Friday, May 6, 2011

திரையில் கிராமத்து மெட்டுகள் 2

சிறிய இடைவெளிக்குப் பிறகு நண்பர் தமிழ்ப்பறவையின் நட்பிற்காக மீண்டும் பாடல் தொகுப்பு. இதுவும் 90 களின் பாடல்களே. திரையில் கிராமத்து மெட்டுகளின் தொடர்ச்சியாய் இத்தொகுப்பு.

1. படம்:பார்வதி என்னை பாரடி
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பி,ஜானகி.

2. படம்:சாமி போட்ட முடிச்சு
இசை:இளைய ராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா.


3. படம்:சின்னத்தாயி
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி.


4. படம்:தங்கமனசுக்காரன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மனோ,ஜானகி


5. படம்:புது நெல்லு புது நாத்து
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

6. படம்:என் உயிர் தோழன்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:மலேசியா வாசுதேவன்,சித்ரா

7. படம்:சாமுண்டி
இசை:தேவா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி

8. படம்:காவல் கீதம்
இசை:இளையராஜா
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி


கொசுறு: வா அருகில் வா பட பாடலான ”மானா மதுரையில் பார்த்தேன் உன்னைக் கண்ட நாளா மதிகெட்டுப் போனேன்” சுட்டி கிடைத்தால் நட்புகள் பகிரவும்.

4 comments:

சென்ஷி said...

ரொம்ப நாள் தேடிக்கிட்டிருந்த பாட்டு சாமி போட்ட முடிச்சு படத்துல வர்ற நீலவேணி பாட்டு.. பகிர்ந்தமைக்கு நன்றி தல.. அந்தப் படத்தின் மற்ற பாடல்களும் இருக்குதா?

'பரிவை' சே.குமார் said...

Super collection.

நாடோடி இலக்கியன் said...

@சென்ஷி,
வாங்க சென்ஷி,
இப்படத்தின் மாதுளங்கனியே பாடலையும் தேடினேன் கிடைக்கவில்லை நண்பரே.

@குமார்,
நன்றி நண்பரே.

thamizhparavai said...

நன்றி நண்பரே... இப்போதுதான் பார்த்தேன் பதிவை. எல்லாப் பாடல்களும் என் மனதுக்கு நெருக்கமானவையே...
‘சாமி போட்ட முடிச்சி’ல் வரும் ‘மாதுளங்கனியே’ செம்ம பாட்டு...
‘பூ பூ பூ பூப்பூத்த சோலை’ புல்லாங்குழலில் விளையாடி இருப்பார்...