஜையோடு வருகிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-972143033949920505?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/972143033949920505/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=972143033949920505' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/972143033949920505'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/972143033949920505'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/08/blog-post_18.html' title='பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-323235580703476546</id><published>2009-12-11T16:08:00.011+05:30</published><updated>2009-12-11T19:48:04.126+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>போட்டோ கலாட்டா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyItwJX5UxI/AAAAAAAABK0/-cXvzWk5-xE/s1600-h/Vettaikaran.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5413940007225873170" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 348px; CURSOR: hand; HEIGHT: 305px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyItwJX5UxI/AAAAAAAABK0/-cXvzWk5-xE/s400/Vettaikaran.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;img id="BLOGGER_PHOTO_ID_5413942451847673698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 369px; CURSOR: hand; HEIGHT: 400px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyIv-cTJt2I/AAAAAAAABK8/T3P1MpbppAA/s400/kuruvi.JPG" border="0" /&gt;  &lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5413982579635959570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 396px; CURSOR: hand; HEIGHT: 270px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyJUeL9atxI/AAAAAAAABLE/voOH-75fFaY/s400/ivvaala.JPG" border="0" /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyIhdVAOt3I/AAAAAAAABKM/drG8RzMkuLs/s1600-h/ivvaala.JPG"&gt;&lt;/a&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5413938628110893042" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 328px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyIsf3xQv_I/AAAAAAAABKs/RMkhdJFkgS4/s400/laitta.JPG" border="0" /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;டிஸ்கி:&lt;/span&gt;&lt;span style="color:#000066;"&gt;முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-323235580703476546?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/323235580703476546/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=323235580703476546' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/323235580703476546'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/323235580703476546'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/12/blog-post_11.html' title='போட்டோ கலாட்டா'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_NwM_F1kNhq8/SyItwJX5UxI/AAAAAAAABK0/-cXvzWk5-xE/s72-c/Vettaikaran.jpg' height='72' width='72'/><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-3359186573274661371</id><published>2008-11-20T18:10:00.011+05:30</published><updated>2009-12-10T23:00:23.154+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நொறுக்குத் தீனி'/><title type='text'>அவியல்-1</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபொழுது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் பட்டாளமும் அவர்களுடன் சில பெருசுகளும் நான் அமர்ந்திருந்த பகுதியில் அமர்ந்திருந்தனர்."ஏ மச்சான்,மாப்ள" என்று ஒருவருக்கொருவர் ஏக சத்தமாய் பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சிலிருந்து நான் கவனித்தவரை அவர்கள் அனைவரும் குருவிகள்.அதில் ஒரு இளைஞர் பணிப்பெண் ஒருவரிடம் எதாவது சாப்பிட இருந்தா கொடுங்க என்று கேட்டார்,அந்த பெண்ணுக்கு புரியாமல் தமிழ் பேசும் மற்றொரு பணிப்பெண்ணை அவரிடத்தில் அனுப்பிவைத்தார்,அந்த பெண்ணும் இவரிடம் ஆங்கிலத்திலேயே கேட்க,நம்ம ஆளு அருகில் அமர்ந்திருந்த அவரின் நண்பரிடம் ,"மாப்ள, பசிக்குதுடா எதாவது இந்த புள்ளைக்கிட்ட கேளுடா ,என்னா பேசுதுன்னே புரியல" என்றதும் ,அந்த பணிப்பெண் சுதாரித்துக்கொண்டு அவரிடம் ,"உங்களுக்கு என்ன சார் வேண்டும்" என்று தமிழில் கேட்டதும், பார்ட்டி ஜெர்க்காகி அசடு வழிஞ்சிகிட்டே,"இத முன்னாடியே கேட்டிருக்கலாமே"என்று தனக்கு வேண்டியதை கூறிவிட்டு அந்த பெண் சென்றதும் "நல்லா கிளப்புறாளுங்கடா பீதிய" என்று வடிவேல் பாணியில் கூற ,அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;****************************************&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;90களில் வந்த சில திரைப்பட பாடல்களின் வீடியோவை youtube தளத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய அறை நணபர்,எப்போதுமே பழைய பாட்டையே கேட்டுகிட்டு இருக்கீங்க,ஏன் புது பாட்டெல்லாம் புடிக்காதா என்று கேட்டார்.அவருக்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும்தான் பதிலாக தரமுடிந்தது.அது என்னவோ தெரியலீங்க இப்போ வரும் பாட்டுகளிள் தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் என்னுடைய பதின்ம வயதில் வெளிவந்த திரைப்பாடல்களை கேட்பதில் ஒரு அலாதி சுகம்,அந்த பாட்டுகளை கேட்கும் பொழுது அந்த பாடலை முதன் முதலாக கேட்டது தொடங்கி அப்போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் ஓட ஆரம்பித்துவிடும்.ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.&lt;br /&gt;(வயசாயிட்டு இருக்குல்ல.....)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;****************************************&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;எனது நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தராய் திருமண பந்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் 12-ம் வகுப்பு படித்த நண்பர் ஒருவரின் திருமணம் சென்ற வாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது.கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது,ஆனால் பள்ளி நண்பர்களை ஒரு சிலரைத்தவிர பலரை நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சந்திக்கும் வாய்ப்பு அமையவேயில்லை.பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைய நண்பர்களை நண்பரின் திருமணத்தில் சந்தித்தது அருமையான தருணம்.நிறைய பேருக்கு ஒருவரை ஒருவர் அடையாளமே தெரியவில்லை.நண்பர்களில் சிலர் புதுமணத்தம்பதியராயும்,சிலர் குழந்தையோடு தொந்தியும் தொப்பையுமாக வந்திருக்க சில நன்பர்கள் இன்னும் கல்லூரி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அதே 12ம் வகுப்பு தோற்றத்திலேயே இருந்தது ஆச்சர்யம்.அனைவரும் ஒருவருக்கொருவர் கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் பரிமாறிக்கொண்டு ஆனந்த சோகத்தோடு பிரிந்தது நெகிழ்ச்சியான தருணம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;****************************************&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திரைப்படங்கள் காணும் வாய்ப்பு அமைந்தது.முதல் படம் காதலில் விழுந்தேன், நாக்க முக்க புகழால் பார்க்க போனேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கு அதுவும் தோழியா என் காதலியா மற்றும் உன் தலைமுடி இரண்டு பாடல்களும் நல்ல மெலடிகள்.படம் பார்த்துவிட்டு குணா,காதலில் விழுந்தேன் மாதிரியே இருந்ததை பார்த்து செம்ம கடுப்பா வந்தது.அடுத்தது சக்கரக்கட்டி, இதுவும் டாக்ஸி டாக்ஸி பாடலால் கவர்ந்திழுக்கப்பட்டு போனதுதான்.இந்த படத்தை பற்றி என்ன சொல்றது,நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;p align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;****************************************&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size:85%;color:#000066;"&gt;நண்பர் ஒருவர் ,வீடு மற்றும் கடைகளுக்கு மார்பிள்ஸ்,டைல்ஸ் ஒட்டித்தரும் வியாபாரம் செய்து வருகிறார்.அவரிடத்தில் வேலைக்கு இருக்கும் நண்பர்கள் செய்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.சில நாட்களுக்கு முன்பு ஒருவரின் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டுவதற்காக வேலையாட்களிடம் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.வேலையாட்களும் சரியான விலாசத்திற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் எங்கு டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு வீட்டு உரிமையாளர்,இப்படியே நேரா போயி பார்த்தீங்கன்னா கோணி(சாக்கு) இருக்கிற அறை தெரியும் அதில் முதலில் ஒட்டுங்கள் என்றுகூறி வெளியில் சென்று விட்டாராம்.பிறகு எனது நண்பர் வேலை எப்படி நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு அங்கே சென்று பார்க்கும் பொழுது வேலையாட்கள் எல்லொரும் ஒரு இடத்தில் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.என்னடா என்னாச்சு ஏன் வேலை செய்யாம இப்படி உட்கார்ந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு,"அட போங்கண்ணே அந்த ஆளு(வீட்டு உரிமையாளர்) கோணி இருக்கிற அறையில் முதலில் ஒட்டச் சொன்னார்.நாங்களும் எல்லா அறையையும் பார்த்துட்டோம் எல்லாமே நேராத்தான் இருக்கு ஒரு அறையும் கோணி(கோணலாக) இல்ல?" என்று சொல்லியிருக்கின்றனர்.இவனுங்கள வச்சுகிட்டு நான் என்னத்த செய்யுறதுன்னு புலம்பினார்.எனக்கு சிரிப்புதான் வந்தது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-3359186573274661371?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/3359186573274661371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=3359186573274661371' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3359186573274661371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/3359186573274661371'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2008/11/1.html' title='அவியல்-1'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5932602978324215297.post-7943958477969628929</id><published>2009-08-19T13:53:00.003+05:30</published><updated>2009-12-08T15:18:06.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>வேடிக்கையான திருவிழாக்கள்..</title><content type='html'>&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;எங்க ஊர் பகுதிகளில் இருக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் &lt;a href="http://naadody.blogspot.com/2009/08/blog-post_05.html"&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;பெண்கேட்டல்&lt;/span&gt;&lt;/a&gt;, &lt;a href="http://naadody.blogspot.com/2009/08/blog-post_18.html"&gt;&lt;span style="COLOR: rgb(255,102,0)"&gt;பன்றிவேட்டை பாக்குத் திருவிழாவைத்&lt;/span&gt; &lt;/a&gt;தொடர்ந்து இன்று பகவதியம்மன் கோயில் பூஜை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பகவதியம்மனுக்கு கேரளாவில் தான் கோயில்கள் இருக்கும். ஆச்சர்யமாக பகவதியம்மனுக்கு எங்க ஊரிலும் ஒரு கோயில். கோயில் என்று சொல்லுமிடத்தில் அடர்ந்த மரங்களும், செடி கொடிகளும் தான் சூழ்ந்து இருக்கும் கட்டிடமோ, சிலையோ எதுவுமே கிடையாது.&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இந்தக் கோயில் என்றில்லை இன்னும் சிலவும் இருக்கிறது, அங்கேயும் சிலைகளோ, கட்டிடமோ இல்லாது பொட்டல் வெளியாக இருக்கும். ஆனால் அவ்விடத்தைக் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். கோயில்களுக்கான எந்த தடயமும் இல்லாது எப்படி அந்த இடங்கள் கோயில்களானது என்று அடுத்த முறை ஊருக்குப் போகும் போது ஏதாவது பெருசை புடிச்சு விசாரிக்கணும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;இந்தக் கோயிலுக்கு பூஜை போடுவதைப் பற்றி ஒவ்வொரு வருடமும் ஊர் கூட்டம் கூடி பேசுவார்கள், ஆனாலும் கூட்டம் மட்டுமே வருடம் தோறும் நடக்கும், பூஜை நடக்காது. காரணம் சில கண்டிஷன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* பூஜை நடக்கும் மாதத்தில் யாரும் மண்டைய போட்டிருக்கக் கூடாது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தாலும் எங்கே பூஜையன்று கன்ஃபார்ம் ஆகிடும்மோன்னும் பூஜையை ஒத்தி வைத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*அந்த மாதத்தில் பிரசவம் நடந்திருக்கக் கூடாது. இதிலும் வெயிட்டிங் லிஸ்ட் ரூல்ஸ் பின்பற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;*பொண்ணுங்க புதுசா பச்சை ஓலைக்கு வேலை வைத்து விடக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பட்ட ரூல்ஸ் அந்த காலத்தில் மக்கள் தொகை கம்மியாக இருந்ததால் ஒர்க் அவுட் ஆகியிருக்கும், இப்போதும் ஃபாலோ பண்ணுவதால் பூஜை சாத்தியமில்லாமலேயே இருக்கு. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அப்படியே எல்லாம் கூடி வந்தாலும் அலும்புக்குன்னே ஊருக்கு நாலு பேரு இருப்பாய்ங்கல்ல அதில எவனாவது முப்பாட்டன் காலத்தில நடந்த வாய்க்கால் சண்டையை பஞ்சாயத்துக்கு கொண்டு வந்து தீர்க்கச் சொல்லுவாய்ங்க, இல்லாட்டி நீங்க எப்படி பூஜை போடுறீங்கன்னு நானும் பாக்குறேன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. அப்புறம் எங்கிட்டு பூஜை நடத்துறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்து என்னுடைய ஐந்தாவது வயதிலும், பதிமூன்றாவது வயதிலும் இரண்டு பூஜைகளை பார்த்திருக்கிறேன்.கடைசியாக பூஜை நடந்தது 91 ம் வருடமென்று நினைவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூஜையன்று கோயில் இருக்குமிடத்தை சுத்தம் செய்து வேட்டியாலேயே பந்தல் போட்டு நான்கு பக்கமும் வேட்டியைக் கொண்டே சுற்று சுவர் போலவும் மறைத்து விடுவார்கள்.பெண்கள் நாட் அலவ்டு (சாதாரண நாட்களிலும் பெண்கள் தூரத்தில் இருந்தே வழிபடுவார்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட ஆடுகள், கோழிகள் வேண்டுதலின் பேரில் பலி கொடுக்கப்படும். எங்க ஊருக்கு சம்பந்தமே இல்லாத தூரத்திலிருந்தெல்லாம் நிறைய பேர் இந்த பூஜைக்கு வேண்டிக் கொண்டு வருவார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;சாதத்தோடயே கறியையும் வேகவைத்து மசாலா சேர்க்காமல் மிளகாயை கையாலேயே பிச்சுப் போட்டு ஒரு மாதிரி வித்யாசமான சுவையுடன் இருக்கும். கைக்குத்தல் அரிசியைத் தான் பயன்படுத்துவார்கள் என்று நினைவு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பொதுமக்களுக்கு அன்னதானம் பரிமாறவென தனி இடமெல்லாம் இருக்காது, அப்படியே வாழையிலையை ஏந்தி பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் அடர்ந்த கருவேலங் காட்டில் கிடைத்த இடத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். இப்போது அந்த கருவேலம் மரங்கள் இருந்த இடத்தில் வீடுகள் வந்துவிட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;பூஜை தொடர்ந்து தடைபட்டு வருவதால் சாமி நம்ம ஊரைவிட்டு போயிடுச்சுப்பா என்றும், ஏதாவது அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடக்கும் போது, ”பகவதிக்கு பூசை போடததால் தான் இப்படியெல்லாம் நடக்குது” என்றும் பலவாறு பெருசுகள் பேசிக் கொள்வதை ஊரில் அடிக்கடி கேட்க முடியும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;கோயிலுக்கு அருகில் இருந்த இடத்தை வீடு கட்டவென வாங்கியவர்கள் வீடு கட்டாமல் இருப்பதையறிந்து அவர்களிடம் விசாரித்த போது அந்த மனையில் சாமி ஓட்டம் இருப்பதாகவும், குறுக்கே வீடு கட்டினால் சாமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஜாதகம் பார்த்தவர்கள் சொன்னதாகவும் சொன்னார்கள். இந்த மாதிரி பல கதைகள் எங்க ஊரில் இன்னும் சில கோயில்களைப் பற்றியும் உலவுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;நம்ம பங்காளி மக்க வாய்க்கால் தகறாரை கொண்டு வர்ரதால இருக்கிற ஒரே நல்ல விஷயம் புளுகிராஸினர் வேலையை மறைமுகமாக இவர்களே செய்து விடுவது தான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;&lt;span style="COLOR: rgb(255,0,0)"&gt;டிஸ்கி:&lt;/span&gt;இந்தத் திருவிழாவை விபரமறிந்து நான் பார்த்ததில்லை என்பதால் என்னால் விரிவான தகவல்களை கோர்வையாக கொடுக்க இயலவில்லை.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,0,102)"&gt;அடுத்த பதிவில் பொன்னேர் பூட்டுதலின் இன்றைய பரிதாப நிலைப் பற்றிச் சொல்கிறேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5932602978324215297-7943958477969628929?l=naadody.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://naadody.blogspot.com/feeds/7943958477969628929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='https://www.blogger.com/comment.g?blogID=5932602978324215297&amp;postID=7943958477969628929' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7943958477969628929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5932602978324215297/posts/default/7943958477969628929'/><link rel='alternate' type='text/html' href='http://naadody.blogspot.com/2009/08/blog-post_6297.html' title='வேடிக்கையான திருவிழாக்கள்..'/><author><name>நாடோடி இலக்கியன்</name><uri>http://www.blogger.com/profile/09053127283698550291</uri><email>naadodi.ilakkiyan@gmail.com</email><gd:extendedProperty xmlns:gd='http://schemas.google.com/g/2005' name='OpenSocialUserId' value='04424284607452858293'/></author><thr:total xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'>7</thr:total></entry></feed>